Tamilwin Latest News: “பன்னீர்செல்வம் ஆளுநரிடம் வைத்த 5 ...” plus 9 more |
- பன்னீர்செல்வம் ஆளுநரிடம் வைத்த 5 ...
- “சதி”கலா ஆகின்றார் சசிகலா.. ...
- வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டுள்ள ...
- பிரதமரின் யோசனையை உதறித்தள்ளிய ...
- போக்குவரத்து பொலிசாரின் ...
- ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ...
- இலங்கை இராணுவத்தில் உருவாகும் ...
- வாழைச்சேனை சமூகப் பொலிஸ் ...
- ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ...
- கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஏ.எச்1. ...
பன்னீர்செல்வம் ஆளுநரிடம் வைத்த 5 ... Posted: 09 Feb 2017 05:05 PM PST தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில், வாழ்வா? சாவா? போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் சசிகலாவும், பன்னீர் செல்வமும்... முதல்வர் பொறுப்பை இராஜினாமா செய்த ஓ.பி.எஸ், அதை வாபஸ் பெற்று, மீண்டும் அந்த இடத்தைக் கைப்பற்றத். |
“சதி”கலா ஆகின்றார் சசிகலா.. ... Posted: 09 Feb 2017 04:28 PM PST வாழ்க்கை. கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம். ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.அந்த வகையில் மின்னல் வேக இந்த. |
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டுள்ள ... Posted: 09 Feb 2017 03:46 PM PST கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் 30 தற்காலிக முகாம்களில் பல்வேறு இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த இரண்டாயிரம் ஏக்கர் நிலம். |
பிரதமரின் யோசனையை உதறித்தள்ளிய ... Posted: 09 Feb 2017 03:34 PM PST காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு விசேட பொலிஸ் குழுவொன்றை அமைப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரித்துள்ளனர்.அத்துடன், அரசாங்கத்தினால். |
Posted: 09 Feb 2017 02:57 PM PST வவுனியா மன்னார் வீதியில் இன்று கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிசார் சாதாரண பொலிசாரின் சீருடையில் நின்று கடமையில் ஈடுபட்டிருந்தனர்.இன்று நன்பகல் 1 மணியளவில் கண்ணாட்டி கணேசபுரம் |
ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ... Posted: 09 Feb 2017 02:22 PM PST கடந்த மாதம் 24ஆம் திகதி ஊர்காற்துறை பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இந்த கொலை சம்பவம் தொடர்பில் வாய் பேச. |
இலங்கை இராணுவத்தில் உருவாகும் ... Posted: 09 Feb 2017 01:02 PM PST இலங்கை இராணுவத்தில் புதியப்படை பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி விவகாரங்களைக் கையாளும் வகையில் இந்த புதியப்படை பிரிவு உருவாக்கப்படுகின்றது.இராணுவத் தளபதி லெப்.ஜெனரல். |
Posted: 09 Feb 2017 12:37 PM PST வாழைச்சேனை சமூகப் பொலிஸ் பிரிவினால் நடாத்தப்படும் விழிப்பூட்டல் கருத்தரங்கு நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.வாழைச்சேனை சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.அஹமட் தலைமையில். |
Posted: 09 Feb 2017 11:46 AM PST லண்டன் - ஸ்டேன்டட் விமான நிலைத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட நபர் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த செவ்வாய்கிழமை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான 330ஏ எயார் பஸ் விமானம். |
கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஏ.எச்1. ... Posted: 09 Feb 2017 10:53 AM PST பிபில மற்றும் மெதகம பகுதியில் பரவிய இன்புலுவன்ஸா ஏ.எச்1.என்1 முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார இதனை தெரிவித்துள்ளார். கடந்த 27ஆம். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |