Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “இலங்கை போர்க்குற்றம் குறித்து ...” plus 9 more

Tamilwin Latest News: “இலங்கை போர்க்குற்றம் குறித்து ...” plus 9 more

Link to Lankasri

இலங்கை போர்க்குற்றம் குறித்து ...

Posted: 24 Nov 2016 05:37 PM PST

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றம் தொடர்பாக, ஐ.நா. சபை சார்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தினார். இயக்குநர் புகழேந்தி தங்கராஜ் உருவாக்கிய "அவர்கள் இரங்கங்களுக்கு.

இலங்கையில் நடந்த மர்மம்.. ...

Posted: 24 Nov 2016 05:32 PM PST

இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.குறிப்பாக, நேற்றைய தினம், நீதிபதி.

என் மகளை முதல்வர் விடுவிப்பார்' - ...

Posted: 24 Nov 2016 05:27 PM PST

ராஜீவ் காந்தி கொலை பின்னணியும் - பிரியங்கா சந்திப்பும்' என்ற தலைப்பில் சிறையில் இருந்தபடியே புத்தகம் எழுதியுள்ளார் நளினி. இதன் வெளியீட்டு விழாவில் வைகோ, திருமாவளவன், சீமான், வேல்முருகன், தியாகு, ஓவியர் வீரசந்தானம்,.

1972ன் நிலைப்பாட்டையே ...

Posted: 24 Nov 2016 04:57 PM PST

1972ம் ஆண்டில் அரசியல் அமைப்பு உருவாக்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கொண்டிருந்த நிலைப்பாட்டையே தற்பொழுதும் கட்சி கொண்டுள்ளது என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்.

விடுதலைப் புலிகளின் தலைவர் ...

Posted: 24 Nov 2016 04:45 PM PST

ஈழம் என்பது ஒரு தொலை தூர தீர்வு அல்ல. ஈழம் என்பது ஒரு மூன்று எழுத்து வார்த்தையும் அல்ல. ஈழம் என்பது தமிழ் தேசிய இனத்தின் உயிர்.ஈழம் என்பது தமிழ் தேசிய இனத்தின் உரிமை, விடுதலை என்பதை அறிவார்ந்த தமிழ் சமூக மக்கள்.

இனிமேல் பயங்கரவாத தடைச் ...

Posted: 24 Nov 2016 04:20 PM PST

இலங்கையில் இனிமேல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுகள் நடக்காது என்று அமைச்சர் மனோ கணேசன் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டிருந்த.

அரசாங்கம் இந்த விடயத்தில் மிகவும் ...

Posted: 24 Nov 2016 04:03 PM PST

இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணையவில்லை எனவும் இலங்கையர் எவருக்கும் அந்த அமைப்புடன் தொடர்பு இருப்பதாக எந்த விதமான ஆதாரமும் கிடையாது எனவும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றது.நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச.

மீரிகம தொடர் கொள்ளை சந்தேக நபர்கள் ...

Posted: 24 Nov 2016 03:37 PM PST

மீரிகமவில் தொடர் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்த பிரதான சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த வாரத்தில் மீரிகம பகுதியில் பூட்டப்பட்ட வீட்டில் கொள்ளையிட்டமை, மடிக்கணினி,.

முருகன் புலிகளின் இரண்டாம் கட்ட ...

Posted: 24 Nov 2016 03:30 PM PST

இந்திய முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்றுள்ள நளினியின் சுயசரிதை அடங்கிய நூல் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது.சிறையிலிருக்கும் நளினி வழங்கிய தகவல்களை மூத்த பத்திரிகையாளரான பா. ஏகலைவன்.

கனடா வீடு விற்பதில் தமிழர்களின் ...

Posted: 24 Nov 2016 02:47 PM PST

தமிழர்களில் உள்ள வீட்டு விற்பனைப் பிரதிநிதிகள் அனைவரும் தற்போது தங்களிற்குள்ளேயே பேசிக் கொள்கின்ற விடயம் யாதென்றால் நாயாக்கரா நீர்வீழ்ச்சிப் பகுதியில் விற்பனைக்கு போட்டுள்ள கொட்டேல்கள் யாருக்கு உரிமமானவை என்பது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™