Tamilwin Latest News: “இருப்பிடத்தை மாற்றிய புலிகளின் ...” plus 9 more |
- இருப்பிடத்தை மாற்றிய புலிகளின் ...
- ரவிராஜ் கொலை வழக்கு ...
- தமிழ் மக்களுக்கு விசேட ...
- துமிந்த சில்வாவின் முகநூலில் ...
- அவர்களை உயிருடன் விட வேண்டாம் ...
- 2018ஆம் ஆண்டில் இலங்கைக்கு மின்சார ...
- கருணாவுடன் இணைந்து ரணில் ...
- வெல்லவாய பகுதியில் முச்சக்கர ...
- இலங்கை போக்கு வரத்து சபை ...
- கருணாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. ...
இருப்பிடத்தை மாற்றிய புலிகளின் ... Posted: 30 Nov 2016 05:20 PM PST இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.குறிப்பாக, நேற்றைய தினம், ஏழு முறை. |
Posted: 30 Nov 2016 05:01 PM PST தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை வழக்குத் தொடர்பான பிரதான சாட்சியாளருக்கு சிறையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச |
Posted: 30 Nov 2016 04:30 PM PST புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு விசேட வரப்பிரசாதங்கள் வழங்கப்பட உள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்சா தெரிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற நிகழ்வு |
துமிந்த சில்வாவின் முகநூலில் ... Posted: 30 Nov 2016 04:06 PM PST பாரத லச்மன் கொலை வழக்கின் மரண தண்டனை கைதியாக சிறையில் உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் முகநூல் பக்கங்கள், தொடர்ந்தும் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுமரண தண்டனை கைதி ஒருவர் இலங்கை. |
அவர்களை உயிருடன் விட வேண்டாம் ... Posted: 30 Nov 2016 03:59 PM PST "அவர்களை கொல்லுங்கள் என்று கத்தியபடி ஆவேசமாக தகாத வார்த்தைகளில் திட்டியபடி தாக்க ஓடிவந்தனர் ஈ.பி.டி.பியினர்."இவ்வாறு யாழ். மேல் நீதிமன்றில் சாட்சியமளித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர். |
2018ஆம் ஆண்டில் இலங்கைக்கு மின்சார ... Posted: 30 Nov 2016 03:38 PM PST 2018 ஆம் ஆண்டில் இலங்கைக்கு மின்சார நெருக்கடி ஏற்படாதென மின்சக்தி அமைச்சின் செயலாளர் பீ.எம்.எஸ்.படகொட சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த காலங்களில் இலங்கை ஊடகங்களில், 2018ஆம் ஆண்டில் நாட்டில் பாரிய மின்சார நெருக்கடி ஏற்படும் என்ற |
Posted: 30 Nov 2016 03:04 PM PST பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகிய இருவரும் இணைந்து விடுதலைப் புலிகளை இரண்டாகப் பிளவுபடுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய ஐக்கிய முன்னணியின் |
வெல்லவாய பகுதியில் முச்சக்கர ... Posted: 30 Nov 2016 02:53 PM PST வெல்லவாய - தனமல்வில வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.பயணிகள் பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியமையினாலேயே. |
Posted: 30 Nov 2016 02:13 PM PST டிசம்பர் 01ம் திகதி முதல் ஒரு வாரத்துக்கு இ.போ.ச சாரதிகள், நடத்துனர்கள் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் அதிகாரிகள் அகியோரின் விடுமுறையை ரத்து செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு. |
கருணாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி. ... Posted: 30 Nov 2016 01:30 PM PST கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் கருணா தொடர்பில் வேறு ஏதேனும் குற்றச்சாட்டுக்கள் இருந்தால் அது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.அமைச்சரவை இணைப் பேச்சாளரும் சுகாதார. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |