Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மனிதன் !

Posted: 25 Nov 2016 10:06 AM PST


கை (விதி)

சுத்தி எடுத்தாலும்

சுத்தி (செயல்)

உளியை அடித்தாலும்

உளி (முயற்சி)

கல்லை செதுக்கினாலும்

கல் (மனிதன்)

வலியுடன் காத்துக்க்க் கொண்டுதான்

இருக்கிறது

தாம் என்றாவது ஓர்நாள்

சிற்பம் ஆவோம்ம்ம் எனறு !

^ பூர்ணகுரு ^

" விசை "

Posted: 25 Nov 2016 10:04 AM PST


விடியலுக்கான

" விசை " தெரிந்தும்

விடியலுக்காக ஏங்கும்

விட்டில்பூச்சிகளாய்

இன்று நாம்

பொறுமை இழந்து !

^ பூர்ணகுரு ^

வாழ்க்கை !

Posted: 25 Nov 2016 10:01 AM PST


வளைந்து கொடுப்பதால் தான்

வானவில்லும் அழகு

மூங்கிலும் படகு

பறவைக்கும் சிறகு

மனித வாழ்க்கையும்...

வாழ்க்கையும் தான் !

^ பூர்ணகுரு ^

சிறுநீரகத்துக்கு புதிய வில்லன்!

Posted: 25 Nov 2016 05:25 AM PST

[b]சிறுநீரகத்துக்கு புதிய வில்லன்![/b] ரத்தத்தில் யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக இருந்தால் சிறுநீரகத்துக்கு ஆபத்து உங்கள் சிறுநீரகம் சரியாகச் செயல்படுகிறதா என்று தெரிந்துகொள்வதற்கு ரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின் மற்றும் இஜிஎஃப்ஆர் (eGFR) அளவுகளைப் பரிசோதிப்பது வழக்கம். அடுத்த முறை நீங்கள் மருத்துவரிடம் போகும்போது, புதிதாக 'யூரிக் அமிலம்' பரிசோதனையைப் பரிந்துரை செய்யலாம். அப்போது 'இது என்ன புதுப் பரிசோதனை?' என்று யோசிக்க வேண்டாம். 'ரத்தத்தில் யூரிக் அமிலம் அளவுக்கு அதிகமாக இருப்பவர்களுக்குச் ...

​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் .

Posted: 25 Nov 2016 04:25 AM PST

​மீறிவிட்டேன் ,கூறிவிட்டேன் . முதியோர் இல்ல வாசல் எழுவது ,முப்பதுகளில் முதியவரொருவர் இளைஞரொருவர் நடைமுறை விசாரிப்பு வரவேற்பில் நடத்துபவர் பாதிரியாராம் ஆரம்பகால நடத்துனராம் அனாதை காப்பகமாக ஆரம்பித்தது முன்னேறியது காலத்தே முதியோர் இல்லமாகவும். அப்பாவிற்கு சைவ உணவும் மருத்துவ வசதியுமவசியமாம் சர்க்கரை நோயாளி முதியவர் தனக்கு வேண்டாம் என்றபோதும் தனிமையை தவிர்க்க டிவி வெப்பத்தை தவிர்க்க குளிரூட்டிய அறை, வீ டென உணர்வார் வீண் கவலை வேண்டாமென்றிட பணம் கைமாறியது ...

முதல்வர் நாற்காலியில் ஜீயர் சுவாமி: தெலங்கானாவில் வெடிக்கிறது சர்ச்சை

Posted: 25 Nov 2016 03:59 AM PST

- ஹைதராபாத்: தெலங்கானாவின் அதிகாரப்பூர்வ முதல்வர் இருக்கையில் டிரிடன்டி ஸ்ரீமன்நாராயணா ராமானுஜா சின்ன ஜீயர் சுவாமியை, முதல்வர் சந்திரசேகர ராவ் அமர வைத்தது குறித்து பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. பெகும்பெட்டில் புதிதாக கட்டப்பட்ட தெலங்கானா முதல்வருக்கான அரசு வீடு மற்றும் அலுவலகம் திறப்பு விழாவில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கட்டட திறப்பு விழாவுக்கு வந்த ஜீயரை, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், முதல்வருக்கான இருக்கையில் அமர வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி ...

(போகட்டும்)

Posted: 25 Nov 2016 03:58 AM PST

ஒட்டு மொத்த பூமியும் காய்ந்துப்ப்ப்ப் ... போகும் (போகட்டும்) நட்டு வைத்த நாற்றும் வாடிப்ப்ப்ப் ... போகும் (போகட்டும்) தத்தித் தாவும் நதியும் காய்ந்துப்ப்ப் ... போகும் (போகட்டும்) பட்டம் பணம் பதவி பறிப்ப்ப்ப் ... போகும் (போகட்டும்) உயிர் சுவாசக் காற்றும் நின்றுப்ப்ப்ப் ... போகும் (போகட்டும்) இனி எங்கேனும் ஓர் விவசாயி இறந்தால்ல்ல்ல் ! ^ பூர்ணகுரு ^

! மோடி !

Posted: 25 Nov 2016 03:27 AM PST


தற்போதய சூழலுக்கு ஏற்ப

ஒற்றைச் சொல்லில்

கவி பாடினால் ?

கதை கூறினால் ?

காதை இயற்றினால் ?

பாடல் எழுதினால் ?

என்னவாக இருக்கும் ?

அது

" மோடி " என்றால் தானே சிறக்க்க்கும் !

என்ன நான் சொல்றது ! ?

^ பூர்ணகுரு ^

என்னாது 2 விதமான ரூ.500 நோட்டா? குறைந்தது 9 வித்தியாசம் கண்டுபிடிக்கலாமா?

Posted: 25 Nov 2016 03:26 AM PST

- - பெங்களூரு: புதிதாக வெளியிடப்பட்டுள்ள 500 ரூபாய் நோட்டுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருந்ததால் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டு, புதிதாக 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டது. 2000 ரூபாய் நோட்டு லாட்டரி சீட்டு போல இருக்கு... என்னா கலரு... பண நோட்டு போலவே இல்லையே என பல தரப்பில் இருந்து பல வகையான கருத்துகள் வந்து விழுந்தன. ஆனால், மக்கள் கையில் புழக்கத்துக்கு வந்து ஒரு சில நாட்களே ஆன 500 ரூபாய் ...

காதல் - காமம்

Posted: 25 Nov 2016 02:05 AM PST


காதல் எனும் வீட்டில்

காமம் இரு வாசல்

முன்வந்து பின் செல்லும்...

காமம் எனும் காட்டாற்றில்

காதல் ஓர் குமிழி

நொடியில் மறைந்து விடும்...

வீட்டினுள் காட்டாறு பாய்தலாகுமா ?

காட்டாற்றில் தான் வீட்டை கட்டலாகுமா ?

^ பூர்ணகுரு ^

* ரொக்கம் *

Posted: 25 Nov 2016 01:59 AM PST


உறக்கம் துறக்க

இரக்கம் குறைக்க

அரக்க பறக்க

நடைபிணமாய் அலைகிறோம்

ரொக்கம் பெருக்க !

மெய்யாலுமே இன்னா "வால்"க்க டா நைனா ?

^ பூர்ணகுரு ^

" அறியாமை "

Posted: 25 Nov 2016 01:55 AM PST


அறியாமை தான்

இன்று உலகத்தில்

அரிய "ஆமை" !

பொருள் புரிந்தால்

இக்கிருக்கல் பெருக்கல் ***

^ பூர்ணகுரு ^

தோல்வி !

Posted: 25 Nov 2016 01:53 AM PST



தோற்றுக்க்க் கொண்டே

இருப்பதால் தானோ என்னவோ

தோல்வி(க்கு) என்னைப்ப்ப் பிடித்திருக்கிறது !

பரவாயில்லை.,

அதற்காவது

என்னைப் பிடித்திருக்கிறதே ₹

^ பூர்ணகுரு ^

உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?-

Posted: 25 Nov 2016 12:46 AM PST

உங்க ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருக்கா?- செல்வத்திற்கு அதிபதி நீங்கதான்!! வாழ்க்கையில் ஒருவருக்கு சகல ஐஸ்வர்யங்களையும் அருள்பவர் மகாலட்சுமியே ஆகும். செல்வத்தின் அதிபதியான லட்சுமி தேவியை குறிக்கும் சுக்கிரகோளின் வலிமையை கொண்டு இந்த யோகம் விவரிக்கபடுகிறது. பிறக்கும் போது ஏழையாக பிறந்தாலும் மரணிக்கும் போது கோடீஸ்வரனாக இருக்கவே பலரும் விரும்புகின்றனர். ஒருவரின் ஜாதகத்தில் லட்சுமி யோகம் இருந்தால் அவர் ஏழ்மையான நிலையில் பிறந்தாலும் கோடீஸ்வரனாக உயர்வார். சுக்கிரன் என்பவர் அசுரர்களின் குருவாய் ...

'ஈபிள் டவர்' 14 படிக்கட்டுகள் ரூ.4 கோடிக்கு ஏலம்

Posted: 25 Nov 2016 12:43 AM PST

பாரிஸ்: உலகப்புகழ் வாய்ந்த 'ஈபிள் டவரின்' 14 இரும்பு படிக்கட்டுகள் சுமார் 4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டன. படிக்கட்டுகள் வெட்டி எடுப்பு : பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள 'ஈபிள் டவர்' கட்டுமானம் 1887ல் துவங்கப்பட்டு 1889ல் முடிக்கப்பட்டது. 1983ல் 'லிப்ட்' வசதி செய்யப்பட்டதால், இரும்பிலான படிக்கட்டுகள் வெட்டி எடுக்கப்பட்டன. இதன் பெரும் பகுதி, பாரிசில் உள்ள அருங்காட்சியகம் வாங்கியது. 1983ம் ஆண்டில் இருந்து அவ்வப்போது, இதற்கான ஏலம் இங்கு நடத்தப் படுகிறது. ஏலம் : சமீபத்தில், ...

Who Will Cry When You Die?” ராபின் ஷர்மா எழுதிய புத்தகம்…

Posted: 25 Nov 2016 12:43 AM PST

அதாவது நீங்கள் இறந்த பின் யார் அழ போகிறார்கள்? என்ற தலைப்பில் எழுதப்பட்ட இப்புத்தகத்தில்… "நீ பிறந்த போது, நீ அழுதாய்…உலகம் சிரித்தது… நீ இறக்கும் போது, பலர் அழுதால் தான் உன் ஆத்மா சாந்தியடையும்" என ஆரம்பிக்கும் ராபின் ஷர்மா, இந்த புத்தகத்தில் கூறும் அற்புத கருத்துக்களை காண்போம்… 1. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சந்திக்)கும் ஒவ்வொரு நபரும் உங்களுக்கு ஏதோ ஒன்றை சொல்லி தருகின்றார். எனவே நீங்கள் சந்திக்கும் எல்லோரிடமும் கருணையுடன் இருங்கள்… 2. உங்களுக்கு எந்த விஷயத்தில் திறமை உள்ளதோ அதிலேயே ...

100 செலவாக்கு மிக்கவர்கள் பட்டியலில் 8 ஆயிரம் மரங்களை நட்ட 105 வயது பெண்மணி

Posted: 24 Nov 2016 11:36 PM PST

- இந்த 2016 ஆம் ஆண்டு பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள செல்வாக்கு மிக்க 100 பெண்கள் பட்டியலில் சாலு மராடா திம்மக்கா என்ற கர்நாட்க மாநில பெண் மணியும் ஒருவர் ஆவார். 80 ஆண்டுகளில் 8000ம் ஆலமரம் நட்டு அதை தன் பிள்ளைகள் போல் வளர்த்து வருபவர் 'சாலு மராடா திம்மக்காவுக்கு 105 வயது. இவர் பெங்களூருவையடுத்த, கூதூர் கிராமத்தை சார்ந்தவர். 85 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கிராமத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை செல்லும் வழி பொட்டல் காடாக இருந்துள்ளது. அதை கண்ட திம்மக்கா ஏன் இந்த சாலை இருபுறமும் ...

பள்ளி குழந்தைகளுக்கு தெரியாத விஷயங்கள்…

Posted: 24 Nov 2016 11:20 PM PST

கல்லணையை கட்டிய கரிகாலனை தெரியாது……. மிக பெரிய போர் வீரன் சோழனை தெரியாது…….. முதல் சுதந்திர போராட்ட வீரன் புலித்தேவனை தெரியாது……. - முதல் சுதந்திர போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரை தெரியாது……. குல தெய்வ கோவிலை காக்க தூக்கு கயிறு ஏறிய மரு திருவரை தெரியாது ……. முதல் தற்கொலை படை தாக்குதல் நடத்திய வீரப்பெண் குயிலியை தெரியாது…….. - டச்சு படையை வென்ற குமரி வர்மக்கலை ஆசான் அனந்தபத்மனாபனை தெரியாது…….. ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை முதன் முதலில் கூறிய செண்பகராமனை தெரியாது ……. ஜெர்மனியில் இருந்து வெடிகுண்டுகளை ...

பொது அறிவு தகவல்- வாட்ஸ் அப் பகிர்வு

Posted: 24 Nov 2016 10:27 PM PST

- 1.வரலாற்றின் தந்தை? ஹெரடோடஸ் - 2.. புவியலின் தந்தை? தாலமி - 3..இயற்பியலின் தந்தை? நியூட்டன் - 4..வேதியியலின் தந்தை? இராபர்ட் பாயில் - 5..கணிப்பொறியின் தந்தை?சார்லஸ் பேபேஜ் - 6..தாவரவியலின் தந்தை? தியோபிராச்டஸ் - 7..விலங்கியலின் தந்தை? அரிஸ்டாட்டில் - 8..பொருளாதாரத்தின் தந்தை?ஆடம் ஸ்மித் - 9..சமூகவியலின் தந்தை? அகஸ்டஸ் காம்தே - 10..அரசியல் அறிவியலின் தந்தை? அரிஸ்டாட்டில் - -----------------------------

யாரோடு யாரோ இந்த சொந்தம் என்ன பேரோ

Posted: 24 Nov 2016 09:40 PM PST

படம்: யோகி இசை: யுவன் சங்கர் ராஜா பாடல்: சிநேகன் – —————————- – யாரோடு யாரோ இந்த சொந்தம் என்ன பேரோ நேற்று வரை நீயும் நானும் யாரோ யாரோ தானோ ஒர் ஆளில்லா வானில் கருமேகங்களின் காதல் கேட்க இடி மின்னல் நெஞ்சை நனைக்குமோ வஞ்சம் கொண்ட நெஞ்சம் உருகுது கொஞ்சம் சிறுகதை தொடர்கதை ஆகுமோ இது என்ன மாயம் சூரியனில் ஈரம் வெண்ணிலவில் விடியலும் தொடங்குமோ நதி வந்து கடல்மீது சேரும்போது புயல் வந்து மலரோடு மோதும்போது மழை வந்து வெயிலோடு கூடும்போது யாரோடு யாருமிங்கே (வஞ்சம் கொண்ட நெஞ்சம்) இதயங்கள் ...

விழியே விழியே பேசும் விழியே

Posted: 24 Nov 2016 09:40 PM PST

படம்: ஈரம் இசை: தமன் பாடியவர்: ரஞ்சித் – ———————– விழியே விழியே பேசும் விழியே ஒரு பார்வை பார்த்தாய் மழையே மழையே நெஞ்சில் மழையே தனியேத் தனியே வாழ்ந்தேன் தனியே நான் மண்ணின் மேலே இனிமே இனிமே நீதான் துணையே மழையே மழையே தூவும் மழையே இது காதல் தானா தனியே தனியே நனைந்தேன் மழையே உன் மனமே மனமே தீயாய் கொதிக்கும் ஒரு காய்ச்சல் போலே தவியாய் தவியாய் தவித்தேன் மழையே (மழையே..) ஏ நான்தான் நான்தான் ஒரு தீவாய் இருக்கிறேன் ஏ நீதான் நீராய் எனை சுற்றி இருக்கின்றாய் ஏ நான்தான் நான்தான் ஒரு ...

நம் மாநிலம் குறித்து சில முக்கிய தகவல்கள்

Posted: 24 Nov 2016 09:38 PM PST

நம் மாநிலம் குறித்து நாம் தெரிந்து கொள்ள சில முக்கிய தகவல்கள் - 1 ) இந்திய மக்கள் தொகையில் தமிழகம் எந்த இடத்தில் உள்ளது? 7வது இடம் 2 ) இந்திய மக்கள் வளர்ச்சியில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 23 வது இடம் 3 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக ஆண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 16வது இடம் 4 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழக பெண்கள் எந்த இடத்தில் உள்ளனர்? 15வது இடம் 5 ) இந்தியாவின் கல்வியறிவில் தமிழகம் எத்தனையாவது இடத்தில் உள்ளது? 14வது இடம் 6 ) சென்னை உயர்நீதி மன்றத்தின் கிளை ...

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா

Posted: 24 Nov 2016 07:39 PM PST

படம்- காலமெல்லாம் காதல் வாழ்க இசை : தேவா குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்-ஸ்வர்ணலதா – ———————————– – வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா என் நினைவில் உன் நினைவே சொர்க்கம்தானம்மா சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பு அந்த பாலாற்றில் நீராட வா.. வெண்ணிலவே வெண்ணிலவே வெள்ளிக் கோலமா அத்தைமகன் ஆசையிலே தொட்ட நாளம்மா சின்ன மூக்குத்திப்பூ வரும் முதல் சந்திப்பு அந்த பாலாற்றில் நீராட வா.. வெண்ணிலவே வெண்ணிலவே ...

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

Posted: 24 Nov 2016 07:38 PM PST

இசை : ஏ.ஆர்.ரகுமான் பாடல் :வைரமுத்து குரல்கள் : ஜானகி – உன்னிகிருஷ்ணன் வருடம் : 1999 – —————————– – மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏராந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் – மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா – இது கண்ணன் வரும் பொழுதல்லவா ஒருமுறை உனது திருமுகம் பார்த்தால் விடை பெறும் உயிரல்லவா மார்கழித் திங்களல்லவா மதிகொஞ்சும் நாளல்லவா – இது கண்ணன் ...

யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை

Posted: 24 Nov 2016 07:20 PM PST

இந்தியாவுடனான பிரச்னையில் தலையிடுங்க...: ஐ.நா.,விடம் பாக்., வலியுறுத்தல்

Posted: 24 Nov 2016 05:01 PM PST

நியூயார்க்: இந்தியாவுடனான பிரச்னை இன்னும் மோசமான நிலைக்கு செல்லும் முன்னர் தலையிட வேண்டும் என பாகிஸ்தான் ஐ.நா.,விடம் வலியுறுத்தியுள்ளது. பதற்றம்: - யூரி தாக்குதலை தொடர்ந்து, இந்திய ராணுவம் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் ஊடுருவி சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியது. இதில் அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் தொடர்ந்து இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பொது மக்கள் நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. - பலர் பலியாகியுள்ளனர். இந்திய ராணுவமும் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ...

தமிழகத்தில் பனிப்பொழிவு நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Posted: 24 Nov 2016 04:57 PM PST

சென்னை : தமிழத்தில் அடுத்த சில நாள்களுக்கு பனிப்பொழிவு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனிப்பொழிவு : தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலையின் காரணமாக, தென்தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று அதிகபட்சமாக பாபநாசத்தில் 10 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. தமிழகத்தின் பிற இடங்களில் பனிப்பொழிவு காணப்படுகிறது. இது இன்னும் சில நாள்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 4 ...

சீன அணு உலையில் மேடை சரிந்து 67 பேர் பலி

Posted: 24 Nov 2016 04:55 PM PST

- பெய்ஜிங்: புதிதாக கட்டப்பட்டு வரும் அணுஉலையில், மேடை சரிந்து விழுந்ததில் 67 பேர் பலியானார்கள். 2 பேர் படுகாயமடைந்துள்ளனர். ஒருவர் இடிபாடுக்குள் சிக்கியுள்ளார். அவரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பலி: சீனாவின் ஜியாங்கி மாகாணத்தில், புதிதாக அணு உலை கட்டப்பட்டு வருகிறது. அணுஉலையை குளிர்விக்கும் டவர் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக மேடை அமைக்கப்பட்டிருந்தது. அந்நாட்டு நேரப்படி காலை 7 மணியளவில், மேடை திடீரென சரிந்து விழுந்தது. இதில் 40 பேர் பலியானதாக அந்நாட்டு செய்தி ...

வங்கிகளில் பழைய ரூ 500, 1000 நோட்டுகளை மாற்றமுடியாது; வங்கி கணக்கில் மட்டும் செலுத்தலாம்

Posted: 24 Nov 2016 04:55 PM PST

புதுடில்லி : அரசு அலுவலகங்கள், பெட்ரோல் பங்க் களில் பழைய நோட்டுகள் வாங்குவது நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: - * வங்கியில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் மாற்றுவ இன்று நள்ளிரவுடன் நிறைவு பெறுகிறது. - * வங்கியில் பழைய நோட்டுகளை கொடுத்து சில்லறை பெற முடியாது. - * இனி பழைய 500, 1000 நோட்டுகளை வங்கி கணக்கில் மட்டுமே முடியும். - * பழைய நோட்டுகள் மூலம் பொது சேவைகள் ற டிச. 15 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. - * ...

புதுக்கவிதைகள்.

Posted: 24 Nov 2016 04:49 PM PST

மனதிற்கிசைவாய்…!!

தொடங்கிய வேலைகள் இன்னும்
முடிவுபெறாமல் அப்படியே இருக்கிறது.
அதற்கடுத்ததாய் காத்திருக்கும் வேலைகள்
எப்பொழுது தொடங்குவதென
வழியறியாமல் திகைக்கிறது மனம்
திட்டமிட்ட வேலைககள் முடிக்கவே
இயலாத சுமையின் பாரம் தாங்காமல்
தவிக்கையில் சட்டென எதிர்பாராமல்
நிறைவேறி விட்டது எந்தவொரு
வில்லங்கமுமில்லாமல் திட்டமிடாத
சிலவேலைகள் மனதிற்கிசைவாய்…!!
ந.க.துறைவன்
*


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™