Tamilwin Latest News: “புலிகளின் முக்கிய தலைவர்கள் ...” plus 9 more |
- புலிகளின் முக்கிய தலைவர்கள் ...
- வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த ...
- பிரபாகரன் தான் எனக்கு துப்பாக்கி ...
- பிரித்தானியாவிலும் ...
- புதிய அரசியலமைப்பில் சமஸ்டி இல்லை - ...
- இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள். ...
- யார் என்ன கூறினாலும் தமிழர்களின் ...
- பறவைக் காய்ச்சலால் கொல்லப்பட்ட. ...
- நீர்த் தேக்கத்தில் தவறி விழுந்த ...
- கனடா டொறோன்டோ நகரில் இடம்பெரும் ...
புலிகளின் முக்கிய தலைவர்கள் ... Posted: 27 Nov 2016 05:36 PM PST இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.குறிப்பாக, நேற்றைய தினம், பல்லாயிரக். |
வரலாற்றை திரும்பி பார்க்க வைத்த ... Posted: 27 Nov 2016 04:46 PM PST அறம், அஹிம்சை வழி போராட்டங்களை கடந்த தாயக விடுதலைக்காக ஆயுத போராட்டகளை முன்னெடுத்து வீர சாவை தழுவிக்கொண்ட போராளிகள், பொது மக்கள் ஏராளம்.இந்நிலையில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி உலகலாவிய ரீதியில் மாவீரர். |
பிரபாகரன் தான் எனக்கு துப்பாக்கி ... Posted: 27 Nov 2016 04:09 PM PST விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் எனக்கு துப்பாக்கி சுட பயிற்சி கொடுத்தார் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். எனக்கு பதவி மீது எந்த மோகமும் இல்லை. எனது லட்சியம், கனவு எல்லாம் தமிழ் ஈழம் அமைய வேண்டும் என்பது. |
Posted: 27 Nov 2016 03:35 PM PST பிரித்தானியாவில் ஒலிம்பிக் பார்க்கில் நடைபெற்ற மாவீரர் நாளில் ஈகைச்சுடர் ஏற்றப்ப ட்ட சம நேரத்தில் கடற்புலி மாவீரர்களுக்கான அஞ்சலி அருகாமையில் உள்ள அருவியில் நடைபெற்றது ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தை. |
புதிய அரசியலமைப்பில் சமஸ்டி இல்லை - ... Posted: 27 Nov 2016 03:27 PM PST புதிய அரசியலமைப்பின் ஊடாக சமஸ்டி தீர்வு ஒன்று முன்வைக்கப்படுவதை தமது கட்சி எதிர்க்கும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் அமைச்சருமான நிமால் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று. |
இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள். ... Posted: 27 Nov 2016 03:10 PM PST இலங்கையில் ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயற்பாடுகள் தொடர்பில் இந்திய உளவுப் பிரிவான றோ எச்சரிக்கை விடுத்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இலங்கைப் புலனாய்வுப் பிரிவினருக்கு இந்த எச்சரிக்கை. |
யார் என்ன கூறினாலும் தமிழர்களின் ... Posted: 27 Nov 2016 02:45 PM PST நாம் அனைவரும் புறநானூற்றில் வீரத்தை படித்தோம். எனினும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் வீரத்தை படைத்தார்.வீரம் என்பது நூறு பேரை வெட்டி வீழ்த்துவது அல்ல. தன்னுயிரை கொடுத்தேனும் இன்னொரு உயிரை. |
பறவைக் காய்ச்சலால் கொல்லப்பட்ட. ... Posted: 27 Nov 2016 02:45 PM PST நெதர்லாந்தில் H5N8 வகை பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் அங்கு பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1,90,000 வாத்துகள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.வட ஐரோப்பாவின் பல நாடுகளில் இந்த H5N8 பறவைக் காய்ச்சல். |
நீர்த் தேக்கத்தில் தவறி விழுந்த ... Posted: 27 Nov 2016 02:15 PM PST மாதுறு ஓய இசல்றி நீர் தேக்கத்தில் தவறி விழுந்த யானைக்குட்டி ஒன்றை வனவிலங்கு அதிகாரிகள் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தனது தாயுடன் சுற்றித்திரிந்த 5 வயது யானை குட்டி யொன்றே இவ்வாறு இன்று காலை (27) தவறி. |
கனடா டொறோன்டோ நகரில் இடம்பெரும் ... Posted: 27 Nov 2016 01:45 PM PST தாயக விடுதலைக்காக போராடி உயிர் நீத்த மாவீரர்களின் நினைவு நாள் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக அனுஸ்டித்து வருகின்றனர்.தமிழீழ விடுதலைக்காக தமது உயிரை தியாகம் செய்த மாவீரர்களுக்கான உயரிய நாளாக. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |