Tamilwin Latest News: “நாட்டை பிளவுபடுத்தும் சுதந்திர ...” plus 9 more |
- நாட்டை பிளவுபடுத்தும் சுதந்திர ...
- ‘நந்திக்கடலுக்கான பாதை’ யை ...
- மலேசியாவில் தாக்குதலுக்குள்ளான ...
- ஐ.தே.கவின் நீண்ட வரலாறு குறித்து ...
- தந்தையர் தினத்தில் நிகழ்ந்த சோகம்!
- இராணுவ முகாம்கள் அமைக்க வடக்கே ...
- சீனாவுடனான ரணிலின் உறவுக்கு ...
- ஆபத்து நெருக்கடிக்குள் இலங்கை ...
- பணிப்பெண்ணாக சவுதி சென்ற ...
- தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் ...
நாட்டை பிளவுபடுத்தும் சுதந்திர ... Posted: 06 Sep 2016 06:33 PM PDT நாட்டை பிளவுபடுத்த, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி துணை போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.அண்மையில் அனுராதபுரத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்...ஸ்ரீலங்கா. |
‘நந்திக்கடலுக்கான பாதை’ யை ... Posted: 06 Sep 2016 06:15 PM PDT இராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய 'நந்திக்கடலுக்கான பாதை' நூல் நேற்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் வெளியிட்டு வைக்கப்பட்டது.கொழும்பு ஆனந்தா கல்லூரில் இடம்பெற்ற இந்த நூல். |
மலேசியாவில் தாக்குதலுக்குள்ளான ... Posted: 06 Sep 2016 06:11 PM PDT மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் நாட்டுக்கு அழைக்கப்பட உள்ளார்.அண்மையில் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த தாக்குதல். |
ஐ.தே.கவின் நீண்ட வரலாறு குறித்து ... Posted: 06 Sep 2016 06:05 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் நீணட வரலாறு பற்றி பிரதமரும் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க விளக்கம் அளித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு நிகழ்வினை முன்னிட்டு. |
தந்தையர் தினத்தில் நிகழ்ந்த சோகம்! Posted: 06 Sep 2016 06:03 PM PDT சிட்னி, Smithfield இல் உள்ள வீடொன்றில், உயிரிழந்த தந்தைக்கும் தாய்க்கும் அருகில் 3 வயதுச் சிறுமி உறங்கிக் கொண்டிருந்த சம்பவம், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பங்களாதேஷ் பின்னணி கொண்ட டஸ்மின் பஹார் என்ற பெண்ணும் தேவ் பிள்ளை. |
இராணுவ முகாம்கள் அமைக்க வடக்கே ... Posted: 06 Sep 2016 05:35 PM PDT இலங்கையின் வடக்கில் மக்கள் தொகை குறைவாக உள்ளதால் இராணுவ முகாம்கள் அமைக்க வடக்கே பொருத்தமான பகுதியாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். அதேவேளை, தேசிய பாதுகாப்பிற்கு வடக்கிலிருந்தே 80 வீதமான. |
சீனாவுடனான ரணிலின் உறவுக்கு ... Posted: 06 Sep 2016 05:25 PM PDT இலங்கை அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியளவிற்கு செல்வாக்கைக் கொண்டுள்ள இந்திய உயர் ஆணையாளரை இலங்கை ஊடகங்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றன.இந்தியா எமது அயல்நாடாக இருப்பதே இதற்கான காரணமாகும். இலங்கைக்கான. |
ஆபத்து நெருக்கடிக்குள் இலங்கை ... Posted: 06 Sep 2016 05:01 PM PDT கடந்த ஞாயிற்றுக்கிழமை மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து வெளிநாடுகளிலுள்ள இலங்கை இராஜதந்திரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக. |
Posted: 06 Sep 2016 04:17 PM PDT சவுதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கைப் பெண்ணொருவர் வீட்டு எஜமானியால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், நாடு திரும்பியுள்ள அப்பெண் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், தனக்கு நடந்த. |
தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் ... Posted: 06 Sep 2016 03:59 PM PDT தேசிய ரீதியிலான பளு தூக்கல் போட்டியில் யாழ். மாணவி மூன்றாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளார்.யாழ். மணல்காடு றோமன் கத்தோலிக்கன் தமிழ் கலவன் பாடசாலையை சேர்ந்த தோ.சுவகர்ணசீலி எனும் மாணவியே 17வயது பெண்கள் பிரிவில் அகில. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |