Tamilwin Latest News: “யாழில் நடைபெற்ற போரினால் ...” plus 9 more |
- யாழில் நடைபெற்ற போரினால் ...
- வடக்கில் முகாம்களுக்கு வெளியே ...
- இலங்கையின் கூட்டு தளபதியை ...
- நாடாளுமன்ற உறுப்பினர்களின் ...
- அமைச்சர்களின் பாதுகாப்பு ...
- போராட்டத்தில் பங்கேற்கும் தனியார் ...
- தணுவை தள்ளிவிட்டது யார்?” - ...
- கருணா அதிரடியாக கைது.. ...
- ரணிலுடன் பேச்சுவார்த்தை... ...
- இலங்கைக்கான அமெரிக்க ஒத்துழைப்பு ...
Posted: 29 Nov 2016 05:54 PM PST இலங்கை சமாதான பேரவையின் ஒழுங்கமைப்பில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கருத்தறிவதற்கான உண்மையை கூறும் அமர்வு நேற்றைய தினம் யாழ்.திருநெல்வேலியில் நடைபெற்றது.இனங்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில். |
வடக்கில் முகாம்களுக்கு வெளியே ... Posted: 29 Nov 2016 05:40 PM PST வடக்கில் இராணுவ முகாமக்ளுக்கு வெளியே எந்தவொரு பௌத்த சிலைகளையும் அமைக்க வேண்டாம் என பாதுகாப்பு செயலாளர் பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கின் முப்படை பிரதானிகளுக்கு இவ்வாறு தாம் பணிப்புரை விடுத்துள்ளதாகக். |
Posted: 29 Nov 2016 05:37 PM PST இலங்கையின் கூட்டுப்படைகளின் தளபதி எயார் சீப் மார்சல் கோலித குணதிலக்கவுக்கும் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் சுனில் லம்பாவுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதுகாலி கலந்துரையாடலுக்காக இந்திய தளபதி. |
நாடாளுமன்ற உறுப்பினர்களின் ... Posted: 29 Nov 2016 05:31 PM PST நாடாளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகள் உயர்த்தப்படுவதனை எதிர்க்கின்றோம் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.பொரளை ஸ்ரீ வஜிராராமயவில் நேற்று நடைபெற்ற செய்தியாளர். |
Posted: 29 Nov 2016 05:29 PM PST அமைச்சர்களின் பாதுகாப்பு வாகனங்கள் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.அமைச்சர்கள் பயணங்களை மேற்கொள்ளும் போது பாதுகாப்பிற்காக அதிக பட்சமாக இரண்டு பாதுகாப்பு வாகனங்களையே. |
போராட்டத்தில் பங்கேற்கும் தனியார் ... Posted: 29 Nov 2016 05:21 PM PST மூன்று நாட்களுக்கு மேல் சேவையில் ஈடுபடுத்தப்படாது போராட்டத்தில் பங்கேற்கும் தனியார் பஸ்களின் அனுமதியை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீதிப் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதத் தொகை அதிகரிப்பிற்கு. |
தணுவை தள்ளிவிட்டது யார்?” - ... Posted: 29 Nov 2016 05:16 PM PST 'ராஜீவ் கொலை : மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா சந்திப்பும்' என்ற தலைப்பில், நளினி எழுதியிருக்கும் புத்தகத்தின் மூன்றாம் பகுதி இது! 19-03-2008 திங்கட்கிழமை. என்னைக் கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அவருக்குப். |
Posted: 29 Nov 2016 05:08 PM PST இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.குறிப்பாக, நேற்றைய தினம், கருணா கைது,. |
ரணிலுடன் பேச்சுவார்த்தை... ... Posted: 29 Nov 2016 04:35 PM PST இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் உரிய நடைமுறையின்றி உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை நடத்தியமை தொடர்பில் பெல்ஜியத்தின் இளவரசர் லோரன்ட் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.பெல்ஜியத்தின். |
இலங்கைக்கான அமெரிக்க ஒத்துழைப்பு ... Posted: 29 Nov 2016 04:18 PM PST அமெரிக்காவின் பசுபிக் வலய தளபதி அட்மிரல் ஹரி பி ஹாரிஸின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அதில் ஹரிஸ் இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரணில். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |