Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


முதன் முதலாய் தங்கைக்கு...

Posted: 30 Nov 2016 08:00 AM PST

முதன் முதலாய் தங்கைக்கு...நீயும் நானும் சம அளவு மகிழ்சியாய் இருக்கிறோம்..:புத்தாடையில், பூ வாசத்தில் அணிகலன்கள் மிணுங்க, கொலுசுகள் சிணுங்க முகம் நிறைய சிரிப்போடு முழு மதியாய்... உன் வாழ்க்கை பாதையில்நீ கடக்க போகும் முக்கியமான நாள் உன் திருமணம்....மஞ்சள்குங்குமம்குறையாமல், பூ வாசம் மாறாமல் வாடத புன்னைகையுடன்காலமெல்லாம் வாழ எங்களின் மனமார்ந்த நல் வாழத்துக்கள்....  திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சியக்க படுகின்றன...திருமண வாழ்க்கை சொர்க்கமாவது உன் கையில்தான்...வாழ்க்கை நாம் வாழும் சம்பவங்களால் ...

மனைவியை சமாளிப்பது எப்படி ?

Posted: 30 Nov 2016 06:38 AM PST

[img][/img]
-

'இவ்வளவு சொத்து சேர்த்தால் கவுன்சிலர்கள் ஏன் எம்எல்ஏ சீட் கேட்க மாட்டார்கள்'- நீதிபதி கிருபாகரன் கேள்வி

Posted: 30 Nov 2016 05:53 AM PST

2006, 2011ல் தேர்வான சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை, ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த பொன் தங்கவேலு என்பவர், கடந்த ஆண்டு சென்னையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு நஷ்டஈடு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னை மழை வெள்ளத்தால், தமது உடமைகள் அனைத்தையும் இழந்துவிட்டதாகக் குறிப்பிட்டு, அதற்கு மாநகராட்சி அதிகாரிகளிடம் ...

பாலிதீன் பை!

Posted: 30 Nov 2016 05:38 AM PST

பாலிதீன் பை! உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கும் சிற்றுண்டியை பார்சல் வாங்கி வந்தேன். அந்தப் பையை நோட்டமிட்டபோது திடீரென்று ஓர் உற்சாகம் உண்டானது. அப்படி என்ன அதில் இருந்தது என்றுதானே கேட்கிறீர்கள்! பையின் முன்புறத்தில் வழக்கம்போல், உணவகத்தைப் பற்றிய விளம்பர வாசகங்களும் அதன் முகவரியும் மட்டும்தான் இருந்தன. மறுபுறம் சுற்றுச்சூழல் அக்கறையோடு அச்சிடப்பட்ட சில தகவல்கள்! முக்கியமாக பாலிதீன் பைகளுக்கு எதிரான சமூக அக்கறை விழிப்புணர்வுக் கருத்துகளை பாலிதீன் பையிலேயே கொடுத்திருந்தது ...

செல்லாமல்போன ஐநூறும் ஓர் முதியவரும்

Posted: 30 Nov 2016 05:18 AM PST

மதிப்பின் உச்சியிலே ஓர் நாள் இருந்தோம். செல்லா காசானோம் ஓர்நாள் இன்று கல்லாவில் இருந்தாலும் ஓர் பொருட்டே இல்லை அல்லாவை அழைத்தாலும் துணை வருவாரில்லை பொல்லாப்பை சுமந்ததுவே பொதுவில் மிச்சம் இல்லை என்று துரத்துகிறார் எந்தன் சொந்தம் பொத்தி பொத்தி வைத்ததெல்லாம் அன்றே போச்சு சுத்தி சுத்தி வந்தாலும் நாங்கள் சுமையாய் ஆச்சு வரிசையாக நின்று எமை வழி துரத்தலாச்சு வரிவரியாய் போட்ட துணி கடைக்காய் ஆச்சு துக்கத்தை சுமந்து எமை தூரபோட்டீர் தூக்கி எமை போட்டாலும் புன்னகைதான் ஏக்கம் இது உங்களுக்கும் ...

ஜோதிடம் என்பது அறிவியலா?

Posted: 30 Nov 2016 04:51 AM PST

ஜோதிடம் என்பது அறிவியலா? ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம். பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய ...

வாழ்க்கை

Posted: 30 Nov 2016 04:28 AM PST




தமிழ் நாவல் தேவை

Posted: 30 Nov 2016 03:04 AM PST

சசி முரளி அவர்கள் எழுதிய தமிழ் நாவல்களின் டவுன்லோட் லிங்க் தேவை .

மீண்டும் ஒரு சுதந்திரம்

Posted: 30 Nov 2016 02:39 AM PST

வாடிப் போனது வயிறென்றாலும்
மனம் நிறைகிறது.
பணத்தை வைத்து ஆட்டம்போட்டோரெல்லாம்
எங்களைப் போலவே ஏங்கி நிற்கின்றனர்.
ஏழையின் அருமை எல்லோர்க்கும் தெரிகிறது.
ஏற்றத்தாழ்வு உழைப்பாலன்றி
பணத்தால் இல்லை உண்மை தெரிகிறது.
எல்லோரும் சமம் என்பது உறுதியானால்
நாமே முதல் என்பதும் உறுதியாகும்.

நாடு வல்லரசாகிறதாம்!...சிரிக்கும் முதியவர்

Posted: 30 Nov 2016 02:27 AM PST

[size=16] - நான் (நான் இல்லைங்க) நேற்று கடைத் தெருவிற்கு சென்று கொண்டிருந்தேன் அங்கு ஒரு முதியவரை பார்த்தேன். அவருக்கு சுமார் அறுபது வயது இருக்கும். கையில் ஒரு கொம்புடன் நடந்து வந்தார். - ஒரு பிச்சைக்காரர் அவரிடம் தர்மம் கேட்டார், உடனடியாக பையில் இருந்து ஒரு பத்து காசை கொடுக்க அந்த பிச்சைக்காரருக்கு ஆத்திரம் வந்தது.. 'செல்லாத காச தர்மம் பன்னுறியே யா.. நீ எல்லாம் நல்லா இருப்பியா' என்று திட்டியபடி சென்றார்.. - 'என்ன கொடுமடா பத்து காச வேணாம்னு சொல்லுறானேனு' முதியவர் புலம்பிக்கொண்டே ...

போபால் அழிவின் அரசியல் புத்தகம் தேவை

Posted: 29 Nov 2016 10:53 PM PST

நண்பர்களே "போபால் அழிவின் அரசியல்" என்ற மருதன் எழுதிய நூல் யாரிடமாவது மின்னூலாக இருந்தால் தந்து உதவவும்
நன்றி !

கருப்புப் பணத்தை மாற்றித் தருவதாகக் கூறி ரூ. 34 லட்சம் மோசடி: 5 பேர் மீது வழக்குப் பதிவு

Posted: 29 Nov 2016 07:43 PM PST

அரியலூரில் கருப்புப் பணத்தை மாற்றித் தருவதாகக் கூறி ரூ. 34 லட்சத்தை மோசடி செய்ததாக 5 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். கருப்புப் பணத்தை ஒழிக்கும் முயற்சியாக, ரூ. 500, 1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8-ஆம் தேதி இரவு அறிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் தங்களது பழைய ரூ. 500, 1,000 நோட்டுகளை வங்கியில் கொடுத்து புதிய பணத் தாள்களை பெற்று வருகின்றனர். இதற்கிடையே ஆங்காங்கே கருப்புப் பணத்தை, வெள்ளையாக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. சில பகுதிகளில் பழைய ...

நேபாளத்தில் அரசு அனுமதியின்றி ராம்தேவ் ரூ.150 கோடி முதலீடு?

Posted: 29 Nov 2016 07:40 PM PST

- நேபாளத்தில் அந்நாட்டு அரசு அனுமதியின்றி யோகா குரு ராம்தேவ், ரூ.150 கோடியை முதலீடு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. நேபாளத்தில் இருந்து வெளியாகும் "காந்திப்பூர்' நாளிதழின் திங்கள்கிழமை பதிப்பில், இதுதொடர்பாக மேலும் கூறப் பட்டிருந்ததாவது: நேபாளத்தின் அன்னிய முதலீடு மற்றும் தொழில்நுட்ப பறிமாற்றச் சட்டப்படி, எந்தவொரு அன்னிய முதலீட்டாளரும் நேபாளத்தில் முதலீடு செய்வதற்கு முன், நேபாள முதலீட்டு வாரியம் அல்லது அரசின் தொழில் துறையிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். ...

எப்படியாவது காதலுக்கு எதிர்ப்பை உருவாக்கிடணும்...!

Posted: 29 Nov 2016 07:35 PM PST

ஜகதீஷ் சந்திர போஸ் என்ன கண்டுபிடித்தார்?

Posted: 29 Nov 2016 07:29 PM PST

- - ஜகதீஷ் சந்திர போஸ் என்ன கண்டுபிடித்தார்? மிகவும் எளிதான பதில்தான். தாவரங்களுக்கு உணர்ச்சிகள் உண்டு என்று கண்டுபிடித்தார். ஆனால் எல்லா எளிதான பதில்களையும்போல், இது முழுமையான சரியான பதில் அல்ல. ஜகதீஷ் சந்திர போஸ் கண்டுபிடித்தது இப்படித்தான் அறிந்துகொள்ளப்பட்டது அப்போது. அவரை எதிர்த்தவர்கள், இது சரியான ஆதாரமில்லாத கிழகத்திய கற்பனை என்று சொல்லி எதிர்த்தார்கள். ஆதரித்தவர்களோ, செடிகளும் மனிதர்களைப் போல் உணர்ச்சிகள் கொண்டவை என்பதை கண்டுபிடித்ததாகச் சொல்லி மகிழ்ந்தார்கள். ஆனால், ...

வேலன்:-டெக்ஸ்டாப் வீடியோவினை காப்பி செய்ய, ஸ்கிரீன்ஷாட் எடுக்க

Posted: 29 Nov 2016 07:18 PM PST

கணிணியில் பார்க்கப்படுகின்ற வீடியோவினை முழுவதுமாகவோ,குறிப்பிட்ட இடம் வரையிலோ,வேண்டிய புகைப்படத்தினை ஸ்கிரீன்ஷாட் ஆகவோ எடுக்க இந்த ஸ்கிரீன் ரிக்கார்டர் பயன்படுகின்றது.4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் record.stop.screenshot.save & settings என ஐந்து டேப்புகள் கொடுத்துள்ளார்கள். இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் Screen.Video.Audio.Screen ...

பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுக்கு மோடி அதிரடி: வங்கிக் கணக்கு விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவு

Posted: 29 Nov 2016 06:54 PM PST

- அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்ட தினத்திலிருந்து (நவ.8) டிசம்பர் 31 வரை தங்களது வங்கிக் கணக்குகளில் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனை குறித்த அறிக்கைகளை ஜனவரி 1-ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார். - அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று முறைப்படி அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே பாஜகவினருக்கு அது தெரியும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ...

நாளை முதல் தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: மீனவர்கள் உடனே கரை திரும்ப எச்சரிக்கை

Posted: 29 Nov 2016 06:46 PM PST

தமிழகத்தில் வியாழக்கிழமை (டிச.1) முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார். கடல் பகுதியில் வேகமான காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலாக மாறும் சூழல் உள்ளது. இந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது தென்மேற்கு திசையை நோக்கி நகரும்போது தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் ...

கொலம்பியாவில் விமான விபத்து: பிரேஸில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் சாவு

Posted: 29 Nov 2016 06:39 PM PST

- பொருள் மயக்கம் - எனது மனக்கிளையில் பறவை உட்காரும் போத் மரமாகி விடுகிறேன் நான் - எனது மனவறையின் பூட்டுத் திறக்கிற போது வெற்றிடமாகி விடுகிறேன் நான் - எனது மனச்சிறகு மெல்ல விரியும்போது வானமாகி விடுகிறேன் நான் - பிரேஸில் நாட்டு கால்பந்து வீரர்களுடன் சென்ற தனி விமானம், கொலம்பியாவில் மலை மீது மோதி விபத்துக்குள்ளானதில் கால்பந்து வீரர்கள் உள்பட 76 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம், கால்பந்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலம்பியாவில் நடைபெறுவதாக இருந்த கால்பந்து ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™