Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நாட்டை பிளவுபடுத்தும் சுதந்திர ...” plus 9 more

Tamilwin Latest News: “நாட்டை பிளவுபடுத்தும் சுதந்திர ...” plus 9 more

Link to Lankasri

நாட்டை பிளவுபடுத்தும் சுதந்திர ...

Posted: 06 Sep 2016 06:33 PM PDT

நாட்டை பிளவுபடுத்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி துணை போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.அண்மையில் அனுராதபுரத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்...ஸ்ரீலங்கா.

‘நந்திக்கடலுக்கான பாதை’ யை ...

Posted: 06 Sep 2016 06:15 PM PDT

இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய 'நந்திக்கடலுக்கான பாதை' நூல் நேற்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.கொழும்பு ஆனந்தா கல்லூரில் இடம்பெற்ற இந்த நூல்.

மலேசியாவில் தாக்குதலுக்குள்ளான ...

Posted: 06 Sep 2016 06:11 PM PDT

மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் நாட்டுக்கு அழைக்கப்பட உள்ளார்.அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த தாக்குதல்.

ஐ.தே.கவின் நீண்ட வரலாறு குறித்து ...

Posted: 06 Sep 2016 06:05 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் நீணட வரலாறு பற்றி பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க விளக்கம் அளித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வினை முன்னிட்டு.

தந்தையர் தினத்தில் நிகழ்ந்த சோகம்!

Posted: 06 Sep 2016 06:03 PM PDT

சிட்னி, Smithfield இல் உள்ள வீடொன்றில், உயிரிழந்த தந்தைக்கும் தாய்க்கும் அருகில் 3 வயதுச் சிறுமி உறங்கிக் கொண்டிருந்த சம்பவம், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பங்களாதேஷ் பின்னணி கொண்ட டஸ்மின் பஹார் என்ற பெண்ணும் தேவ் பிள்ளை.

இராணுவ முகாம்கள் அமைக்க வடக்கே ...

Posted: 06 Sep 2016 05:35 PM PDT

இலங்கையின் வடக்கில் மக்கள் தொகை குறைவாக உள்ளதால் இராணுவ முகாம்கள் அமைக்க வடக்கே பொருத்தமான பகுதியாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். அதேவேளை, தேசிய பாதுகாப்பிற்கு வடக்கிலிருந்தே 80 வீதமான.

சீனாவுடனான ரணிலின் உறவுக்கு ...

Posted: 06 Sep 2016 05:25 PM PDT

இலங்கை அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியளவிற்கு செல்வாக்கைக் கொண்டுள்ள இந்திய உயர் ஆணையாளரை இலங்கை ஊடகங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.இந்தியா எமது அயல்நாடாக இருப்பதே இதற்கான காரணமாகும். இலங்கைக்கான.

ஆபத்து நெருக்கடிக்குள் இலங்கை ...

Posted: 06 Sep 2016 05:01 PM PDT

கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து வெளிநாடுகளிலுள்ள இலங்கை இராஜதந்திரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக.

பணிப்பெண்ணாக சவுதி சென்ற ...

Posted: 06 Sep 2016 04:17 PM PDT

சவுதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண்ணொருவர் வீட்டு எஜமானியால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், நாடு திரும்பியுள்ள அப்பெண் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், தனக்கு நடந்த.

தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் ...

Posted: 06 Sep 2016 03:59 PM PDT

தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி மூன்றாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.யாழ். மணல்காடு றோமன் கத்தோலிக்கன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த தோ.சுவகர்ணசீலி எனும் மாணவியே 17வயது பெண்கள் பிரிவில் அகில.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™