Tamilwin Latest News: “சிரித்துக் கொண்டிருந்த கும்பல்.. ...” plus 9 more |
- சிரித்துக் கொண்டிருந்த கும்பல்.. ...
- அதிதீவிர புயலாக மாறியுள்ள ...
- அவுஸ்திரேலியாவில் குடியேற ...
- வயகரா எப்படி வந்தது... ...
- கூட்டமைப்பு பிச்சை எடுக்கவில்லை.... ...
- புலிகளின் தலைமையின் பிரச்சினை ...
- ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆலயத்தில் ...
- மலையாள முறைப்படி வெகு சிறப்பாக ...
- யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டுள்ள ...
- வலுவடைந்துள்ள "வர்தா" புயல்... ...
சிரித்துக் கொண்டிருந்த கும்பல்.. ... Posted: 10 Dec 2016 04:34 PM PST இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.குறிப்பாக, நேற்றைய தினம், ஜனாதிபதி. |
Posted: 10 Dec 2016 03:50 PM PST வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கமானது "VARDAH" தற்போது தீவிர புயலாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த தகவலை வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.தற்போது. |
Posted: 10 Dec 2016 02:51 PM PST அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கு இரு முக்கிய வழிகள் இருக்கின்றன. ஒன்று தற்காலிக விசாவில் குடியேறுவது. மற்றையது நிரந்தரமாக குடியேறுவது. அவை என்னென்ன வழிகளென்று பார்ப்போம்.1.சர்வதேச மாணவர் விசாஅவுஸ்திரேலியாவில் கல்வி. |
Posted: 10 Dec 2016 02:13 PM PST வீதி அபிவிருத்தி எனும் பெயரில் கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடியுங்கள் பரவாயில்லை. ஏனெனில், வீதியாவது மிஞ்சும் என கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.வரவு - செலவுத் திட்டம். |
கூட்டமைப்பு பிச்சை எடுக்கவில்லை.... ... Posted: 10 Dec 2016 01:41 PM PST பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தவுக்கு, இணக்க அரசியல் குறித்த எதுவும் தெரியவில்லை எனவும், நாங்கள், இணக்க அரசியல் செய்யவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர். |
புலிகளின் தலைமையின் பிரச்சினை ... Posted: 10 Dec 2016 01:07 PM PST விடுதலைப் புலிகளின் தலைமை இன்று இல்லாத நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விட்டதாக எவரும் கருதிவிட முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் இன்று. |
ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆலயத்தில் ... Posted: 10 Dec 2016 12:35 PM PST கீதா ஜெயந்தி விழா இன்று வெகு சிறப்பாக கொழும்பு புது செட்டித்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஆலயத்தில் இடம்பெற்றது.பகவான் கிருஷ்ணா குருஷேத்திர போர் களத்தில் அர்ஜூணனுக்கு வழங்கிய உபதேசம் பகவத் கீதையாகும்.. |
மலையாள முறைப்படி வெகு சிறப்பாக ... Posted: 10 Dec 2016 11:59 AM PST அகில இலங்கை சபரிமலை சாஸ்தாபீடத்தின் 34வது ஆண்டு மஹர ஜோதிபெரு விழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றர்.இந்த சிறப்பு வழிபாட்டு பூஜையானது கொழும்பு கமலா மோடி மண்டபத்தில் சர்வதேச இந்துமத குரு பீடாதிபதி ஐயப்பதாஸ சுவாமிகள். |
யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டுள்ள ... Posted: 10 Dec 2016 11:27 AM PST யாழ்ப்பாணம் உள்ளிட்ட அதனை அண்மித்த பகுதிகளில் விஷேட அதிரடிப்படையினர் இரவு மற்றும் பகல் நேரங்களில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறிப்பாக அண்மைய காலமாக வடக்கில் தலைதூக்கியுள்ள. |
வலுவடைந்துள்ள "வர்தா" புயல்... ... Posted: 10 Dec 2016 10:44 AM PST "வர்தா" புயலின் தாக்கத்தின் காரணமாக கடல் தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் தமது தொழிலை மேற்கொள்ள முடியாமல் போயுள்ளதாக முல்லைத்தீவு கடற்தொழிலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.எனினும், வாழ்வாதர பிரச்சனையை எதிர்கொண்டுள்ள மீனவர். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |