ஈகரை தமிழ் களஞ்சியம் |
- உன்னை நீதான் செதுக்க வேண்டும்
- புதிய மெரீனா !
- வீடியோ கம்ப்ர்ஸ் சாப்ட்வேர் தேவை.
- 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
- இன்று தை பூசம்
Posted: 09 Feb 2017 09:59 AM PST உன்னை நீதான் செதுக்க வேண்டும் உரிய நேரம் ஒதுக்க வேண்டும் தன்னைத் தானே தீட்டும் போது தரமாய் தீட்டும் தைரியம் வேண்டும் கண்ணை நீதான் திறக்க வேண்டும் காட்சிகள் யாவும் சிறக்க வேண்டும் சொன்ன சொல்லை காக்கும் நல்ல செவ்வாய் தன்னை செதுக்க வேண்டும் பொன்மொழி கேட்கும் பொறுமை கொண்ட பொறுத்த மான செவிகள் வேண்டும் தன்மொழி தன்னை தரணியில் சேர்க்கும் தரமிகு தலைவன் செதுக்க வேண்டும் மண்ணைத் தோண்டி வைரம் தேடும் மகிமை மிக்க கரங்கள் வேண்டும் விண்ணைத் தாண்டி விண்மீன் அடையும் வீரியம் ... |
Posted: 09 Feb 2017 06:28 AM PST சாது மிரண்டால் காடு கொள்ளாது காடே கொள்ளாது என்றால் போயஸ் தோட்டம் என்ன செய்யமுடியும் ? இன்று மெரீனா ஒரு குருஷேத்திரம் ஆகிவிட்டது ! இந்த யுத்த பூமியில் இரத்தத் துளிகள் சிந்தப்படுவதில்லை ! மாறாக சரித்திரங்கள் படைக்கப்படுகின்றன ! காளைகளின் விடுதலைப் பத்திரம் கடற்கரை மணலில்தான் எழுதப்பட்டது ! போதி மரத்தடியில் மட்டுமல்ல கடற்கரையில் தவம் இருந்தாலும் சிலருக்கு ஞானம் பிறக்கும் ! இராமாயணக் கூனி பரதனுக்கு பட்டம் சூட்ட சொன்னாள் ! ஆனால் இன்றைய கூனியோ தானே பட்டம் சூட்டிக்கொள்ள ... |
வீடியோ கம்ப்ர்ஸ் சாப்ட்வேர் தேவை. Posted: 09 Feb 2017 05:17 AM PST 4 GB உள்ள மூவியை 700 MB ஆக மாற்றும் போது வீடியோ குவாலிட்டி தெளிவாகவும், அதே சமயம் மிக விரைவாக மூவியை கம்ப்ர்ஸ் செய்ய வேண்டும். |
350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக . Posted: 09 Feb 2017 12:09 AM PST 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . mediafire.com download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் mediafire.com download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ mediafire.com download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும் mediafire.com ... |
Posted: 08 Feb 2017 09:35 PM PST இன்று தை பூசம் - - அண்ணாமலை சுகுமாரன் தை பூசம் என்றதுமே பெரும்பாலும் நமக்கு வள்ளல்பெருமானின் வடலூர்மட்டுமே நினைவுக்கு வரும் . "என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் தானே "என இறவாமைக்கு வழிகூறிய வள்ளலாரை நினைவுறுத்தும் நாள் .இது . இறவாமையை ஏன் ஒழிக்கவேண்டும் என்றால் அப்போதுதான் பிறவாமை கிடைக்கும் . பிறவாமை கிடைக்க நம்மிடம் சேர்ந்திருக்கும் கர்ம வினைகள் தீரவேண்டும் . பிறவாமை எனினில் ஆன்மா உற்பத்தி யாகும் இடத்தில் ஒடுக்குதல் வேண்டும் ,அதுவே தானே இறை ஆகுதல் .நிலை ஆகும் இதற்க்கு ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |