Cinema.tamil.com |
- ஓபிஎஸ்., பக்கம் சாய்ந்த அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளர்கள்!
- மறுதேர்தலை சந்தியுங்கள்: ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு பார்த்திபன் வேண்டுகோள்
- சினிமாவானது ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி
- ஓ.பன்னீர் செல்வம்தான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்: சரத்குமார்
- 8 துணை நடிகைகளுக்கு மன்னிப்பு வழங்கியது நடிகர் சங்கம்
- இறுதி கட்டத்தில் நாகேஷ் திரையரங்கம்
- சிவாஜி நடித்த மலையாளப்படம் 20 வருடங்களுக்கு பிறகு தமிழில் வெளிவருகிறது
- ஜுனியர் சீனியர்: கல்லூரி மாணவர்களுக்கான புதிய நிகழ்ச்சி
- என் வாழ்க்கையில் சிலவற்றை மறைக்க நினைக்கிறேன் : ரன்வீர் சிங்
- சீரியல் இயக்குனர் ஆனார் ராஜ்கபூர்
- தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்ட படம் மனோன்மணி
- துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் ஸ்ரத்தா கபூர்
- ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தில் சாரா அலி கான்
- மீண்டும் திரை உலகிற்கு திரும்பும் மகேஷ் பாபுவின் மனைவி
- சம்பளத்தை ரூ 10 கோடியாக உயர்த்திய பாலகிருஷ்ணா
- கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் சல்மான் கான்
- மகா சிவராத்திரியில் அல்லு அர்ஜூனின் 'டீஜே' டீசர்
- மகேஷ் பாபு கைவிட்ட படத்தில் வெங்கடேஷ்
- விஜய்யின் ஆசையை நிறைவேற்றும் ஏ.ஆர்.முருகதாஸ்!
- விக்ரமின் 53-வது படத்தலைப்பு கெட்ச்?
ஓபிஎஸ்., பக்கம் சாய்ந்த அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளர்கள்! Posted: முதல்வர் பன்னீர் செல்வத்திற்கு எம்.பி.,க்கள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் நேரில் வந்து ஆதரவு அளித்து வரும் நிலையில் அதிமுக.,வின் நட்சத்திர பேச்சாளர்கள் பலரும் ஆதரவு அளித்து வருகின்றனர். கமல், ஆர்யா, குஷ்பு, கங்கை அமரன், விசு, சித்தார்த், கவுதமி உள்ளிட்ட பல திரைநட்சத்திரங்கள் சசிகலா முதல்வராக வரக்கூடாது, பன்னீர் ... |
மறுதேர்தலை சந்தியுங்கள்: ஓ.பி.எஸ், சசிகலாவுக்கு பார்த்திபன் வேண்டுகோள் Posted: நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் நேற்று ஜெயலலிதா சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சமாதியிலும் அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: முதன் முறையாக மறைந்த முதல்வர் சமாதிக்கு சென்றேன். தியானிக்க அல்ல. ஜீரணிக்க! மரணத்தின் மர்மம், ... |
சினிமாவானது ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி Posted: உலக புகழ்பெற்ற பாடகரும், நடன கலைஞருமான மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சிகளை தொகுத்து தி இஸ் இட் என்ற பெயரில் திரைப்படமாக உருவாக்கப்பட்டு உலகம் முழுவம் வெற்றிகரமாக ஓடியது. அதேபோன்று இசை அமைப்பாளர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் அமெரிக்காவின் 14 நகரங்களில் நடத்திய இசை நிகழ்ச்சிகளை தொகுத்து ஒன் ஹார்ட் என்ற பெயரில் திரைப்படமாக்கி ... |
ஓ.பன்னீர் செல்வம்தான் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்: சரத்குமார் Posted: |
8 துணை நடிகைகளுக்கு மன்னிப்பு வழங்கியது நடிகர் சங்கம் Posted: தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு விஷால் தலைமையிலான அணி பொறுப்புக்கு வந்த பிறகு சில துணை நடிகர், நடிகைகள் வாராகி என்பவர் தலைமையில் செயல்பட்டனர். நடிகர் சங்கம் முன்பு போராட்டம் நடத்தினர். சங்கத்தின் மீது வழக்கு தொடர்ந்தனர். இதனால் 22 பேர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டார்கள். இதில் 8 துணை நடிகைகள் "நாங்கள் தவறாக ... |
இறுதி கட்டத்தில் நாகேஷ் திரையரங்கம் Posted: அகடம் என்ற படத்தை இயக்கியவர் இசாக். ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கின்னஸ் சாதனை படைத்தது. அவர் தற்போது இயக்கும் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு படம் நாகேஷ் திரையரங்கம். நெடுஞ்சாலை, மாயா படங்களில் நடித்த ஆரி ஹீரோவாக நடிக்கிறார். ஆஸ்னா ஜவேரி ஹீரோயின். இவர்கள் தவிர காளிவெங்கட், சுவாமிநாதன், லதா, சித்தாரா ஆகியோரும் நடிக்கிறார்கள். ... |
சிவாஜி நடித்த மலையாளப்படம் 20 வருடங்களுக்கு பிறகு தமிழில் வெளிவருகிறது Posted: நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த மலையாளப்படம் ஒரு யாத்ராமொழி. பிரதாப் போத்தன் இயக்கிய இந்தப் படத்தின் கதையை இயக்குனர் பிரியதர்ஷன் எழுதியிருந்தார். சிவாஜியுடன் மோகன்லால், நெடுமுடி வேணு, ரஞ்சிதா, சோமன், பிரகாஷ்ராஜ், பாரதி உள்பட பலர் நடித்திருந்தனர். இளையராஜா இசை அமைதிருந்தார். 1997ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சிவாஜி ... |
ஜுனியர் சீனியர்: கல்லூரி மாணவர்களுக்கான புதிய நிகழ்ச்சி Posted: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நேற்று முதல் ஒளிபரப்பாக தொடங்கியிருக்கும் நிகழ்ச்சி ஜுனியர் சீனியர். இது கல்லூரி மாணவர்களிடையே மறைந்திருக்கும் நடிப்பாற்றலை வெளிக்கொண்டு வரும் நிகழ்ச்சி. இதில் கல்லூரி மாணவர்கள் அணியாகவோ, அல்லது தனியாகவோ கலந்து கொள்ளலாம். கூட்டு நடிப்பு, தனி நடிப்பு எதையும் செய்யலாம். தங்கள் நடிப்பாற்றலை ... |
என் வாழ்க்கையில் சிலவற்றை மறைக்க நினைக்கிறேன் : ரன்வீர் சிங் Posted: நடிகர் ரன்வீர் சிங், பத்மாவதி பட சூட்டிங்கில் பிஸியாக இருந்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 17 ம் தேதி ரிலீசாக உள்ளது. ரன்வீர் சிங், மிக அரிதாகவே தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசக் கூடியவர். சமீபத்தில் பேட்டி ஒன்றில் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த கேள்விக்கு மிக நாசுக்காக பதிலளித்தார் ரன்வீர் சிங். வெளியில் எத்தனையோ ... |
சீரியல் இயக்குனர் ஆனார் ராஜ்கபூர் Posted: பெரிய திரை இயக்குனர்கள் தற்போது சின்னத்திரை தொடர் இயக்க வருவதுதான் இப்போதைய டிரண்ட். அந்த வரிசையில் தற்போது வந்திருக்கிறார் ராஜ்குமார். தாலாட்டு கேட்குதம்மா, சின்ன ஜமீன், சீமான், வள்ளல், அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே. சமஸ்தானம், குஷ்தி உள்பட20 படங்களை இயக்கியவர். படங்களில் நடித்தும் வருகிறார். தற்போது ஒளிபரப்பாகி வரும் நந்தினி ... |
தமிழ் சினிமாவின் முதல் பிரமாண்ட படம் மனோன்மணி Posted: இன்றைக்கு சூப்பர் ஸ்டார் நடிக்கும் 2.ஓ 400 கோடி ரூபாயில் தயாரிக்கப்படுகிறது. பாகுபலி படம் 300 கோடியில் தயாரிக்கப்படுகிறது. இந்த பிரமாண்டங்களுக்கு முன்னோடியான படம் சந்திரலேகா எஸ்.எஸ்.வாசனின் ஜெமினி பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை 40 லட்சம் ரூபாய் செலவில் தயாரித்தது. இரண்டு ஆண்டுகள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் முதல் பெரிய ... |
துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் ஸ்ரத்தா கபூர் Posted: நடிகை ஸ்ரத்தா கபூர், துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படத்தில் நடிக்க உள்ளாராம். சமீப காலமாக ஸ்ரத்தா கபூரின் இப்படத்தின் தயாரிப்பாளர்களை பெரிதும் கவர்ந்து விட்டதாம். இதனால் அவரையே இப்படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டு விட்டதாம். லுக் டெஸ்ட்டின் போது தயாரிப்பாளர் ஆதித்யா சோப்ரா, டைரக்டர் விஜய் கிருஷ்ண ஆச்சாரியா மற்றும் அமீர்கான் ... |
ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தில் சாரா அலி கான் Posted: ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தில் நடிகை திஷா பட்டானி நடிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறப்பட்டது. ஆனால் தற்போது இப்படத்தில் நடிக்க, நடிகர் சைப் அலி கானின் மகள் சாரா அலி கானிடம் டைரக்டர் கரன் ஜோகர் பேசி உள்ளாராம். தற்போதைய நிலையில் சாரா அலி கான், ஹிருத்திக் ரோஷனுடன் நடிப்பதாக இருந்த படத்தின் சூட்டிங் துவங்குவது தொடர்ந்து தாமதம் ... |
மீண்டும் திரை உலகிற்கு திரும்பும் மகேஷ் பாபுவின் மனைவி Posted: டோலிவுட்டின் யங் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துப்புகழ் பெற்ற நடிகை நம்ரதாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நம்ரதாவும் திருமணத்திற்கு பின்னர் குடும்பம் குழந்தைகள் என செட்டிலாகி விட்டார். மெகா ஸ்டார் சிரஞ்சீவியுடன் அஞ்சி படமே நம்ரதாவின் கடைசி படமாக அமைந்தது. இந்நிலையில் நம்ரதா ... |
சம்பளத்தை ரூ 10 கோடியாக உயர்த்திய பாலகிருஷ்ணா Posted: பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது சம்பளத்தை ரூ 10 கோடியாக உயர்த்தி விட்டார். இயக்குனர் க்ரிஷ் இயக்கத்தில் பாலகிருஷ்ணாவின் 100வது படமாக வெளிவந்த கௌதமிபுத்ர சடர்கனி திரைப்படம் ரூ 50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இப்படத்திற்கு ரூ 7 கோடி சம்பளம் வாங்கிய பாலகிருஷ்ணா, ... |
கொரிய படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார் சல்மான் கான் Posted: " ஓடே டு மை பாதர் " என்ற கொரிய மொழி படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாம். இந்தியில் இப்படத்தில் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளாராம். இப்படத்தை அலி அப்பாஸ் ஜாபர் இயக்க உள்ளாராம். ஓடே டு மை பாதர் படம் சிறந்த கதை அம்சம் கொண்ட படம் என்பதுடன், கொரியா சினிமாவிற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. சல்மான் கான் தற்போது " டைகர் ஜிந்தா ஹை" ... |
மகா சிவராத்திரியில் அல்லு அர்ஜூனின் 'டீஜே' டீசர் Posted: ஸ்டையில் நாயகன் அல்லு அர்ஜூன் இயக்குனர் ஹரீஷ் சங்கர் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் டீஜே. இசையை மையப்படுத்திய இப்படத்தில் அல்லு அர்ஜூன் இசை கலைஞராக நடிப்பதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகின்றது. டீஜே படத்தின் டீசரை பிப்ரவரியில் வரும் மகா சிவராத்திரி அன்று வெளியிட ... |
மகேஷ் பாபு கைவிட்ட படத்தில் வெங்கடேஷ் Posted: தெலுங்கு திரை உலகில் ஆக்ஷன் படங்களுக்கு பெயர்போன இயக்குனர் பூரி ஜெகன் நாத் மகேஷ் பாபுவிடம் ஜன கண மன எனும் ஆக்ஷன் படத்தின் கதையைக் கூறியிருந்தார். மகேஷ் பாபும் இப்படத்தில் நடிப்பதை டுவிட்டரில் உறுதி செய்தார். ஆனால் பூரி ஜெகன் நாத் படத்திற்கு கால்ஷீட் ஒதுக்காத மகேஷ் பாபு அடுத்ததடுத்த படங்களில் நடிக்க துவங்கினார். இருப்பினும் ... |
விஜய்யின் ஆசையை நிறைவேற்றும் ஏ.ஆர்.முருகதாஸ்! Posted: விஜய் நடித்த படங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த துப்பாக்கி, கத்தி ஆகியவை மிக முக்கியமான படங்கள். ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இந்த படங்கள் ரூ.100 கோடி வசூல் சாதனை பட்டியலிலும் இடம்பிடித்தன. அதனால் முருகதாசுடன் மீண்டும் விஜய் இணைய வேண்டும் என்பது அவரது ரசிகர்களின் விருப்பமாக இருந்து வருகிறது. அதை தெறிக்கு பிறகு விஜய் ... |
விக்ரமின் 53-வது படத்தலைப்பு கெட்ச்? Posted: முன்பெல்லாம் ஒரு படத்திற்கான பூஜை போடும்போதே படத்தின் தலைப்பை வெளியிட்டு விடுவார்கள். ஆனால் இப்போது அப்படியல்ல. படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் வெளியிடும்போதுதான் தலைப்பையே வெளியிடுகிறார்கள். அதுவரைக்கும், விஜய் -61, அஜீத் -57 என்றுதான் படங்களை குறிப்பிட வேண்டிய நிலை உள்ளது. காரணம் கேட்டால், கதைக்கு பொருத்தமான தலைப்பு கிடைக்கவில்லை. ... |
You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2017-02-12. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |