ஈகரை தமிழ் களஞ்சியம் |
- ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே!
- சிங்கத்தை செல்போனில் படம் பிடித்தவர்கள் கைது
- மலையேற்றம்!
- சினி துளிகள்!
- துளி - நம்ப விவசாயம்
- சமூக விழுமியம் – மயிர்
- பன்னீ....................................ர் ஐய்யா
ஈகரையின் புதிய முயற்சி - பன்னாட்டுக் கருத்தரங்கம். வாருங்கள் உறவுகளே! Posted: 12 Feb 2017 09:51 AM PST கட்டுரையாளர் கவனத்திற்கு, தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள், தமிழ் ஆர்வலர்கள் ஆகியோர் ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பலாம். ஆய்வாளர்கள் தங்கள் கட்டுரையை நெறியாளர் அல்லது துறைத்தலைவரின் பரிந்துரையுடன் அனுப்புதல் வேண்டும். ஆய்வுக் கட்டுரைகள் A4 தாளில் 1.5 இடைவெளியில் யுனிக்கோடு எழுத்துருவில் நான்கு பக்கங்களுக்கு மிகாமல் கணினியில் தட்டச்சு செய்து அனுப்புதல் வேண்டும். அறிஞர்கள் குழு அமைக்கப்பட்டு கட்டுரைகள் தேர்வு செய்யப்படும். கட்டுரைகளைத் திருத்தவும், சுருக்கவும், நீக்கவும் ... |
சிங்கத்தை செல்போனில் படம் பிடித்தவர்கள் கைது Posted: 12 Feb 2017 07:50 AM PST - சிங்கம் படத்தின் 3 -வது பாகமான சி3 நேற்று வெளியானது. சி 3 படத்தை தமிழ் ராக்கர்ஸ் இணையத்தில் வெளியிடுவோம் என்று சவால்விட்டிருந்ததால் திரையரங்குகளில் கண்காணிப்பு போடப்பட்டிருந்தது. - திருச்சி ரம்பா திரையரங்கில் நேற்று மதிய காட்சியின் போது எட்டு பேர் தங்களின் செல்போனில் படத்தை ரகசியமாக படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. - உடனடியாக அவர்கள் எட்டு பேரும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். - கைது செய்யப்பட்வர்களிடமிருந்து அவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. காவல்துறையினர் ... |
Posted: 12 Feb 2017 07:38 AM PST -எனக்குள் எப்படி பரப்பினாய் பாறைகள் துளைத்து பூக்கும் உன் வேர்களை! – என்னை ஒரு மலைவாசியாக்கி விட்டது உன் காதல்! – வளைத்து வளைத்து அழைத்துப் போகிறது உன் கொண்டை ஊசி வளைவு! – பறவைகள் காற்றில் இறைக்கும் இசைத் துணுக்குகளை எனக்குள் ஒலிபரப்புகிறது உன் பேச்சு! – அருவியை அவிழ்த்து விடுகிற உன் கூந்தலிலிருந்து தெறிக்கிறது சாரல்! – பெயர் தெரியாத பூக்கள் அசைகின்றன சரிவுகளில் என்மீது மூடுபனியாய் கவிகிறது உன் புன்னகை! – மர்மம் துழாவும் உன் நிழற்பகுதிகளை துழாவுகிறது மனசு! – பயம் ... |
Posted: 12 Feb 2017 07:33 AM PST உற்சாகத்தில் சிருஷ்டி டாங்கே! - - தர்மதுரை படத்திற்கு பின், சிருஷ்டி டாங்கேவின் மார்க்கெட், எகிற துவங்கியுள்ளது. அத்துடன், மலையாளத்தில், மேஜர்ரவி இயக்கத்தில், மோகன்லால் நடிக்கும், ராணுவம் சம்பந்தப்பட்ட கதையில் உருவாகும், 1971 பிகைண்ட் தி பார்டர் என்ற படத்திலும் நடிக்கிறார். இப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என, ஐந்து மொழிகளில் தயாராவதால், செம உற்சாகத்தில் இருக்கிறார். – ————————————- — சினிமா பொன்னையா |
Posted: 12 Feb 2017 05:59 AM PST |
Posted: 12 Feb 2017 05:40 AM PST நீண்ட நாட்களுக்குப் பிறகு என் பதிவை இடுகிறேன். தொடர் - ௫ சமூக விழுமியம் – மயிர் தொடர் 5 (ஐங்குறுநூற்றிலிருந்து) முன்தொடர் சுருக்கம் பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் இருக்கிறது என்றாலும் அது செயற்கை மணம் ஊட்டப்பெறுகின்ற போதுதான் மற்றவர் மனம் விரும்பும் வகையில் இருப்பதனைக் குறுந்தொகைப் பதிவிலிருந்து கண்டோம். இனி………………. தொடர் – 5 ஐங்குறுநூற்றில் இடம்பெறும் மயிர் எனும் உறுப்பு குறித்த பதிவுகளை இத்தொடர் முன்வைக்கிறது. ஐங்குறுநூற்றில் இடம்பெறும் ஐவகை நிலம் சார்ந்த பாடல்கள் ... |
பன்னீ....................................ர் ஐய்யா Posted: 11 Feb 2017 11:21 PM PST மாண்புமிக்க முதல்வர் பன்னீர் செல்வம் அவர்களே, ஏனைய தமிழர்களை போலவே உங்கள் எழுச்சியை கண்டு குழம்பி நிற்கும் சாமானிய மக்களில் ஒருவர் எழுதுகிறேன் இந்த கடிதம் உங்களை குறை கூற அல்ல நீங்க சிறப்பான முறையில் ஆட்சி செய்து தமிழகத்தையும் மக்களையும் காக்க வேண்டும் என்று விரும்புகிறேன் அய்யா உங்கள் விசுவாசத்தின் மீது எவருக்கும் துளியும் சந்தேகம் இல்லை ஆனால் முன்னாள் முதல்வர் மரணத்தில் சில கேள்விகள் கேட்க வேண்டும் அய்யா மருத்துவமனையில் முதல்வர் இருந்தபொழுது என்னை பார்க்க அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை ... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |