Tamilwin Latest News: “ராம்குமார் தற்கொலை செய்தார் ...” plus 9 more |
- ராம்குமார் தற்கொலை செய்தார் ...
- உருகும் பனி - கால நிலையில் திடீர் ...
- கடந்த ஆண்டை விட வாழ்க்கைச் செலவு ...
- இலங்கையை அச்சுறுத்திய வைரஸ்! ...
- சதுர சேனாநாயக்கவிற்கு எதிரான ...
- பதிவு செய்யாமல் வெளிநாட்டு ...
- குடி போதையில் வாகனம் செலுத்திய ...
- மீண்டுமொரு தடவை அவர்கள் ...
- "எழுக தமிழ்" தமிழ் பேரணியை ...
- எழுக தமிழ் பேரணிக்கு அலைகடலாய் ...
ராம்குமார் தற்கொலை செய்தார் ... Posted: 22 Sep 2016 06:36 PM PDT ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டார் என்று சொல்வதை நம்ப முடியாது" என்கிறார் ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு. அவரிடம் சில கேள்விகளை எழுப்பினோம். ராம்குமார் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருந்த நிலையில், இந்த. |
உருகும் பனி - கால நிலையில் திடீர் ... Posted: 22 Sep 2016 06:31 PM PDT ஆர்க்டிக் பகுதியில் பனிக்கட்டியின் பரப்பளவு பெருமளவு குறைந்து வருகிறது. இதனால் பூமியின் கால நிலையில் திடீர் மாற்றம் ஏற்படலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.ஆர்டிக் என்பது புவியின் வட முனையில் அமைந்துள்ள பகுதியாகும்.. |
கடந்த ஆண்டை விட வாழ்க்கைச் செலவு ... Posted: 22 Sep 2016 05:53 PM PDT கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் வாழ்க்கைச் செலவு குறைவடைந்துள்ளதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர். |
இலங்கையை அச்சுறுத்திய வைரஸ்! ... Posted: 22 Sep 2016 05:44 PM PDT இந்தியாவுக்கு அண்மையில் யாத்திரை மேற்கொண்டு நாடு திருபிய நிலையில் இருவர் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தனர்.இவர்களது உயிரிழப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த அச்ச. |
சதுர சேனாநாயக்கவிற்கு எதிரான ... Posted: 22 Sep 2016 05:34 PM PDT நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சரின் மகனுமான சதுர சேனாநாயக்கவிற்கும் ராகம பொலிஸ் நிலையத்திற்கும் இடையிலான வழக்கு இணக்கத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கடமையில் ஈடுபட்டிருந்த ராகம பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை. |
பதிவு செய்யாமல் வெளிநாட்டு ... Posted: 22 Sep 2016 05:28 PM PDT பதிவுக்கு உட்படாமல் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது சட்டவிரோத ஆட்கடத்தலாகும் என வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் நடைபெற்ற. |
குடி போதையில் வாகனம் செலுத்திய ... Posted: 22 Sep 2016 05:09 PM PDT மகன் ரம்மித் ரம்புக்வெல்ல குடி போதையில் வாகனம் செலுத்தியதனை முன்னாள் ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நியாயப்படுத்தியுள்ளார். ரம்மித் ரம்புக்வெல்ல வாகன விபத்து ஒன்றை மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று. |
Posted: 22 Sep 2016 05:01 PM PDT ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் அரசியல்வாதிகள் மக்களின் நம்பிக்கைக்குரியவர்களாக இருக்க வேண்டியது மிக முக்கியமானதொன்றாகும். அவர்களின் வாய்களிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் வெற்றுவார்த்தைகளாகும் போது தான். |
"எழுக தமிழ்" தமிழ் பேரணியை ... Posted: 22 Sep 2016 02:51 PM PDT எழுக தமிழ்' மக்கள் பேரணியை தடுத்தால் ஆபத்தான நிலைமையை நாடு எதிர்நோக்க வேண்டி ஏற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்றில் இதனை. |
எழுக தமிழ் பேரணிக்கு அலைகடலாய் ... Posted: 22 Sep 2016 02:31 PM PDT 2009மே மாதம் மௌனிக்கப்பட்டது ஆயுதங்களை தான், எங்கள் ஜனநாயக போராட்டத்தை அல்ல என்பது உலகச் சமூகத்திற்கு எடுத்துச் செல்ல நமக்கு கிடைத்திருக்கின்ற ஒரு வாய்ப்பு தான் 'எழுக தமிழ்' போராட்டம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |