Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வேட்டியைக் கட்டிட்டுப் பேங்குக்குப் போக முடியலை !

Posted: 02 Dec 2016 07:53 AM PST

வேட்டியைக் கட்டிட்டுப் பேங்குக்குப் போக முடியலை !

ஒருவர் - வேட்டியைக் கட்டிட்டுப் பேங்குக்குப் போக முடியலைங்க!

மற்றவர் - ஏன் ?

ஒருவர் - பின்ன என்னங்க? லேசா வேட்டியைத் தூக்கினா , சில்லறை வைத்திருக்கிறீர்களான்னு கேக்குறாங்க!

ஏம்மா எவ்வளவு கொடுக்கிறாங்க!

Posted: 02 Dec 2016 07:49 AM PST

ஏம்மா எவ்வளவு கொடுக்கிறாங்க!

அலுவலகத்திற்கு பெண் பணியாளர் தாமதமாக வந்து ' "ஸ்ஸ்.. அப்பாடா!" என்றார் !

உடனே மற்ற பணியாளர்கள் - வாங்கம்மா ! எவ்வளவு தர்ராங்க! ௫௦௦ ரூ நோட்டு கிடைச்சுதா?

பெண் அலுவலர் - நான் பேங்குக்குப் போகலீங்க! பக்கத்தில் பிள்ளையா கோயிலுக்குப் போயிட்டு வருகிறேன் !

மற்ற பணியாளர்கள் - ?! .. ?! . ?!

சீசனுக்கேற்ற இருமுடி !

Posted: 02 Dec 2016 07:44 AM PST

சீசனுக்கேற்ற இருமுடி !

குருசாமி - வழக்கம் போலத் தேங்காய் அது கிதுன்னு இருமுடியில் வைக்காதீங்க சொல்லிட்டேன் ! ௧௦ ரூ நாணயமா மாற்றி மூட்டை கட்டிக்கங்க! அதுதான் உதவும் வழியில் !

பக்தர்கள் - ?! ... ?! ... ?! ....

மாப்பிள்ளை சமத்து !

Posted: 02 Dec 2016 07:40 AM PST

மாப்பிள்ளை சமத்து !

கல்யாண புரோக்கர் - மாப்பிள்ளை ரொம்ப சமத்து !

பெண் வீட்டார் - அப்படியா?

கல்யாண புரோக்கர் - ஆமாம் ! இன்றைக்கு ௨௦௦௦ ரூ நோட்டு எத்தனை கொடுத்தாலும் சில்லறை மாற்றிவந்துவிடுவார் !

பெண் வீட்டார் - அப்ப இந்த இடத்தையே முடிச்சுடுங்க!

அரசியல்

Posted: 02 Dec 2016 07:37 AM PST

வாழ்த்தலாம் ayyasami ram அவர்களை -25000 பதிவுகள்

Posted: 02 Dec 2016 07:23 AM PST

வாழ்த்தலாம் ayyasami ram அவர்களை -25000 பதிவுகள் வாழ்த்துக்கள் ram ,மைல் கல் 25000 பதிவுகள் கடந்தமைக்கு ரமணியன்

மரண விலாஸ் ஓட்டலில்….

Posted: 02 Dec 2016 07:19 AM PST

"மரண விலாஸ் *ஹோட்டல்"* சர்வர்: வாங்க சார்,என்ன சாப்புடுறீங்க? வந்தவர்: தோசை வேணும். சாதா தோசையா? வெங்காய தோசையா? வெங்காய தோசை. சின்ன வெங்காயம் போட்டதா? பெரிய வெங்காயம் போட்டதா? - சின்ன வெங்காயம். சாதா வெங்காயமா? நாட்டு வெங்காயமா? நாட்டு வெங்காயம். சின்னதா நறுக்கியதா? பெருசா நறுக்கியதா? சின்னதா நறுக்குனது. வெங்காயம் அதிகமா போடவா? கம்மியா போடவா? அதிகமா. வெங்காயத்துக்கு மூக்கு அறுத்துட்டு போடவா? அறுக்காம போடவா? அறுத்துட்டே போடு. சிவப்பு வெங்காயமா? வெள்ள ...

அறிமுகம்--சு.முருகன்

Posted: 02 Dec 2016 07:15 AM PST

பெயர்:சு.முருகன்
சொந்த ஊர்:சிவகங்கை
ஆண்/பெண்:ஆண்
ஈகரையை அறிந்த விதம்:
பொழுதுபோக்கு:புத்தகம் படித்தல்
தொழில்:
மேலும் என்னைப் பற்றி:கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல் வாசிப்பதில் மிக்க ஆர்வமுண்டு

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .

Posted: 02 Dec 2016 06:35 AM PST

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக ... ரமணிசந்திரன் -அன்பு மனம் மாறியதேன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . mediafire.com download/dold0kt9dum9v7x/anbu+manam+mariyadhen.படப் முத்துலட்சுமி ராகவன் -வேரென நீயிருந்தாய் mediafire.com download/fqft9kmevqvdqcm/verena+nee+irunthai.pdf முத்துலட்சுமி ராகவன்- யாரோடு யாரோ mediafire.com download/69h59yy5wkm8tvn/Yaarodu-Yaaro.pdf ரமணிசந்திரன் - நினைவு நல்லது வேண்டும் mediafire.com ...

மலச்சிக்கல் தீர என்ன செய்யலாம்? - மருத்துவர் கு.சிவராமன்

Posted: 02 Dec 2016 06:10 AM PST

காலைக் கடன்'… இந்த வார்த்தையை யார் முதலில் அழகாகச் செதுக்கினார்கள் என்பது தெரியவில்லை. உடனே இந்தக் கடனை பைசல் செய்யாவிட்டால், வட்டியைக் குட்டியாகப் போட்டு வாழ்வையே சிதைத்து விடும். மலச்சிக்கல், கடன் சுமையைப்போல பல நோய்களைப் பிரசவித்து, நம் நல்வாழ்வுக்கே சிக்கலைத் தந்துவிடும். இன்றைக்கு நன்கு விளம்பரப்படுத்தப்பட்டு, அலங்காரமாக விற்கப்படும் `ரெடி டு ஈட்' உணவுகளில் பெருவாரியானவை, நம் ஜீரண நலத்துக்குச் சிக்கலை ஏற்படுத்துபவை. காலை எழுந்ததும், எந்தப் பிரச்னையும் இல்லாமல் மலத்தை ...

திக்குவாய் சரியாய் போச்சே, அப்படியும் ஏன் திக்கி திக்கி பேசறே?

Posted: 02 Dec 2016 05:55 AM PST

ரெண்டு சம்சாரத்தை வச்சு எப்படிடா சமாளிக்கறே? மூணாவது சம்சாரத்தோட 'ஐடியா'-வைக் கேட்டுத்தான்! ============================================ – நம்ம தலைவருக்கு குழந்தை மனசு! எப்படி? மகளரணித் தலைவி புடவையை பிடிச்சுகிட்டே நிக்குறாரே! ============================================== தக்காளிப் பழத்தை கட் பண்ணி, கட்பண்ணி உன் பையன் என்ன பார்க்கிறான்? தக்காளியில் வைட்டமின் 'சி' இருக்குன்னு டீச்சர் சொன்னாங்களாம், அதான் பார்க்கிறான் போலிருக்கு! ============================================= உனக்குத்தான் ...

வெறுப்பு – ஒரு பக்க கதை

Posted: 02 Dec 2016 05:40 AM PST

- 'ஸ்டெல்லா… நீ எனக்கு 'வாட்ஸ் அப்'ல அனுப்புனதைப் பார்த்ததும் அதிர்ந்து போயிட்டேன்..! சுருதி அப்படிப்பட்டவளா?'' – வெடித்தான் ரவிக்குமார். ''ஆமா.. ரவி…. சத்தியமா சொல்றேன். அவ மொடா குடிகாரி. இத்தனைக்கும் அவ என் உயிர்த் தோழி! இருந்தாலும் நீ என் ஃபிரண்டு. அதனாலதான் உன்னை உஷார் படுத்தினேன். சுருதிகிட்ட என்னைக் காட்டிக் கொடுத்திடாதே… ஓ.கே.வா.?'' – உடனே தொடர்பைத் துண்டித்தாள் ஸ்டெல்லா. 'ச்சே… குடிகாரியான அவளோடு ஒரு வாழ்க்கையா?' அந்த வினாடி முதல் விரக்தியில் யாருடனும் பேசவில்லை. அவனுக்குள் ...

பிரிவினை – ஒரு பக்க கதை

Posted: 02 Dec 2016 05:39 AM PST

- இளையவன் கதிரின் திருமணம் நடந்து ஆறு மாதத்திற்குள் அந்தப் பிரிவினை ஏற்பட்டுவிட்டது. கதிரும், அணணன் ராமுவும் அப்பா அம்மாவிடம் ஒன்றாகச் சொன்னார்கள். ''அப்பா.. நானும் இவனும் சிட்டில ஃப்ளாட் வாங்கறதுன்னு முடிவு பண்ணிட்டோம்…. வேற வழியில்ல… இந்த வீட்ட வித்து பணத்தை பிரிச்சுக் கொடுங்க… அப்புறம் உங்க ரெண்டு பேரையும் நாங்களே ஆறு ஆறு மாசம்னு வெச்சுக்கறோம். இனிமேலும் கூட்டுக் குடும்பம் சாத்தியமில்ல.'' அப்பா யோசித்தார். ''உங்க விருப்பப்படியே வீட்ட வித்துரலாம். அப்புறம் நீங்க சொன்ன மாதிரி ...

அவ்ளோ பணத்தை வைத்திருந்த அருண் ஜெட்லி எப்படி வங்கியில் மாற்றினார்?

Posted: 02 Dec 2016 05:06 AM PST

வங்கி வாசலில் பொதுமக்கள் தவியாய் வைத்து நெடுநேரம் காத்திருந்து தங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை மற்றி வருகின்றனர் சாமானியர்கள். ஆனால் எந்த அமைச்சர்களும் வங்கிகளில் வந்து வரிசையில் நின்று பணத்தை மாற்றவில்லை. இந்நிலையில் அவர்களிடம் இருந்த பல லட்சம் ரூபாய் ரொக்கங்களை அவர்கள் எப்படி மாற்றினார்கள் என்ற கேள்வி எழும்பியுள்ளது. - சமீபத்தில் காமென்வெல்த் மனித உரிமை அமைப்பு அமைச்சர்களின் சொத்து பட்டியலை சேகரித்தது. அமைச்சர்களும் தேவையான தகவலை அவர்களுக்கு அளித்தனர். 2016 ...

மாற்றம் – ஒரு பக்க கதை

Posted: 02 Dec 2016 02:22 AM PST

- 'உங்க அம்மா, அவங்களால் முடிஞ்ச சின்னச் சின்ன உதவியைக்கூட செய்யாமல், என்னை தினமும் கடுப்பேத்தறாங்க. நான் கஷ்டப்படணும்ங்கற ஒரே நோக்கத்தில், அவங்க எதையும் கண்டுக்காமல், மாமியார்ங்கற மமதையில், அக்கம்பக்கத்து வீடுகளில் வம்பளந்துக்கிட்டும், டி.வி. சீரியல் பார்த்துக்கிட்டும் காலத்தைக் கழிக்கிறாங்க. இதில், புதுசா குடி வந்திருக்கும் எதிர்த்த வீட்டு மாமியார் பொம்பளை, வம்பளப்பில் இன்னும் என்ன புதுசா சொல்லிக்கொடுக்கப்போகிறாளோ… தெரியலையே!'' என்று கணவன் நந்தகுமாரிடம் நொந்து கொண்டாள் நந்திதா. ஒரு ...

வங்கியில் ரூ. 1.48 லட்சம் கள்ள நோட்டுகளை செலுத்த வந்த வியாபாரி மீது வழக்கு

Posted: 02 Dec 2016 02:03 AM PST

சிவகாசி வங்கியில் ரூ. 1.48 லட்சம் கள்ள நோட்டுகளை செலுத்த வந்த வியாபாரி மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்தனர். சிவகாசியில் அச்சுக் காகிதம் மற்றும் அட்டை வியாபாரம் செய்து வருபவர் முத்துக்குமார். இவர், சிவகாசி பி.கே.எஸ்.ஏ. சாலையில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கியில், தனது நிறுவனத்தின் நடப்புக் கணக்கிலும், உறவினர் ஜெயராஜ் என்பவரது நிறுவனத்தின் நடப்புக் கணக்கிலும் தலா ரூ. 75 ஆயிரம் செலுத்துவதற்காக செவ்வாய்கிழமை சென்றார். அவர் பழைய ரூ. 500, 1000 நோட்டுகள் 150-ஐ வங்கிக் ...

குளிர்கால டிப்ஸ்!

Posted: 02 Dec 2016 01:30 AM PST

* குளிர் காலத்தில் ஜலதோஷம் பிடித்து அவதிப் படுபவர்கள் நல்லெண்ணெய்யில் விளக்கு ஏற்றி அதில் விரளி மஞ்சளின் நுனியைக் காட்டினால் புகை வரும் அதை பேப்பர் குழாய் மூலம் நுகர்ந்தால் சளித்தொல்லை தீரும். - * குளிர்காலத்தில் குழந்தைகள் வெறும் காலுடன் நடந்தால் சிலீர் என்று குளிர் குழந்தைகளின் காலைத்தாக்கும். வீட்டில் இருக்கும் பழைய சாக்ûஸ குழந்தைகளுக்கு மாட்டி விட்டால் பிரச்னை தீரும். - * இந்த சமயத்தில் வரும் தொண்டைவலி ஜலதோஷம் குணமாக துளசியுடன் கரும்புக்கட்டியும் சேர்த்து கஷாயம் தயார் ...

அரசியல்

Posted: 01 Dec 2016 09:28 PM PST

சாதி,மதம்,பணம் இதை அனைத்தும் மறந்து அணைத்து மக்களும் சமம்
என்ற எண்ணம் அரசியலாட்சி ஆளுநர்களின் மனதில் என்று தோன்றுகிறதோ
அன்றுதான் அரசியல் முழுமை பெரும்.......
அரசியல் ஆளுநர்கள் தவறு செய்தால் எந்த ஒரு வேண்டுகோளும் இன்றி
அவர்களை தண்டிக்கும் உரிமை மக்களிடையே வர வேண்டும்.... இந்தியன்

நடிப்பு – ஒரு பக்க கதை

Posted: 01 Dec 2016 07:08 PM PST

- கையில் பெட்டியுடன் வந்த தன் மகள் ஆர்த்தியைப் பார்த்து துணுக்குற்றாள் பிரபல நடிகை மதுமதி. ''அம்மா, அந்தாள்கூட இனி நான் வாழ மாட்டேன். என்னை கொடுமைப்படுத்த ஆரம்பிச்சுட்டார். மாடு மாதிரி என்னை வீட்டு வேலை செய்யச் சொல்றார்'' என்று புலம்பினாள் ஆர்த்தி. மதுமதியின் கண்கள் சிவந்தன. ''என்னது உன்னைப்போய் சமைக்கச் சொல்றானா! என்ன திமிர் அவனுக்கு! ப்ளடி ராஸ்கல்! நான் அப்பவே சொன்னேன், இந்த காதலெல்லாம் உனக்கு வேண்டாம்னு! கேட்டியா! நீ பேசாம இரு. அவனை உடனே விவாகரத்து செய்ய ஏற்பாடு செய்யறேன். அப்புறம் ...

வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட ராம நாமம்! டிசம்பர் 1, யோகி ராம்சுரத்குமார் ஜயந்தி

Posted: 01 Dec 2016 06:16 PM PST

- திருவண்ணாமலை, அற்புதமான புண்ணிய பூமி. பகவான் ஸ்ரீரமணர், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்... என மகான்களின் திருப்பாதம்பட்ட மண். காசியில் இருந்து வந்து திருவண்ணாமலையிலேயே தங்கி, பக்தர்களுக்கு அருளியவர் `விசிறி சாமியார்' என அழைக்கப்படும் பகவான் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார். இன்று, டிசம்பர் 1ம் தேதி, அவரின் ஜயந்தி நன்னாள். ஒவ்வோர் ஆண்டும், டிசம்பர் மாதம் 1-ம் தேதி அன்று, திருவண்ணாமலையில் உள்ள ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் சுவாமிகளின் ஆஸ்ரமத்தில், அவரது ஜயந்தி விழா விமர்சையாகக் கொண்டாடப்படும். ...

''இன்னொரு புயல் இருக்கு..'' - தமிழ்நாடு வெதர்மேன் பேட்டி!

Posted: 01 Dec 2016 06:05 PM PST

- தமிழ்நாடு வெதர்மேன் - ------------------------------------- தமிழக மக்கள் மழைக் காலங்களில், சென்னை வானிலை ஆய்வு மைய தகவல்களையும், தமிழ்நாடு வெதர்மேன் கூறும் தகவல்களையும்தான் அதிகம் நம்பியுள்ளனர். சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பல அதிகாரிகள் செய்யும் வேலைகளை, தனி ஆளாக செய்து கொண்டிருக்கிறார் வானிலை ஆர்வலரான பிரதீப் ஜான். இவர்தான் 'தமிழ்நாடு வெதர்மேன்' ஃபேஸ்புக் பக்கத்தின் அட்மின் நபர். வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக ஃபேஸ்புக் பக்கத்தில் இவர் பதிவேற்றி வருவதால், ...

'டேக் இட் ஈஸி ஊர்வசி' புதிய பாடல் வரிகள் தேவை: ரசிகர்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கோரிக்கை

Posted: 01 Dec 2016 05:41 PM PST

- புகழ்பெற்ற 'டேக் இட் ஈஸி ஊர்வசி'பாடலுக்கான புதிய வரிகளை ரசிகர்களே எழுதித் தாருங்கள் என அந்தப் பாடலின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.கோரிக்கை விடுத்துள்ளார். 1994-ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'காதலன்'. பிரபுதேவா, நக்மா, எஸ்.பி.பாலசுப்பிரமணியின் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். பாடல்களும், படமும் சூப்பர் ஹிட் ஆனது வரலாறு. குறிப்பாக 'டேக் இட் ஈஸி ஊர்வசி' பாடல் இன்றளவும் கூடப் பிரபலம். தற்போது இந்தப் பாடலை ஒரு இசை நிகழ்ச்சியில் மேடையேற்ற ...

நீங்க மட்டும் என்ன சங்கடப்பட்டிங்களா, என்ன...?''

Posted: 01 Dec 2016 05:30 PM PST

* "சாப்பிட்ட இலையை மடிக்காதீங்க மத்தவங்க சாப்பிடணும்...'' "ஐயோ, எச்சில் இலையிலேயா, அவங்க சங்கடப்பட மாட்டாங்களா?'' "இப்போ, நீங்க மட்டும் என்ன சங்கடப்பட்டிங்களா, என்ன...?'' ஆர்.ஜெயா, மதுரை. - ---------------------------------------------- - * சர்வர்: இட்லிக்கு சட்னி சாம்பார் மட்டும் போதும். மிளகாய் பொடியை கையிலிருக்கிற கவரில் போடச் சொல்றீங்களே! அவள்: இரவு மணி எட்டுக்கு மேலாயிடுச்சே! தனியா வீட்டுக்குப் போக வேண்டியிருக்கு. ஒரு பாதுகாப்புக்குத்தான். - கரம், கோயமுத்தூர். - ------------------------------------------------- * ...

முதல் பார்வை: 'சைத்தான்' - ஏமாற்றவில்லை!

Posted: 01 Dec 2016 04:51 PM PST

- துரோகம் அறிந்து பழிவாங்கத் துடிக்கும் ஒருவனின் முன் ஜென்மக் கதை 'சைத்தான்'. ஐடி ஊழியர் விஜய் ஆண்டனிக்கு திடீரென ஒரு நாள் மூளைக்குள் ஒரு குரல் ஒலிக்கிறது. அவரும் அந்த குரலுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார். அதனால் சில விபரீதங்கள் நடக்கின்றன. அந்தக் குரலும் அதற்கான பின்னணியும் என்ன என்பதே திரைக்கதை முடிச்சு. சைக்காலஜிக்கல் த்ரில்லர் படத்தை எடுத்து அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. ஐடி ஊழியர், தமிழாசிரியர் என மாறுபட்ட ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™