Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தொடத் தொடத் தொல்காப்பியம்(446)

Posted: 27 Nov 2016 07:01 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

புதிய கண்டு பிடிப்புகள்.

Posted: 27 Nov 2016 07:00 AM PST

பனாசோனிக் நிறுவனம் சப்பானில் மெகாபோன் (megaphone ) ஒன்றை தயாரித்துள்ளது. அடுத்த மாதம் முதல் விற்பனைக்கு வரும் இந்த மெகபோனில் பேசும் போது வேண்டிய மொழிக்கு மொழிபெயர்த்து அறிவிக்கும். தற்போது சில மொழிகளுக்கு மட்டுமே இந்த வசதி உண்டு என் கிறார்கள் தயாரிப்பாளர்கள்.விரைவில் வேறு மொழிகளுக்கும் மாற்றப்படும். பேசுவது மட்டுமல்லாது பேசுபவர் அதை வாசிக்கவும் முடியும்.இதே போல் சிறிய கருவிகளையும் தயாரிக்கிறார்கள். சப்பானிற்கு வரும் மொழி தெரியாதவர்கள்,தொடரூந்து நிலையம் பொலீசார்  இதன் மூலம் பயனடையலாம். Jappan ...

நான்கு நாடுகள் ஹாக்கி: வெண்கலம் வென்றது இந்தியா

Posted: 27 Nov 2016 06:59 AM PST

- இந்தியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா ஆகிய நான்கு நாடுகள் மோதும் ஹாக்கி தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. இதன் காரணமாக இறுதிச்சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது. இதையடுத்து நடந்த மூன்றாம் இடத்துக்கான போட்டியில் இந்தியா மலேசியா அணிகள் இன்று மோதின. இதில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி மலேசியாவை 4-1 கோல் கணக்கில் வீழ்த்தி வெண்கல பதக்கம் வென்றது. ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (187)

Posted: 27 Nov 2016 06:27 AM PST

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

அஞ்சலகங்களில் ரூ.32,631 கோடி டெபாசிட்!

Posted: 27 Nov 2016 06:14 AM PST

அஞ்சலகங்களில் ரூ.32,631 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை அஞ்சல் நிலையங்களிலும் மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 24-ஆம் தேதி வரை அஞ்சல் நிலையங்களிலும் ரூபாய் நோட்டுகள் மாற்றப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் 1.55 லட்சம் அஞ்சலகங்களில் ரூ. 32,631 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் 1.30 லட்சம் அஞ்சலகங்கள் கிராமப்புறங்கள் மற்றும் 25 ஆயிரம் அஞ்சலகங்கள் நகர்ப்புறங்கள் ஆகும். அதே போல் கடந்த ...

என்கிட்டே ரெண்டு 500 ரூபா நோட்டு இருக்கு! செல்லும்னா வாங்கிக்க, செல்லாதுன்னா வேற நோட்டு தாரேன்!

Posted: 27 Nov 2016 03:49 AM PST

5 வருடங்களுக்குப் பிறகு மளிகைக் கடையில் ஒரு குண்டக்க மண்டக்க (கற்பனை) :: எல்லா பொருட்களுக்கும் சேர்த்து எவ்வளவு ஆச்சு? : மொத்தம் 450 ரூபாய் ஆச்சு. :: இந்தா 500 ரூபாய். மீதம் 50 ரூபாய் குடு. (இது புதிய 500 ரூபாய்) : இந்த நோட்டு கிழிஞ்சிருக்குபா. வேற நோட்டு குடு. :: என்கிட்டே ரெண்டு 500 ரூபாய் நோட்டு இருக்கு. அதுல எது வேணும்? : இது என்னப்பா கேள்வி? ரெண்டும் 500 ரூபாய் நோட்டுதானே?... கிழியாம இருந்தா எதையாவது குடு. எனக்கு வேற நோட்டு வேணும் அவ்வளவுதான். :: சரி இந்தா 500 ரூபாய்... ...

கண்ணீரை வரவழைத்த சிறுவனின் தன்னம்பிக்கை-வீடியோ.

