Tamilwin Latest News: “200 சீன ஜோடிகளுக்கு இலங்கையில் ...” plus 9 more |
- 200 சீன ஜோடிகளுக்கு இலங்கையில் ...
- கொக்கேய்ன் வர்த்தகர்களினால் சீனி ...
- ஜெயாவின் கன்னத்தில் இருந்த 4 ...
- நத்தார் பண்டிகையை முன்னிட்டு 400 ...
- ஜெயலலிதா அஞ்சலியில் இப்படியும் ...
- சு.க. உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ...
- ரஞ்சனிடம் 50 கோடி ரூபா நட்டஈடு ...
- கூட்டு எதிர்க்கட்சியின் இரண்டு ...
- புதிய அரசியலமைப்பு வரைவு ...
- தாயின் பிரிவை தாங்க முடியாமல் ...
200 சீன ஜோடிகளுக்கு இலங்கையில் ... Posted: 08 Dec 2016 06:10 PM PST சீனாவைச் சேர்ந்த 200 ஜோடிகளுக்கு இலங்கையில் ஒரே நேரத்தில் திருமணம் இடம்பெறவுள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க நாடாளுமன்றத்தில் நேற்று இதனை அறிவித்தார்.இலங்கையில் பாரிய திருமண நிகழ்வுகளை. |
கொக்கேய்ன் வர்த்தகர்களினால் சீனி ... Posted: 08 Dec 2016 05:51 PM PST கொக்கேய்ன் வர்த்தகர்களினால் சீனி இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிரேஸிலிலிருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் அனுப்பி வைக்கப்படும் சீனி கொள்கலன்களை கொக்கேய்ன் போதைப் பொருள் வர்த்தகர்கள் பயன்படுத்திக். |
ஜெயாவின் கன்னத்தில் இருந்த 4 ... Posted: 08 Dec 2016 05:43 PM PST இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.குறிப்பாக, நேற்றைய தினம், கிளிநொச்சி. |
நத்தார் பண்டிகையை முன்னிட்டு 400 ... Posted: 08 Dec 2016 05:42 PM PST நத்தார் பண்டிகையை முன்னிட்டு சில கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட உள்ளது. நத்தார் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சில கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுவது வழமையானதாகும். அதன் அடிப்படையில் இம்முறை. |
ஜெயலலிதா அஞ்சலியில் இப்படியும் ... Posted: 08 Dec 2016 05:38 PM PST ராஜாஜி அரங்கில் ஜெயலலிதாவின் அஞ்சலி நிகழ்ச்சியின் போது 20 செல்போன்கள், 30 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்த இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5ம் தேதி காலமானார். பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல். |
சு.க. உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ... Posted: 08 Dec 2016 05:15 PM PST ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக். |
ரஞ்சனிடம் 50 கோடி ரூபா நட்டஈடு ... Posted: 08 Dec 2016 05:14 PM PST பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம் 50 கோடி ரூபா நட்டஈடு வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.பிரதி அமைச்சர் ரஞ்சன் அண்மையில் முகநூலில் இட்ட பதிவு ஒன்று தம்மை நேரடியாக அவதூறு செய்வதாக. |
கூட்டு எதிர்க்கட்சியின் இரண்டு ... Posted: 08 Dec 2016 05:02 PM PST கூட்டு எதிர்க்கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.டொப் டென் என்ற பெயரில் ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுக்களை, கூட்டு. |
Posted: 08 Dec 2016 04:41 PM PST புதிய அரசியல் அமைப்பு குறித்த வரைவுத் திட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்ற. |
தாயின் பிரிவை தாங்க முடியாமல் ... Posted: 08 Dec 2016 04:26 PM PST தாயின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாது மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று மாத்தளை பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. தனது தாய் உயிரிழந்த பிரிவினை தாங்கிக் கொள்ள முடியாது 17 வயதான இளைஞர் ஒருவர் ரயிலில் பாய்ந்து உயிரை. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |