Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பன்னீர்செல்வம் ஆளுநரிடம் வைத்த 5 ...” plus 9 more

Tamilwin Latest News: “பன்னீர்செல்வம் ஆளுநரிடம் வைத்த 5 ...” plus 9 more

Link to Lankasri

பன்னீர்செல்வம் ஆளுநரிடம் வைத்த 5 ...

Posted: 09 Feb 2017 05:05 PM PST

தமிழகத்தின் பரபரப்பான அரசியல் சூழலில், வாழ்வா? சாவா? போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர் சசிகலாவும், பன்னீர் செல்வமும்... முதல்வர் பொறுப்பை இராஜினாமா செய்த ஓ.பி.எஸ், அதை வாபஸ் பெற்று, மீண்டும் அந்த இடத்தைக் கைப்பற்றத்.

“சதி”கலா ஆகின்றார் சசிகலா.. ...

Posted: 09 Feb 2017 04:28 PM PST

வாழ்க்கை. கண் மூடி விழிப்பதற்கு முன்னர் வயதுகள் கடந்து முதுமையை தொட்டு நிற்கிறோம். ஒரு நொடிப்பொழுது கடந்து செல்கிறது எனில் பல அனுபவங்களை, சம்பவங்களை நாம் கடந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.அந்த வகையில் மின்னல் வேக இந்த.

வலி.வடக்கில் விடுவிக்கப்பட்டுள்ள ...

Posted: 09 Feb 2017 03:46 PM PST

கடந்த கால யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் 30 தற்காலிக முகாம்களில் பல்வேறு இன்னல்களின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். வலி.வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த இரண்டாயிரம் ஏக்கர் நிலம்.

பிரதமரின் யோசனையை உதறித்தள்ளிய ...

Posted: 09 Feb 2017 03:34 PM PST

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு விசேட பொலிஸ் குழுவொன்றை அமைப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனையை காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் நிராகரித்துள்ளனர்.அத்துடன், அரசாங்கத்தினால்.

போக்குவரத்து பொலிசாரின் ...

Posted: 09 Feb 2017 02:57 PM PST

வவுனியா மன்னார் வீதியில் இன்று கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துப் பொலிசார் சாதாரண பொலிசாரின் சீருடையில் நின்று கடமையில் ஈடுபட்டிருந்தனர்.இன்று நன்பகல் 1 மணியளவில் கண்ணாட்டி கணேசபுரம்

ஊர்காவற்துறை கர்ப்பிணி பெண் ...

Posted: 09 Feb 2017 02:22 PM PST

கடந்த மாதம் 24ஆம் திகதி ஊர்காற்துறை பகுதியில் 7 மாத கர்ப்பிணி பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.இந்த கொலை சம்பவம் தொடர்பில் வாய் பேச.

இலங்கை இராணுவத்தில் உருவாகும் ...

Posted: 09 Feb 2017 01:02 PM PST

இலங்கை இராணுவத்தில் புதியப்படை பிரிவு ஒன்று உருவாக்கப்படவுள்ளது. இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி விவகாரங்களைக் கையாளும் வகையில் இந்த புதியப்படை பிரிவு உருவாக்கப்படுகின்றது.இராணுவத் தளபதி லெப்.ஜெனரல்.

வாழைச்சேனை சமூகப் பொலிஸ் ...

Posted: 09 Feb 2017 12:37 PM PST

வாழைச்சேனை சமூகப் பொலிஸ் பிரிவினால் நடாத்தப்படும் விழிப்பூட்டல் கருத்தரங்கு நிகழ்வு ஓட்டமாவடி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.வாழைச்சேனை சமூகப் பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.அஹமட் தலைமையில்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ...

Posted: 09 Feb 2017 11:46 AM PST

லண்டன் - ஸ்டேன்டட் விமான நிலைத்தில் வைத்து கைதுசெய்யப்பட்ட நபர் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கடந்த செவ்வாய்கிழமை ஸ்ரீலங்கன் விமான சேவைக்கான 330ஏ எயார் பஸ் விமானம்.

கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட ஏ.எச்1. ...

Posted: 09 Feb 2017 10:53 AM PST

பிபில மற்றும் மெதகம பகுதியில் பரவிய இன்புலுவன்ஸா ஏ.எச்1.என்1 முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஜயசுந்தர பண்டார இதனை தெரிவித்துள்ளார். கடந்த 27ஆம்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™