Posted: 27 Nov 2016 03:27 AM PST

இந்த வார திரைப்பட செய்திகள்

Posted: 27 Nov 2016 03:07 AM PST

தமன்னா பாணிக்கு மாறும் சிருஷ்டி டாங்கே! - - ஹன்சிகா மற்றும் தமன்னாவை போன்று, மும்பையில் இருந்து தமிழுக்கு வந்தவர் சிருஷ்டி டாங்கே. 'குடும்ப பாங்கான வேடங்களில் தான் நடிப்பேன்…' என்று அடம் பிடித்து வந்த இவர், தற்போது, கவர்ச்சி கொடியேற்றிருக்கிறார். அதிலும், தமன்னாவையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு, படு கவர்ச்சியாக நடிக்க, தயாராக இருப்பதாக கமர்ஷியல் பட இயக்குனர்களுக்கு, இனிப்பு செய்தி வெளியிட்டுள்ளார். எல்லாரும் உலர்த்தினர் என்று எலியும் தன் வாலை உலர்த்தியதாம்! – ——————————————— —எலீசா

மோகன்லால் படம், 100 கோடி சாதனை!

Posted: 27 Nov 2016 03:01 AM PST

- - மலையாள சினிமா வரலாற்றில், இதுவரை, எந்தவொரு படமும், 100 கோடி ரூபாய் வசூல் செய்து, சாதனை செய்திராத நிலையில், கடந்த மாதம் வெளியான, மோகன்லால் நடித்த, புலிமுருகன் படம், அச்சாதனையை செய்துள்ளது. -- கேரளா மட்டுமின்றி, தென்னிந்தியா முழுக்க வெளியான அப்படம், தற்போது, வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டுள்ளது. இதனால், இதுவரை கேரளாவிற்குள்ளேயே குண்டு சட்டிக்குள் குதிரையோட்டி வந்த மலையாள சினிமாவும், தற்போது, உலக அளவில், பரந்து விரிய துவங்கியுள்ளது. – ————————————————- — சினிமா பொன்னையா

பஞ்சாப் சிறையை தாக்கிய காலிஸ்தான் தீவிரவாதிகள்: இயக்கத் தலைவரை மீட்டு சென்றனர்!

Posted: 27 Nov 2016 12:16 AM PST

சண்டிகார்: பஞ்சாப் மாநிலம் நபாவில் உள்ள மத்திய சிறையில் ஆயுதம் தாங்கிய குமபல் ஒன்று அதிரடி தாக்குதல் நடத்தி, சிறை வைக்கப்பட்டுள்ள காலிஸ்தான் தீவிரவாத இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டுவை மீட்டு சென்றனர். பஞ்சாப் மாநிலம் நபாவில் மத்திய சிறைச்சாலையொன்று அமைத்துள்ளது. இங்கு இந்தியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு உள்ள காலிஸ்தான் விடுதலைப்படை இயக்கத் தலைவர் ஹர்மீந்தர் சிங் மின்டு உள்ளிட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று காலை காவல்துறை சீருடை ...

காதல்ங்கறது பைனாக்குலர் மாதிரி…

Posted: 27 Nov 2016 12:11 AM PST

– நல்ல படமென்பது பார்க்கிங், பாப்கார்ன் செலவை மறக்கச் செய்யவேண்டும்… : – —————————————– – உன்னை முத்தமிட்டபோது உள்ளிழுத்த உன் மூச்சிக்காற்றில்தான் இன்னும் சுவாசித்திருக்கிறேன்…!!! – ——————————————– – அன்று: சந்தோசத்திலயே பெரிய சந்தோசம், அடுத்தவங்கள சந்தோசப்படுத்தறது! இன்று: சந்தோசத்திலயே பெரிய சந்தோசம், அடுத்தவங்க சந்தோசத்தைக் கெடுக்றது! – ———————————————- – காதல் ஒரு ஓப்பனர் மாதிரி, மூடியைத் திறக்க மட்டுமே பயன்படுத்த முடியும் என்றாலும் விதவிதமான டிசைன்கள் இருக்கும்! ...

திருப்பாவை 13

Posted: 26 Nov 2016 11:50 PM PST

  Or Click the Ling for Audio https://ia801508.us.archive.org/1/items/13Track13_201611/13Track13%20.ogg புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ. பாவாய். நீ நன் நாளால் கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய். பறவை இனங்களுக்கும் உணவு அளிப்பவன் பரந்தாமன் ; ஏனெனில் படைக்கப்பட்ட ...

'மொய்' சிலிர்த்துப் போயிட்டாராம்...!

Posted: 26 Nov 2016 11:50 PM PST

- மாமா...நான் பைனான்ஸ் கம்பெனி ஆரம்பிக்கப் போறேன், ஆசிர்வாதம் பண்ணுங்க...! - சரி...சரி...எழுந்'திருடா'! - -------------------------------------- - தலைவர் வீட்டு கல்யாணத்துல செம வசூலாம்...! - அப்புறம்? - 'மொய்' சிலிர்த்துப் போயிட்டாராம்...! - ------------------------------------------- - துணியை மையமா வெச்சு 'டெக்ஸ் டைல்'னு ஒரு படம் எடுத்தேன்....ஓடலை! - அப்புறம்? - துணியை மாயமா வெச்சு 'செக்ஸ் ஸ்டைல்'னு எடுத்தேன்...ஹவுஸ்புல்! - --------------------------------------- - உன் ...

புதிய கணக்கை நீக்கவும்.

Posted: 26 Nov 2016 10:33 PM PST

ஐயா !

என்னுடைய  கணினியில் Internet Explorer உலாவி சரியில்லாத காரணத்தினால் , Google chrome க்கு மாறினேன்.அந்த உலாவியில் ஈகரை திறக்கும்போது என்னுடைய USER ID மற்றும் Password  கேட்டது . அதைக் கொடுத்தபோது , ஈகரை என்னைப் புதிய உறுப்பினராகப் பதிவு செய்துகொண்டது . இப்போது என் பெயரில் இரண்டு கணக்குகள் இருக்கின்றன. பழைய கணக்கை மட்டும்வைத்துக்கொண்டு , புதிய கணக்கை நீக்கிவிடும்படித் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தவறுக்கு வருந்துகிறேன்.

2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு அச்சடிப்பு; ஐதராபாத்தில் 6 பேர் அதிரடி கைது

Posted: 26 Nov 2016 08:05 PM PST

ஐதராபாத்: மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் அச்சடித்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அச்சடிப்பு: இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஐதரபாத் அருகே ராக்கொண்டா போலீஸ் சரகத்திற்குட்பட்ட இப்ராகிம்பட்டனம் பகுதியில் சிலர் கள்ள ரூபாய் நோட்டு தயாரிப்பதாக தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் இந்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதில் புதிய 2 ஆயிரம் நோட்டு 2 லட்சத்து 22 ஆயிரத்திற்கும், ஏனைய சில பழைய ...

வலிகள் வேண்டும்!

Posted: 26 Nov 2016 08:04 PM PST

- வலிகள் தான் நிவாரணிகளின் ஊற்று வலிகளே தேடல்களின் வித்து! – பிரசவத்தின் வலி பரவசத்தின் வரவு கல்வியின் வலி வெற்றியின் செலவு! – முயற்சியின் வலி எழுச்சியின் ஒளி பயிற்சியின் வலி வளர்ச்சியின் படி! – தேடலின் வலி புதுமையின் உள்ளீடு படிப்பின் வலி படைப்புகளின் வெளிப்பாடு! – ஆய்வின் வலி அரியன தோன்றல் உளியின் வலி கல்லில் சிற்பம்! – சிந்தனையின் வலி சாதனையின் பிறப்பு அறிவின் வலி ஆளுமையின் சிறப்பு! – கற்றலின் வலி ஆற்றலின் வரவினம் அனுபவங்களின் வலி ஞானத்தின் உயிர்ப்பு! – சோம்பலின் ...

காத்திருக்கிறான் கமலக்கண்ணன்!

Posted: 26 Nov 2016 07:21 PM PST

கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், த்ரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ஹ்ருஸ்ரீகேசன், பத்மநாபன், தாமோதரன் என்பவைகள் திருமாலின் பன்னிரு நாமாக்களாகும். இவைகள் நாம் நித்யகர்மாக்கள் புரிவதற்காக வேதத்தில் சொல்லப்பட்டுள்ள "துவாதச நாமாக்கள்' என அழைக்கப்படும். இவைகளிலோ அல்லது வேறு திருநாமங்களிலோ திருமால் அர்ச்சாவதாரரூபியாய் கோயில் கொண்டிருந்தாலும், ஸ்ரீநிவாஸன் என்ற திருநாமத்துடன் திருமால் கோயில் கொண்டிருப்பது விசேஷமாகக் கருதப்படுகின்றது. இந்த திருநாமம் திருமால் ...

டீ செலவு, ஒன்பது கோடி!

Posted: 26 Nov 2016 07:03 PM PST

- நம் அமைச்சர்களின் வீடுகளில், டீ, சமோசா மற்றும் குலாப்ஜாமூன் கொடுக்க, எவ்வளவு செலவு ஆகும் என்று நினைக்கிறீர்கள்... அதிகமில்லை, ஒன்பது கோடி ரூபாய் தானுங்க! இந்த வியக்க வைக்கும் கணக்கை கூறியிருப்பவர், உத்தர பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ்! மார்ச், 15, 2012லிருந்து, மார்ச், 15, 2016 வரை உள்ள நான்கு ஆண்டுகளில், இவரது அமைச்சர்கள் டீ குடித்த செலவு தான், ஒன்பது கோடி! வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை கவனிப்பது, குடும்பத் தலைவியின் கடமை என்பதாலோ என்னவோ, பெண் அமைச்சர் அருண்குமார் ...

எப்ப இருந்தாலும் உன் சாவு, என் கையாலதான்...!!

Posted: 26 Nov 2016 06:43 PM PST

ஜப்பானை ஆளப்போகும் நடிகை!

Posted: 26 Nov 2016 06:32 PM PST

- - - உலகின் பல்வேறு நாடுகளில் பல சந்தர்ப்பங்களில், நடிகர்கள், ஆட்சியாளர்களாக இருந்தது உண்டு. அவ்வரிசையில், தற்போது, ஜப்பான் அரசியலில் அதிகமாக பேசப்படும் பெயர், ரெனோ முறாதா! முன்னாள் நடிகையும், ஜப்பான் எதிர்க்கட்சி தலைவியுமான இவர், மக்களிடையே செல்வாக்கு மிக்கவராக விளங்குவதால், 'வரும் தேர்தலில் வெற்றி பெற்று, பிரதமர் ஆவார்...' என்கின்றனர். - ------------------------------------- — ஜோல்னா பையன். படங்கள்- இணையம்

தாமரையில் பிறந்த தாயார்!

Posted: 26 Nov 2016 06:29 PM PST

- திருச்சானூரில் அருள்பாலிக்கிறாள், திருப்பதி வெங்கடாஜலபதியின் துணைவி அலமேலு மங்கை. இக்கோவிலில் கார்த்திகை மாதம் நடக்கும் பிரம்மோற்சவம் விசேஷமானது. கிருஷ்ணாவதாரம் முடிந்து, பெருமாள் வைகுண்டத்தில் தங்கியிருந்த சமயம், பூலோகத்தில் கலியுகம் துவங்கி, அநியாயங்கள் பெருகின; எனவே, அவர் மீண்டும் பூமியில் அவதாரம் செய்யும்படி தேவர்களின் தந்தையான காஷ்யப முனிவர் தலைமையில், யாகம் துவங்கினர், முனிவர்கள். யாகத்தின் பலனை, சாந்த குணம் கொண்டுள்ள தெய்வத்துக்கே தருவதென்று முடிவு செய்யப்பட்டது. ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™