அமெரிக்க டகோடா எரிபொருள் குழாய்களுக்கு எதிரான ஆதிக்குடியினரின் போராட்டம்! Posted: 04 Dec 2016 09:18 PM PST எரிபொருட்களை கடத்திக் கொண்டு செல்வதற்காக அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களை ஊடறுத்துச் செல்லும் நிலக் கீழ் குழாய் கட்டுமானப் பணிகளை எதிர்த்து (Dakota Pipeline) ... |
ஆஸ்திரிய ஜனாதிபதி தேர்தலில் தீவிர வலது சாரி வேட்பாளர் நோபேர்ட் ஹோஃபர் தோல்வி! Posted: 04 Dec 2016 08:53 PM PST ஆஸ்திரியாவின் ஜனாதிபதித் தேர்தலில் தீவிர வலது சாரி கொள்கையுடைய நோபேர்ட் ஹோஃபர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். |
தேசிய கீதத்துக்கு அர்த்தம் கேட்டால் எல்லாரும் ஃபெயில்: ராம் கோபால் வர்மா Posted: 04 Dec 2016 07:35 PM PST தேசிய கீதத்துக்கு அர்த்தம் கேட்டால் எல்லாரும் ஃபெயில் என்று ராம் கோபால் வர்மா காட்டமாக கூறியுள்ளார். |
ரேஷன் கார்டு குறித்து புதிய முடிவு Posted: 04 Dec 2016 07:30 PM PST உணவுத் துறை அதிகாரிகள் முடிவு.ஆதார் எண் இணைக்கும் பணி நிறைவடையாததால், ரேஷன் கார்டில் உள்தாள் ஒட்ட உணவு துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். |
பிசிசிஐ கவனக்குறைவால் 7 இந்திய இளம் வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை வெறும் கனவானது Posted: 04 Dec 2016 07:22 PM PST பிசிசிஐ-யின் கவனக்குறைவால் இந்திய அணிக்காக விளையாட இருந்த 7 கிரிக்கெட் வீரர்களின் கனவு வீணானது என்று தகவல் வெளியாகி உள்ளது.. |
ரூபாய் நோட்டு பிரச்சனையால் தங்கம் விற்பனை கடுமையாக பாதிப்பு Posted: 04 Dec 2016 07:19 PM PST ரூபாய் நோட்டு பிரச்சனையால் தங்கம் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. |
சுங்கச்சாவடிகளில் தற்போது மீண்டும் கட்டணம் வசூல் Posted: 04 Dec 2016 07:16 PM PST இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது மீண்டும் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. |
கருணா அம்மானின் பிணை மனு நிராகரிப்பு! Posted: 04 Dec 2016 07:03 PM PST கருணா அம்மான் என்கிற முன்னாள் மீள்குடியேற்றத்துறை பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. |
பிரிட்டனில் புதிய ஐந்து பவுண்டு நோட்டுக்களில் விலங்கு கொழுப்பு? Posted: 04 Dec 2016 06:50 PM PST பிரிட்டனில் புதிய ஐந்து பவுண்டு நோட்டுக்களில் விலங்கு பொருட்கள் கலந்திருப்பது குறித்து வெளிப்பட்ட பிறகு, சைவ உணவகம் ஒன்று அந்த நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடம் பெற மறுத்துள்ளது. |
ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வு காண அனைவரும் இணைய வேண்டும்: இரா.சம்பந்தன் Posted: 04 Dec 2016 06:47 PM PST தேசிய முரண்பாடுகளுக்கு ஒன்றிணைந்த நாட்டுக்குள் தீர்வைக்காண அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். |
டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிமூட்டம் Posted: 04 Dec 2016 06:42 PM PST டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. |
தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இதயத்தை செயற்கையாக தூண்டுவித்து செயல்பட வைக்க டாக்டர்கள் முயற்சி! Posted: 04 Dec 2016 06:31 PM PST முதல்வர் ஜெயலலலிதாவுக்கு இதயத்தை செயற்கையாக தூண்டுவித்து செயல்பட வைக்க டாக்டர்கள் முயற்சிப்பதாக அப்பல்லோ தெரிவித்துள்ளது. |
மாவீரர் நாள் 2016 (நிலாந்தன்) Posted: 04 Dec 2016 04:53 PM PST இம்முறை தாயகத்தில் மாவீரர்நாள் ஒரு வெகுசன நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. மே பதினெட்டுக்குப்பின் தாயகம் தமிழகம் டயஸ்பொறா ஆகிய மூன்று தரப்புக்களும் ... |
ஒரு மணி நேரத்தில் ஒரு பாட்டு! கமல்ஹாசனால் சினிமா டீம் மகிழ்ச்சி Posted: 04 Dec 2016 11:26 AM PST முத்துராமலிங்கம் என்ற படத்தில் கமல் ஒரு பாடல் பாடியிருக்கிறார். |
றோஹிங்கியா முஸ்லிம் படுகொலை விவகாரத்தில் அதிக கவனம் கொள்க! : ஐ.நாவிடம் மலேசியப் பிரதமர் கோரிக்கை Posted: 04 Dec 2016 10:16 AM PST நேற்று ஞாயிற்றுக்கிழமை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரின் புறநகர்ப் பகுதியில் மியான்மார் முஸ்லிம் சிறுபான்மை இனத்தவரான றோஹிங்கியா மக்கள் மீது அந்நாட்டு இராணுவத்தால் கட்டவிழ்த்து ... |
டிரம்பின் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் முடிவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் Posted: 04 Dec 2016 10:15 AM PST கடந்த வாரம் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபுடன் தொலைபேசியில் உரையாடி இருந்தார். இந்த ... |
சீனாவிடமிருந்து இராணுவ விமானங்களை கொள்முதல் செய்யும் இலங்கை! Posted: 04 Dec 2016 02:29 AM PST சீனத் தயாரிப்பான Xian Y20 எனும் இரு இராணுவ வசதிகொண்ட பொதுச்சேவைக்கான போக்குவரத்து விமானங்களை சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் ... |
மாவீரன் கிட்டு : திரை விமர்சனம் Posted: 04 Dec 2016 01:59 AM PST தன் மக்களுக்காக தன்னையே பலி கொடுக்க முன் வருபவனே மாவீரன்! கிட்டும் அப்படிப்பட்ட ஒருவன்தான்! |
139 எண்ணை டயல் செய்து கால் டாக்சி, வீல் சேர் பெறலாம் : ஐஆர்சிடிசி புதிய வசதி Posted: 03 Dec 2016 07:11 PM PST ரயில் பயணிகள் 139 என்ற எண்ணை டயல் செய்வதன் மூலம் வாடகைக் கார்கள் மற்றும் வீல் சேர் வசதியை ரயில் நிலையங்களில் ... |
இராணுவம் போன்ற பொறுப்புமிக்க அமைப்பு மீது குற்றம் சாட்டும்பொழுது எச்சரிக்கை தேவை: மேற்கு வங்க ஆளுநர் Posted: 03 Dec 2016 07:07 PM PST ராணுவம் போன்ற பொறுப்புமிக்க அமைப்பு மீது குற்றம் சாட்டும்பொழுது ஒருவர் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மேற்கு வங்க ஆளுநர் கே.என். ... |
கூடங்குளம் முதலாவது அணு உலை இரு ஆண்டுகளில் 35 முறை மூடப்பட்டது ஏன்? :உதயகுமார் Posted: 03 Dec 2016 07:05 PM PST பாதுகாப்பானது என அறிவிக்கப்பட்ட கூடங்குளம் 1வது அணு உலை, கடந்த இரு ஆண்டுகளில் 35 முறை மூடப்பட்டது ஏன் என்று கூடங்குளம் அணு உலை ... |
வங்கிக்கு வந்த கள்ள நோட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?: ரிசர்வ் வங்கி Posted: 03 Dec 2016 06:58 PM PST வங்கிக்கு வந்த கள்ள நோட்டின் மதிப்பு எவ்வளவு என்று ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. |
ரூபாய் நோட்டு பிரச்சனையால் தங்கம் விற்பனை கடுமையாக பாதிப்பு Posted: 03 Dec 2016 06:56 PM PST ரூபாய் நோட்டு பிரச்சனையால் தங்கம் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. |
எதிர்பார்த்த அளவுக்குக் கருப்புப் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படாததால் மத்திய அரசு அதிர்ச்சி? Posted: 03 Dec 2016 06:53 PM PST கருப்புப் பணத்தை ஒழிக்கவே 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்குக் கருப்புப் பணம் ... |
கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழர்களுக்கு அனுமதியில்லை Posted: 03 Dec 2016 06:48 PM PST கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க தமிழர்களுக்கு அனுமதியில்லை என மத்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. |
தமிழகத்தில் தூய்மை இந்திய திட்டத்தை செயல்படுத்த ரூ.224 கோடி ரூபாய் Posted: 03 Dec 2016 06:46 PM PST தமிழகத்தில் தூய்மை இந்திய திட்டத்தை செயல்படுத்த ரூ.224 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. |
நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விரைவில் ஸ்வைப் மெஷின் Posted: 03 Dec 2016 06:42 PM PST நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விரைவில் ஸ்வைப் மெஷின் நாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் விரைவில் ஸ்வைப் மெஷினை கொண்டுவர ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் ... |
வரியை உயர்த்தாததால், மாநகராட்சிக்கு எவ்வளவு இழப்பு?: நீதிமன்றம் Posted: 03 Dec 2016 06:34 PM PST சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடைகள் வைத்திருக்கும் கட்டியின் உரிமையாளர்களுக்கு வரியை உயர்த்தாததால், மாநகராட்சிக்கு எவ்வளவு இழப்பு என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. |
காற்று மாசுபாடு காரணமாக இந்தியா, சீனாவில் 16 லட்சம் பேர் மரணம் Posted: 03 Dec 2016 06:25 PM PST காற்று மாசுபாடு காரணமாக இந்தியா மற்றும் சீனாவில் கடந்த 2015-ம் ஆண்டு 16 லட்சம் பேர் மரணமடைந்துள்ளனர். |
அருணாச்சல பிரதேசம் எல்லை அருகே தீவிரவாதிகள் தாக்குதல்: ஒரு ராணுவ வீரர் மரணம் Posted: 03 Dec 2016 06:22 PM PST அருணாச்சல பிரதேசம் எல்லை அருகே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதில் ஒரு ராணுவ வீரர் மரணம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. |