Tamilwin Latest News: “யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய நாடா ...” plus 9 more |
- யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய நாடா ...
- அரசாங்கத்திற்கும் மஹிந்தவிற்கும் ...
- விடுதலை கோரி பேரறிவாளன் மத்திய ...
- மக்களை துன்பத்துக்குள் தள்ளி ...
- யாழை மிரட்டிய நாடா புயல்.. ...
- மீனவர்களுக்கான சலுகைகள் ...
- மேலதிக விபரங்கள் வெளியாகின ...
- விரைவில் உருவாக்கப்படவுள்ள ...
- யாழ். மக்களை ஆட்டிப் படைக்கும் ...
- பின் தங்கிய கிராமியப் ...
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்திய நாடா ... Posted: 01 Dec 2016 05:33 PM PST இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.குறிப்பாக, நேற்றைய தினம், யாழில். |
அரசாங்கத்திற்கும் மஹிந்தவிற்கும் ... Posted: 01 Dec 2016 05:07 PM PST அரசாங்கம் சலுகைகள் வரப்பிரசாதங்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு வழங்கி வருவதனால், வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அவர் பங்கேற்கவில்லை என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு. |
விடுதலை கோரி பேரறிவாளன் மத்திய ... Posted: 01 Dec 2016 04:51 PM PST ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7. |
மக்களை துன்பத்துக்குள் தள்ளி ... Posted: 01 Dec 2016 04:17 PM PST அரசாங்க வைத்தியர் சங்கம்- துணைமருத்துவர்கள் கூட்டமைப்புடன் இணைந்து கடந்த புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டதன் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வைத்திய சேவைகள் ஸ்தம்பிதமடைந்ததால் நோயாளர்களும்,. |
யாழை மிரட்டிய நாடா புயல்.. ... Posted: 01 Dec 2016 03:58 PM PST நேற்று முன்தினம் இரவு முதல் நாடா புயல் தாக்கம் காரணமாக வடமாகாணத்தின் பல சீரற்ற காலநிலை நிலவுகின்றது.இந்நிலையில், பருத்தித்துறைப் பிரதேசத்தில் மோசமான கடல் கொந்தளிப்பு காரணமாக மீன் பிடிக்கச் சென்ற 10 மீனவர்கள் காணாமல். |
Posted: 01 Dec 2016 03:17 PM PST மீனவர்களுக்கான புதிய சலுகைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுக்கப்படும் என கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார் .இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாடும் போதே |
மேலதிக விபரங்கள் வெளியாகின ... Posted: 01 Dec 2016 02:15 PM PST அண்மையில் பிரான்சில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்திருந்த தமிழ் சிறுமி சிகிச்சை பெற்று வரும் நிலையில் அச்சத்தின் மத்தியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த. |
விரைவில் உருவாக்கப்படவுள்ள ... Posted: 01 Dec 2016 01:58 PM PST சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில், 1912ம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் போன்றே ஒரு 'மாதிரி கப்பல்' உருவாக்கப்பட உள்ளது.சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்படுகிறது. 990 கோடி ரூபாய் இந்த. |
யாழ். மக்களை ஆட்டிப் படைக்கும் ... Posted: 01 Dec 2016 01:30 PM PST யாழ். மக்களை ஆட்டிப் படைக்கும் கடும் குளிர்! நுவரெலியாவாக மாறிய யாழ்ப்பாணம்.!நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் நாட்டின் பல இடங்களிலும் மழை அதிகமாக பெய்துவருகின்றது.நாடா புயலின் தாக்கம் அதிகமாக இருந்தனால் வடக்கின். |
Posted: 01 Dec 2016 12:59 PM PST வடக்கு மாகாணத்தில் பிரபல பாடசாலைகளுக்கு ஒப்பான வகையில் ஏனைய சிறிய பாடசாலைகளையும் அபிவிருத்தி செய்ய பரிந்துரை செய்திருக்கிறோம் என வடக்கு மாகாணக் கல்வியமைச்சர் த.குருகுலராஜா தெரிவித்துள்ளார்.யாழ். கொக்குவில் இந்து. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |