ஈகரை தமிழ் களஞ்சியம் |
- படித்ததில் பிடித்தது - புத்தகம்- விமர்சிக்கிறார் மதன் கார்க்கி வைரமுத்து.
- அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ?
- பால்மணம் மாறாத பச்சைக் குழந்தையா நீ ?
- எனக்குப் பிடித்த பாடல் - இசைப்பிரியர்களுக்காக .
- கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு !
- இந்திய பெரும் சுவர்.
படித்ததில் பிடித்தது - புத்தகம்- விமர்சிக்கிறார் மதன் கார்க்கி வைரமுத்து. Posted: 11 Feb 2017 10:44 AM PST படித்ததில் பிடித்தது - புத்தகம்- விமர்சிக்கிறார் மதன் கார்க்கி வைரமுத்து. தமிழ் நாட்டில் ஆங்கில மொழி மூலம் கணினி எலெக்ற்றோனிக் துறையும் படித்து PHD முடித்துக் கொண்ட மதன் கார்க்கி ஆங்கில வார்த்தைகள் கலக்காது (ஒரு சில தவிர) தமிழில் பேசியது பிடித்தது. அத்துடன் இந்தப் புத்தகங்கள் எனக்கும் பிடித்தவை. Stephen Richards Covey எழுதிய,செயல்திறன் மிக்க குடும்பங்களின் பழக்கங்கள் (The Seven Habits of Highly Effective Families), என்ற நூல் பற்றியும்,எட்வார்ட் டி போனோ எழுதிய குழந்தைகள் தீர்வு காணும் ... |
அடுத்த தேர்தலுக்கு தயாராகிறதா தமிழகம் ? Posted: 11 Feb 2017 05:47 AM PST " சசிகலா முதல்வராகக் கூடாது " என்ற வெகுஜன எதிர்ப்பு மனநிலையை ஓபிஎஸ், தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார். எப்படியும் இனி முதல்வராக முடியாது என்ற நிலையில் சசிகலாவையும் முதல்வராக விடக்கூடாது என்பது தான் ஓபிஎஸ் ன் தற்போதைய மனநிலை. இதற்கு பின்னால் திமுக இருக்கிறதா ? , பாஜக இருக்கிறதா ? தெரியவில்லை. ஓபிஎஸ் , இதுவரை காரிய சித்தனாகவே நடந்து கொண்டிருக்கிறார். ஓபிஎஸ் ன் தற்போதைய நிலைப்பாட்டிற்கும் பின்னாலும் காரியம் சாதித்தலே இருக்கிறது. இது தெரியாமல் தான் போன வாரம் அவரை மிக்சர் என்றார்கள். ... |
பால்மணம் மாறாத பச்சைக் குழந்தையா நீ ? Posted: 11 Feb 2017 05:34 AM PST பால்மணம் மாறாத பச்சைக் குழந்தையா நீ ? ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரோடிய இயக்கத்தின் ஆணிவேராக இருந்தவன் நீயல்லவா ! வற்புறுத்தலின் பேரில் கொடுத்துவிட்டதாகச் சொல்லுகிறாய் ! இப்போது எல்லாம் முடிந்தபின்பு குய்யோ முறையோ என்று கூச்சலிடுகிறாய் ! கொடுக்கும் முன்பு ஆயிரம் முறை யோசித்திருக்க வேண்டாமா ! வெந்து சோறாகிய பின்பு உலையிலிட்ட அரிசி திரும்ப வருமா ? பாஸான காசோலை திரும்ப உன் கைக்கு வராது ! எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு . என்ற ஐயனின் ... |
எனக்குப் பிடித்த பாடல் - இசைப்பிரியர்களுக்காக . Posted: 11 Feb 2017 03:24 AM PST |
கேட்டதில் பிடித்தது - தொடர் பதிவு ! Posted: 11 Feb 2017 03:20 AM PST இடுக்கண் வருங்கால் நகுக…………..மற்றவர் துன்பம் கண்டு சிரிப்பதல்ல,நம் துன்பம் மறக்க சிரிப்பது……. பேராசிரியர் சண்முகவடிவேலுவின் அனுபவங்கள். |
Posted: 11 Feb 2017 03:14 AM PST |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |