Tamilwin Latest News: “குண்டு வெடித்த பிறகு தணு நடந்து ...” plus 9 more |
- குண்டு வெடித்த பிறகு தணு நடந்து ...
- புதிய அரசியல் அமைப்பின் ஊடாக காணி ...
- விடுதலைப் புலிகள் மீது தீரா ...
- வீதி போக்குவரத்து குற்றங்களை ...
- ipadஐ விட குறைவான நிறையுடன் பிறந்த ...
- சிங்கள மக்களை தெளிவுபடுத்தியே ...
- உணர்ச்சிபூர்வ அரசியலை விடுத்து ...
- திருகோணமலைத் துறைமுகத்தில் ...
- இலங்கைக்கு விரைவில் பாவனைக்கு ...
- அரசியலுக்குள் செல்வதால் ...
குண்டு வெடித்த பிறகு தணு நடந்து ... Posted: 22 Nov 2016 05:25 PM PST 'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்காவின் சந்திப்பும்" என்ற தலைப்பில் நளினி முருகன், தனது எண்ணங்களைப் புத்தகமாக ஆக்கி உள்ளார். பத்திரிகையாளர் பா.ஏகலைவன் இந்தப் புத்தகத்தைத் தொகுத்து எழுதியுள்ளார். வரும் 24-ம். |
புதிய அரசியல் அமைப்பின் ஊடாக காணி ... Posted: 22 Nov 2016 05:25 PM PST புதிய அரசியல் அமைப்பின் ஊடாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாணசபைகளுக்கு வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத். |
விடுதலைப் புலிகள் மீது தீரா ... Posted: 22 Nov 2016 05:11 PM PST இன்றைய செய்திகள் நாளைய வரலாறாகின்றது என்னும் தத்துவத்தின் அடிப்படையில், நேற்றைய தினம் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக அதிர்வுகளை ஏற்படுத்திய மற்றும் பார்க்கப்பட்ட செய்திகள் ஏராளம்.குறிப்பாக, நேற்றைய தினம், டொனால்ட். |
வீதி போக்குவரத்து குற்றங்களை ... Posted: 22 Nov 2016 04:30 PM PST இலங்கையில் சுகாதாரப் பிரச்சினை என்பதையும் கடந்து பொதுப் பிரச்சினையாக வீதி வாகனப் போக்குவரத்து குற்றங்கள் வளர்ச்சியடைந்துள்ளன. உலகின் பல நாடுகளில் வீதிப் போக்குவரத்து குற்றங்களும், வீதி விபத்துக்களும் வருடா வருடம். |
ipadஐ விட குறைவான நிறையுடன் பிறந்த ... Posted: 22 Nov 2016 04:15 PM PST ipadஐ விட நிறை குறைவான குழந்தை ஒன்று ஐக்கிய அரபு இராஜியத்தில் பிறந்துள்ளது. இந்த குழந்தையின் நிறை வெறும் 631 கிராம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும், பிரசவம் வெற்றிகரமாக நிறைவு பெற்று, குழந்தை பிறந்துள்ளதை. |
சிங்கள மக்களை தெளிவுபடுத்தியே ... Posted: 22 Nov 2016 04:14 PM PST தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு சமஷ்டி முறை தீர்வே எமது எதிர்பார்ப்பு. சிங்கள மக்களுடன் பிரச்சினைகளைப் பேசி தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே புதிய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி. வி. |
உணர்ச்சிபூர்வ அரசியலை விடுத்து ... Posted: 22 Nov 2016 04:08 PM PST எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்கவேண்டும் எனில் நாம் அந்த பிரச்சினையின் அடிப்படையை புரிந்து கொள்ளவேண்டும். பிரச்சினை இருப்பதையும் ஏற்றுக் கொள்ளவேண்டும்.பிரச்சினை குறித்த தரவுகளை உண்மையுடன் உரையாட வேண்டும்.. |
திருகோணமலைத் துறைமுகத்தில் ... Posted: 22 Nov 2016 04:03 PM PST அமெரிக்க கடற்படையின் அன்ரனியோ வகையைச் சேர்ந்த, ஈரூடக போக்குவரத்துக் கப்பலான, யுஎஸ்எஸ் சோமசெற், USS Somerset (LPD-25) திருகோணமலைத் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. பயிற்சிக்கான பயணமாக நேற்று திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்த. |
இலங்கைக்கு விரைவில் பாவனைக்கு ... Posted: 22 Nov 2016 03:39 PM PST இலங்கையில் மின்சார ரயில் சேவையை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுப்பணிகள் நிறைவடைந்துள்ளன.இந்த நிலையில் கள ஆயத்தப்பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த தகவலை போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க இன்று. |
Posted: 22 Nov 2016 03:27 PM PST நான் அண்மையில் பஸ்ஸில் செல்லும் போது அங்கு நின்றவர்கள் ஐயா... நீங்கள் தற்போது அரசியலுக்குள் போக முடியாதா? எனக் கேள்வி கேட்டார்கள். நான் நிச்சயமாகப் போக வேண்டும் எனச் சொன்னேன்.அதற்கு பாபாவை வணங்குபவர்கள் அரசியலுக்குள். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |