ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மண்டலகால பூஜை-சபரிமலை
- உதவி நண்பர்களே
- சத்தியம் தவறாத உத்தமன்!
- ஜெகஜ்ஜால கில்லாடிகள்
- இது டாக்டர் வீட்டு கல்யாணம்…!
- தங்க நகை விற்பனையில் பெரும் சரிவு
- தி.நகரை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு... ரூ. 1,300 கோடி! 41 திட்டங்கள் செயல்படுத்த முடிவு
- முதியோர்கள் மட்டுமே இன்று வங்கியில் பணம் மாற்றலாம்
- எனது போராட்டம் புத்தகம் தேவை !!
- - காற்றினிலே வரும் கீதம்...
- சிந்தனையாளர் முத்துக்கள்
- வங்கி கடன் ஏய்ப்பு: சுப்ரீம் கோர்ட் கவலை
- ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு
- ஈச்சங்குலை...!!
Posted: 19 Nov 2016 04:10 PM PST - மண்டலகால பூஜை நடைபெற்று வரும் சபரிமலை சன்னிதானத்தில், காலை தரிசனத்துக்கு காத்து நின்ற பக்தர்கள் கூட்டம். - -------------------------- |
Posted: 19 Nov 2016 10:21 AM PST மூவியில் உள்ள ஆபாச காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் நீக்கும் சாப்ட்வேர் கொடுங்கள் நண்பர்களே. |
Posted: 19 Nov 2016 06:12 AM PST - ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்திக்க சென்றிருந்தார் விவேகானந்தர். பேசி முடித்து விடைபெறும்போது ராமகிருஷ்ணர் கேட்டார். "நரேந்திரா! அடுத்து எப்போது வருகிறாய்?" "புதன் கிழமை மதியம் மூன்று மணிக்கு!" – சொன்னது போலவே தட்சிணேஸ்வரத்துக்கு புதன்கிழமை வந்தவர், அப்போது மணி இரண்டே ஆனதால் பக்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். விவேகானந்தர் வந்திருக்கும் விஷயத்தை ராமகிருஷ்ணரிடம் யாரோ கூறவே, "எப்போதும் கோயிலுக்கு உள்ளேயே வந்து விடுவானே..! இன்று ஏன் வெளியில் காத்திருக்கிறான்?' என்று நினைத்தவாறே, ... |
Posted: 19 Nov 2016 05:01 AM PST ஜெகஜ்ஜால கில்லாடிகள் ரூபாய் நோட்டை மாற்ற எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க.. சென்னை கல்லூரியில் ரூ8 கோடி அதிரடி பறிமுதல்! நூதன முறையில் கருப்பு பணத்தை வெள்ளையாக்க முயற்சித்த கல்லூரியில் இருந்து ரூ8 கோடி சிக்கியது. செல்லாத நோட்டுகளை நூதன முறையில் மாற்ற முயற்சித்த கல்லூரி நிர்வாகத்திடம் இருந்து ரூ8 கோடி ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். சென்னை ஜெயின் (செயின்ட்) ஜோசப் பொறியியல் கல்லூரியில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது ரொக்கமாக ரூ8 ... |
Posted: 19 Nov 2016 03:18 AM PST |
தங்க நகை விற்பனையில் பெரும் சரிவு Posted: 19 Nov 2016 02:35 AM PST நாட்டில் பணப் புழக்கம் குறைந்த காரணத்தால், தங்க நகைகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன என்று தங்கநகை விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தங்கத்தின் விற்பனையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், விற்பனை சகஜ நிலைக்குத் திரும்ப 6 மாதங்கள் பிடிக்கும் என்று விற்பனையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர். 600 சதவீதம் அதிகரிப்பு: ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று நவம்பர் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அறிவிப்பு வெளியான சில நிமிஷங்களில் மக்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த ... |
தி.நகரை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு... ரூ. 1,300 கோடி! 41 திட்டங்கள் செயல்படுத்த முடிவு Posted: 19 Nov 2016 02:32 AM PST சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், தி.நகரை மேம்படுத்த, 1,300 கோடி ரூபாய் செலவில், 41 வகையான திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, ஸ்மார்ட் சிட்டி நிறுவனத்திற்கு, அதிகாரிகள் குழு, விரைவில் நியமிக்கப்பட உள்ளது. மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு, சென்னை, தி.நகர் பகுதி தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம், நான்கு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி, இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதல் ... |
முதியோர்கள் மட்டுமே இன்று வங்கியில் பணம் மாற்றலாம் Posted: 19 Nov 2016 12:21 AM PST புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நிலுவை பணிகளை சீர் செய்வதற்காக இன்றைய தினம்(நவ., 19) முதியோர்களுக்கு மட்டுமே பழைய நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, இந்திய வங்கிகள் சங்க தலைவர் ராஜிவ் ரிஷி கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் இன்று(சனிக்கிழமை) முதியோர்களுக்கு மட்டுமே பழைய நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும். பிற பணப்பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி செயல்பாடுகள் வழக்கம்போல் ... |
எனது போராட்டம் புத்தகம் தேவை !! Posted: 19 Nov 2016 12:00 AM PST நண்பர்களே ! எனது போராட்டம் (மைன் காம்ப்) என்ற புத்தகம் யாரிடமும் மின்னூலாக இருந்தால் பதிவிடவும் நன்றி ! |
Posted: 18 Nov 2016 06:59 PM PST - |
Posted: 18 Nov 2016 06:50 PM PST - ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு மூன்று நிலைகளை கடந்தாக வேண்டும், முதலில், அது உண்மை என்பதை மக்கள் மறுப்பர். அடுத்து, அது முக்கியமானது என்பதை மறுப்பர். கடைசியில், அதை கண்டுபிடித்தது வேறு ஒருவர் என்று மாற்றிச் சொல்வர். – ————————————– பில் பிரைசன் நுாலாசிரியர் நன்றி- தினமலர் |
வங்கி கடன் ஏய்ப்பு: சுப்ரீம் கோர்ட் கவலை Posted: 18 Nov 2016 06:35 PM PST புதுடில்லி: 'வங்கிகளில் பெற்ற கடனை திருப்பி செலுத்தாத, ஏய்ப்பாளர்களின் பெயர்களை வெளியிடுவது முக்கியமல்ல; அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. விசாரணை முக்கியம் : பொதுநல மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு கூறியதாவது: பல வங்கிகளில், 500 கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாத நபர்களின் பெயர் பட்டியலை வெளியிடுவது முக்கியமல்ல; அதை விட, அந்த பணத்தை என்ன செய்தனர்; ... |
ரூபாய் நோட்டு தட்டுப்பாடு எதிரொலி: மத்திய அரசு புதிய சலுகைகள் அறிவிப்பு Posted: 18 Nov 2016 05:05 PM PST ரூ.500, 1000 நோட்டுகள் நவ.24 வரை செல்லும்: 1. மெட்ரோ ரயில் நிலையங்கள், அரசு மற்றும் தனியார் மருந்தகங்கள் பெட்ரோல் நிலையங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லும். 2. காஸ் சிலிண்டர் வாங்கலாம். 3. ரயில்வே கேட்டரிங் சேவைக்கு பயன்படுத்தலாம். 4. மின் கட்டணம், தண்ணீர் வரி செலுத்த பழைய நோட்டுகளைப் பயன்படுத்தலாம். 5. வங்கிகளில் நடப்பு கணக்கு வைத்திருக்கும் தொழில் முனைவோர் தங்களது ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.50,000 வரை பணம் எடுத்துக் கொள்ளலாம். 6. நாடு முழுவதும் மைக்ரோ ... |
Posted: 18 Nov 2016 04:48 PM PST சுயம்…!! * சுய அறிவு சுகமளிக்கும் நகல் அறிவு நஞ்சை வளர்க்கும் * செயல்பாட்டில் எங்குமில்லை சொற்பொழிவு எல்லாம் தத்துவமயம். * தவறு நடப்பது இயல்பு தவறில்லாமல் நடப்பதுதான் சிறப்பு. * வாழ்க்கையின் நோக்கம் வாழ்வது மரணத்தை நோக்கி நகர்வது. * சந்திக்க வந்தவர் பேசவில்லை துணைக்கு வந்தவர் பேசினார். * செத்தவர் மீதிருந்தது சொத்து உறவினர் போராடினர் ஒன்று சேர்ந்து. ந.க.துறைவன். *. |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |