Tamilwin Latest News: “பிரபாகரனின் பிறந்தநாள்.. ...” plus 9 more |
- பிரபாகரனின் பிறந்தநாள்.. ...
- நோர்வேயில் இலங்கை தமிழர்கள் செய்த ...
- அந்த 3 பேருக்குத்தான் தெரியும்! ...
- ஜெயலலிதா இரண்டு மாதங்களாக ...
- விடுதலைப் புலிகளின் தலைவரின் ...
- நல்லாட்சி அரசின் சமயோசித திட்டம்!
- கச்சத்தீவில் இலங்கை அரசு புதிய ...
- பேர்ன் பல்கலைக்கழகத்தில் ஒலித்த ...
- வடகிழக்கில் 90 ஆயிரத்திற்கும் ...
- பண பரிவர்தனையில் புதிய புரட்சியை ...
Posted: 25 Nov 2016 05:43 PM PST இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.குறிப்பாக, நேற்றைய தினம்,. |
நோர்வேயில் இலங்கை தமிழர்கள் செய்த ... Posted: 25 Nov 2016 05:02 PM PST நோர்வேயில் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்ட 76 இலங்கை தமிழர்கனை அந்நாட்டு பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.நோர்வேயில் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழர்களின் அடையாளத்தை பயன்படுத்தி குறித்த அனைவரும் நிதி மோசடியில். |
அந்த 3 பேருக்குத்தான் தெரியும்! ... Posted: 25 Nov 2016 05:01 PM PST 'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்' என்ற தலைப்பில் ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளி நளினி எழுதியிருக்கும் புத்தகத்தின் இரண்டாவது பகுதி இது! 'ஏண்டி உன்னை அம்மணமா நிக்க வச்சு விசாரிச்சாத்தான். |
Posted: 25 Nov 2016 04:27 PM PST மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதா,தற்போது பேசத் தொடங்கி உள்ளதாக, அப்பல்லோ மருத்துவமனை தலைவர், பிரதாப் ரெட்டி, நேற்று தெரிவித்தார். இதன் மூலம், இரண்டு மாதங்களாக அவர் பேச முடியாத நிலையில் இருந்தது. |
விடுதலைப் புலிகளின் தலைவரின் ... Posted: 25 Nov 2016 04:03 PM PST தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை நினைவு கூறும் முகமாக புலம்பெயர் நாடொன்றில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டுள்ளன.விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இவ்வருடம் தனது 62வது அகவையில். |
நல்லாட்சி அரசின் சமயோசித திட்டம்! Posted: 25 Nov 2016 04:03 PM PST எமது நாட்டின் மனித வளங்கள் வெளிநாடுகளுக்கு அள்ளுண்டு போவதை தடுப்பதற்கு அரசு துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள 2020 ஆகும் போது இதற்கு. |
கச்சத்தீவில் இலங்கை அரசு புதிய ... Posted: 25 Nov 2016 03:46 PM PST கச்சத்தீவில் இலங்கை அரசு புதிய தேவாலயத்தைக் கட்டியுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.கச்சத்தீவில் உள்ள பழைய அந்தோணியார் கோயிலுக்கு அருகிலேயே, இலங்கை அரசு புதிய கோயிலைக் கட்டி எழுப்பி உள்ளது.கச்சத்தீவு புனித. |
பேர்ன் பல்கலைக்கழகத்தில் ஒலித்த ... Posted: 25 Nov 2016 03:27 PM PST பேர்ன் பல்கலைக்கழகத்தின் இசை விஞ்ஞான பிரிவால் பண்பாடுகளிடையில் பயன்படும் இசைதொடர்பான கருத்தரங்கு ,கடந்த (22) குடியேற்றம் மற்றும் சமயம் எனும் தலைப்பில் நடைபெற்றது.பன்நாட்டு இசைக்கருவிகளும் இந்நிகழ்வின் ஒரு உறுப்பாக. |
வடகிழக்கில் 90 ஆயிரத்திற்கும் ... Posted: 25 Nov 2016 02:42 PM PST வடகிழக்கு பிரதேசத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணவனை இழந்த தங்களது குடும்பங்களுக்கு தலைமை தாங்கும் தலைவிகள் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் தவராசா கலையரசன். |
பண பரிவர்தனையில் புதிய புரட்சியை ... Posted: 25 Nov 2016 02:40 PM PST இன்றைய உலகின் அனைத்து நாடுகளிலும் முக்கிய மாற்றுக் கருவியாக பணம் தான் செயற்பட்டு வருகின்றது.அனைத்து பரிமாற்றங்களுக்கும் மூல ஆதாரமே பணம் தான்.எனினும் இந்த வழக்கத்தைத் தகர்த்துள்ளது பணபுழக்கமே இல்லாத நாடாக பரிணமிக்க. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |