Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வடக்கில் படையினர் மீது ...” plus 9 more

Tamilwin Latest News: “வடக்கில் படையினர் மீது ...” plus 9 more

Link to Lankasri

வடக்கில் படையினர் மீது ...

Posted: 08 Sep 2016 06:27 PM PDT

சொந்தத் தேவைக்கே இராணுவத்தினர் வடக்கில் விவசாயம் செய்கின்றார்கள் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் படையினர் விவசாயம் செய்து அறுவடையை விற்பனை.

மஹிந்தவுக்கு எதிராக மலேசியாவில் 400 ...

Posted: 08 Sep 2016 06:20 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள் செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மலேசிய பொலிஸார் நேற்று இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மஹிந்த ராஜபக்சவிற்கு.

கனவு கண்டு பயந்தவர்களைப் போல் ...

Posted: 08 Sep 2016 05:50 PM PDT

கனவு கண்டு பயந்தவர்களைப் போன்று கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வருவதாக சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க.

சஜின் வாஸிடம் பிரதமர் கேட்ட உதவி ...

Posted: 08 Sep 2016 05:29 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பக்கேஜ் போய் என அழைக்கப்படும் ராஜபக்ச ரெஜிமென்டின் பலமான நபரான சஜின் வாஸ் குணவர்தன் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு அவரது கொள்ளுப்பிட்டி வீட்டிற்கு.

உதயங்கவுக்கு எந்த அடிப்படையில் ...

Posted: 08 Sep 2016 05:01 PM PDT

உதயங்க வீரதுங்கவுக்கு சாதாரண கடவுச்சீட்டே வழங்கப்பட்டுள்ளது Published by Pradhap on 2016-09-08 21:04:50Tweetரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள், தூதுவர் உதயங்க வீரதுங்க, அவரது மனைவி ஆகியோருக்கு வழங்கப்பட்டிருந்த இராஜதந்திர வெளிநாட்டு.

சூடுபிடிக்கும் சுவாதி படுகொலை ...

Posted: 08 Sep 2016 04:58 PM PDT

சுவாதி படுகொலை வழக்கு தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், வழக்கை வாதாடும் சிறப்பு அரச சட்டத்தரணியாக கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி சுவாதி கொடூரமாக.

கருணா தலைமையில் புதிய அரசியல் ...

Posted: 08 Sep 2016 04:17 PM PDT

முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இது தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில் அவர் தற்போது ஈடுபட்டுள்ளாதாகவும்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதான ...

Posted: 08 Sep 2016 04:03 PM PDT

கிளிநொச்சி கண்டாவளை பிரதான வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று காலை 7.30 மணியளவில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு

பிரித்தானியா ஐரோப்பிய ...

Posted: 08 Sep 2016 02:57 PM PDT

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் நடைமுறைகளை விரைவாக தொடங்குமாறு பிரித்தானிய பிரதமர் தெரீசா மேவை ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால்டு டஸ்க் வலியுறுத்தியுள்ளார்.லண்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பேசிய டொனால்ட் டஸ்க்,.

உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளை ...

Posted: 08 Sep 2016 02:31 PM PDT

யாழ். உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் இன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.எனினும், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸாரும், புலனாய்வாளர்களும் மாணவிகளை புகைப்படம் எடுத்துள்ளமை.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™