Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


காதல் என் மின்சாரக்காதல்

Posted: 22 Sep 2016 09:51 AM PDT

காதல் என் மின்சாரக்காதல் நேர்மின்னூட்டம் என் கண்ணில் இருக்க  எதிர்மின்னூட்டம் உன் கண்ணில் இருக்க  இரு மின்னூட்டம் என் மனதில் இருக்க  நம் காதலை மின்தேக்கி வைப்பேனடி...!  காதல் ஆற்றல் பூக்கும் போது எல்லாம்  உன் விழியின் மின்னல் ஒளியும்  உன் மொழியின் காதல் ஒலியும்  என் இதயம் இடிதாங்குமடி...!  உன் காதல் இடை கண்டால்  என் காதல் அரைக்கடத்தியா...?  உன் காதல் முகத்தில் முத்தமிட்டால்  என் காதல் குறைக்கடத்தியா...?  என் காதல் அணுவை பிளக்கும்  அனல் மின் நிலையம் நீ...  என் ...

யார் அந்த 100 கௌரவர்கள் ?

Posted: 22 Sep 2016 09:39 AM PDT

யார் அந்த 100 கௌரவர்கள் ? மகாபாரதத்தில் குறிப்பிடும் கௌரவர்கள் என்பது மனிதனுடைய அதிகபட்ச அவகுணங்கள். அவகுணங்களையே கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 100 கௌரவர்கள் என்னும் அவகுணங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பொருமையாக படிக்கவும். 001.  சஞ்சலம் 002.  தேச துரோகம் 003.  கைவிடுதல் 004.  கோழைத்தனம் 005.  எதிர்வாதம் 006.  கபடம் 007.  தான்தோன்றித்தனம் 008.  கருத்து வேற்றுமை 009.  அஞ்ஞானம் 010.  கருணையின்மை 011.  இரக்கமற்ற தன்மை 012.  சோம்பேரித்தனம் 013.  அக்கறையின்மை 014.  ...

ஜெனரேஷன் கேப்னா என்ன அமைச்சரே...?

Posted: 22 Sep 2016 09:29 AM PDT

வீரக்காதலன்

Posted: 22 Sep 2016 09:09 AM PDT

வீரக்காதலன் உன்னோடு சேர்ந்து நகரத்தில் வாழ்வதற்கு செத்து நரகத்தில் வாழ்ந்துவிடுவேன் என் மக்களுக்காக.. ஊஞ்சல் ஆடும் என் குழந்தைகளும் உயிர் ஊசல் ஆடுகிறது உன் கேவல சிரிப்பை கண்டு... என் வீட்டு பெண்களும் ஓர் குலமாய் இருந்தவர்கள் இன்று கண்ணீர் குளமாய் நீரை இரைக்கிறார்கள். உன் முகத்தை கூட முழுதாக காட்ட முடியவில்லை நீ.... உன் வீரத்தை கட்டப்போகிறாயா.... என் வீட்டு தலை குனிந்த பெண்கள் தலை நிமிர்ந்து பார்த்தாலே கருகிவிடுவாய்.... மறந்தும் இறந்துவிடாதே ...

என் காதல் உயிரை தேடி

Posted: 22 Sep 2016 08:47 AM PDT

என் காதல் உயிரை தேடி என் காதல் உயிரை தேடி அணுஅணுவாய் காதலில் தேன் ஊற்றி என் காதலியோடு பருக நினைக்கும் காதலன் நான்..... உன் பின்னால் வருவதால் உன் மனதை திருடும் கள்வனும் அல்ல உன் காமத்தீயை கொளுத்தும் காமனும் அல்ல உன் அன்பை மட்டும் எதிர்பார்க்கும் அன்பரசன்.. நீயும் ஒரு பெண் என்றால் உன்னுள்ளும் பெண்மை உள்ளது என்றால் உன் நாணத்தால் என்னை நாட வை உன் மனதால் என்னை மடிய வை முடிந்தால் என்னை காதலிக்க வை தேவையில்லை உன் முத்தம் அன்பில்லாத முத்தம் என் வாழ்நாளின் மரண ...

இரவில் வேண்டும் கனவு

Posted: 22 Sep 2016 08:24 AM PDT

இரவு ----------------- இனிமையான கனவுகளே இரவில் எனை தீண்டட்டும் குளிரும் பனியில் கம்பளிக்குள் உடல்மறைத்து தலைநீட்டி வெதுவெதுப்பாக ... குளிர்காய்வதாக... கொளுத்தும் வெயிலில் குடையென விரிந்த நிழலில் வியர்வை துடைக்க தென்றல் துடித்து வருவதாக கொட்டும் மழையில் உடலது நனைய மனமது சிலிர்க்க தலைசிலுப்பி முகம் மூழ்கும் நீரில் துள்ளி விளையாடுவதாக.... நேசிக்கும் துணையோடு கைகோர்த்து தொலைதூரம் மலைச்சாரலில் நடப்பதாக ... மழலை கைவிரித்து எனை ...

திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு

Posted: 22 Sep 2016 08:09 AM PDT

திருக்குறள்(191-200): "பயனில சொல்லமை" பத்து குறள்களின் கருத்துரை தொகுப்பு         விரும்புவோர், விரும்பாதோர் என  கேட்போர் அனைவரும்  வெறுக்கும்படியான பயனற்ற கருத்துக்களை  விரிவாகச் பேசுபவன்,   நண்பன் பகைவன் என பாகுபாடின்றி  அனைவராலும் இகழப்படுவான். அப்படி  பலகாலம் விரித்துரைக்கும் அவனது  வெற்றுரையால்  அவன்  பெற்ற  புகழ், பெருமைகள் அனைத்தும் படிப்படியாக  நீங்கி  மனிதனாக  மதிக்கப்படாமல் மனிதருள் பதர் என்றே உணர்த்தப்படுவான்.   மேலும் அரும் பயன்களை ஆராய்ந்து அறியக்கூடிய  சான்றோர்கள் , நயமாக ...

மாரடைப்பை தடுக்கும் எளிய வழி

Posted: 22 Sep 2016 08:04 AM PDT

மாரடைப்பை தடுக்கும் எளிய வழி தினமும் 10 நிமிடம் , டிவி பார்க்கும்போது , படிக்கும் போது , கலந்துரையாடலின் போது , தியானத்தின் போது என எப்போதுவேண்டுமானாலும் செய்யலாம் . செய்யவேண்டியது : ஆட்காட்டி விரலை மடக்கி கட்டைவிரலின் அடியில் தொடுங்கள். (ஆட்காட்டி விரல் - வட்ட நிலை - உள்ளங்கை பக்கமாக) பின்பு கட்டை விரலோடு நடு விரலையும், மோதிர விரலையும் இணையுங்கள், சுண்டு விரலை மேலே நீட்டுங்கள், மிக சுலபம் பலனோ மிக அதிகம் மாரடைப்பு தவிர்க்கப்படும் , இதயம் பலப்படும், ஆயுள் நீடிக்கும். தொடு ...

Parents

Posted: 22 Sep 2016 07:57 AM PDT

நற்பெற்றோரே....

நல்மண்ணில் விதைத்து
நறுமணத்தில் வளர்த்து
நாள்தோறும் களையெடுத்து
நன்னிலத்தில் நிற்கும்
நன்மலர் செடிகளாய்
நாளைய மலர்களாய்
நாங்கள் மணம்வீச
நல்லன்பு ஊட்டிவரும்
நற்பெற்றோரே உங்களை
நாங்கள் வணங்குகிறோம்!!
நன்றியோடு போற்றுகிறோம்!!

இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு

Posted: 22 Sep 2016 07:57 AM PDT

ஆர்யாவின் ஜோடியாக நயன்தாரா... - - ஜோடி: பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி ஆகிய சூப்பர் ஹிட்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆர்யாவுடன் இணைகிறார் சந்தனதேவி. அது யாரு சந்தன தேவி? ஆதிபகவன் படத்துக்குப் பிறகு அமீர் அடுத்ததாக ஆர்யா நடிப்பில் ஒரு முழுநீள கிராமத்துப் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். படத்தின் டைட்டில்கூட 'சந்தனதேவன்' என கிசுகிசுக்கப் படுகிறது. இப்போது புரிஞ்சுதா சந்தனதேவி. நயன்தாரா தான். விரைவில் ஷூட்டிங் தொடங்கப் படவிருக்கும் இந்தப் படத்துக்குத்தான் (சந்தனதேவன்) ...

ஏழாவது படித்த சிறுமி, இப்போது பல்கலைக்கழக மாணவி!

Posted: 22 Sep 2016 07:47 AM PDT

- பத்தாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், பிளஸ் டூ தேர்ச்சி சான்றிதழ் இல்லாமல் இந்தியாவில் எந்தக் கல்லூரியிலும் இளங்கலை படிப்பிற்காகச் சேர, எத்தனை சிபாரிசு இருந்தாலும் அனுமதி கிடைக்காது. ஆனால், பத்தாம், பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாளவிகா ராஜ் ஜோஷிக்கு, சென்னை கணக்கியல் நிலையம் (Chennai Mathematical Institute) நேரடியாக முதுநிலை படிப்பிற்கு இடம் தர முன்வந்தது. கணக்கில் மாளவிகா ராஜ் ஜோஷியின் அறிவு, கணக்குப் பாடத்தில் இளங்கலை படித்தவரின் அறிவுக்குச் சமமாக ...

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook

Posted: 22 Sep 2016 07:24 AM PDT

ரோந்த பிர்ய்நே எழுதிய தே சீக்ரட் புத்தகத்தின் தமிழாக்கம் ஈகரை உறவுகளுக்காக...

The Secret Tamil Ebook




தரவிறக்கம் செய்ய

தொடத் தொடத் தொல்காப்பியம்(443)

Posted: 22 Sep 2016 06:58 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

பாடுவதிலிருந்து முழு ஓய்வு: எஸ். ஜானகி அறிவிப்பு

Posted: 22 Sep 2016 06:55 AM PDT

- பாடுவதிலிருந்து முழு ஓய்வு பெறுவதாக பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி அறிவித்துள்ளார். 1957ல் விதியின் விளையாட்டு படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் எஸ், ஜானகி. கடந்த 60 வருடங்களாக இடைவெளி இல்லாமல் பல மொழிகளில் பாடிவந்த ஜானகி, இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார். அனூப் மேனன், மீரா ஜாஸ்மின் நடித்துள்ள மலையாளப் படத்தில் தாலாட்டு பாடலை அவர் பாடியுள்ளார். அதுவே தனது கடைசிப் பாடல். இனிமேல் படத்துக்காக மட்டுமல்ல எந்தவொரு நிகழ்ச்சியிலும் கூட பாடமாட்டேன் என்றும் 78 வயது ...

வெற்றிமாறன் இயக்கிய ‘விசாரணை’ ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரை!

Posted: 22 Sep 2016 06:54 AM PDT

- அடுத்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது போட்டிக்கு, வெற்றிமாறன் இயக்கிய தமிழ்ப்படமான விசாரணை பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப் படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் பங்கேற்கும் போட்டிக்கு, விசாரணை, சாய்ரத், உட்தா பஞ்சாப் உள்பட பல படங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. அவற்றில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியுள்ள விசாரணை என்ற தமிழ்ப்படத்தை, கேதன் மேத்தா தலைமையிலான ...

31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறை: தமிழக அரசு அறிவிப்பு -

Posted: 22 Sep 2016 05:19 AM PDT

சென்னையைத் தவிர்த்து, 31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்-லைன் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. - இது குறித்து, நகர்-ஊரமைப்புத் துறை ஆணையாளர் (பொறுப்பு) தர்மேந்திர பிரதாப் யாதவ், வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: - கட்டட வரைபட அனுமதி தொடர்பான பரிசீலனையை ஆன்-லைன் மூலம் மேற்கொள்ளும் வசதிகளைக் கொண்ட மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரரிடம் இருந்து கைப்பட வரையப்பட்ட கட்டிட வரைபடத்தைப் பெறும் தற்போதய நடைமுறை, இதன் மூலம் மாற்றப்படுகிறது. - எனவே ...

கூழாங்கற்கள்...!!

Posted: 22 Sep 2016 03:02 AM PDT

இரண்டு கவிதைகள்.

1.
குழிப்புண்கள்
*
மேம்பாலத்தைக்
கடக்கும் போதெல்லாம்
பாலாற்று நதியைப்
பார்க்கிறது கண்கள்.
மணல் வாரி வாரி
எடுத்துள்ளதால்
உடம்பெல்லாம்
குழிப்புண்கள்.
*
2.
கட்டணம்
*.
நகராட்சி கட்டணக்
கழிப்பிடத்தில்
இலவசமாக
சிறுநீர் கழிக்கிறது
நாய்.
ந.க.துறைவன்.
*

காதலர்களாலும் முடியும்..!

Posted: 22 Sep 2016 02:26 AM PDT


-
காதல்

குளத்தில் தெரியும்
நிலவைத் தொட்டுப்பார்த்து
சுகங்கொள்ளும்
கலையின் நிலைதான்
உன்னோடு என் காதல்..!

—————–

லட்சியமே உன் மறுபெயர் சத்யாவா?..

Posted: 22 Sep 2016 02:22 AM PDT

- - அது ஒரு ஞாயிற்றுக்கிழமை சினிமா,சீரியல்,ஒட்டல் என்று நான்கு சுவருக்குள் மதுரையே முடங்கிக்கிடக்கிறது. - அதே நாளில் அதே வேளையில் சுற்றுலா தலமான மதுரை தெப்பக்குளத்தின் பக்கம் ஒரு பஸ்சில் வந்திறங்குகிறார் ஒல்லியான ஒரு இளம் பெண்.கறுப்பு டிசர்ட்டுடன் காணப்பட்ட அவர் ஏதோ ஜாக்கிங் போல தேகப்பயிற்சி செய்யப் போகிறாரோ என்று பார்த்தால் கையில் இருந்த ஒரு பெரிய பையில் அந்த பகுதியில் கேட்பாரற்று கிடந்த பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கூளங்களை பொறுக்க ஆரம்பிக்கிறார். - பொறுக்கிய குப்பையால் ...

இப்படியும் பார்க்கலாம்--தொடர் கட்டுரை தொகுப்பு

Posted: 22 Sep 2016 02:10 AM PDT

இப்படியும் பார்க்கலாம்

தமிழ் ஹிந்து நாளிதழில் தொடராக வந்த அற்புதக் கட்டுரைகளின் தொகுப்பு. நண்பர்களுக்காக இதோ.


http://www.mediafire.com/download/io1cp32itlbqqgm/YippadiyumPaarkalaam_tamilhindu.pdf

திரு சாண்டில்யன் அவர்களின் நிலமங்கை தெளிவான மின்னூல்

Posted: 22 Sep 2016 01:48 AM PDT

திரு சாண்டில்யன் அவர்களின் நிலமங்கை தெளிவான மின்னூல் 


http://www.mediafire.com/download/v7f9c93q0xw9n2a/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88.பிடிஎ


ஈகரை உறவுகளுக்காக 

நன்றி

‘‘குட்டிக்கதையை கடைசியா சொல்லுங்க தலைவரே…’’

Posted: 22 Sep 2016 12:54 AM PDT

''டாக்டர் குடிபோதையில ஆஸ்பத்திருக்கு வந்திருக்கார்னு எப்படிச் சொல்றீங்க..?'' ''ஆபரேஷனை 'சியர்ஸ்' சொல்லி ஆரம்பிக்கறாரே..!'' – ——————————————- ''என்னய்யா இது… நம்ம மீட்டிங்குக்கு இவ்வளவு கூட்டம் வந்திருக்கு?'' ''நாளைக்கு இதே இடத்துல நயன்தாரா படத்தோட ஷூட்டிங்காம்… அதான் இன்னைக்கே வந்து இடம் பிடிச்சிட்டாங்க தலைவரே!'' – ————————————————- – 'ஜெயில்ல அடிப்படை வசதிகூட இல்லைன்னு தலைவர் எதை வச்சு சொல்றார்..?'' ''மொபைலுக்கு டாப்-அப் செய்யறதுக்குக்கூட கடை இல்லையாம்!'' – ———————————————— ''குட்டிக்கதையை ...

ஓஷோ வாழ்க்கை வரலாற்றில் நடிக்க மோகன்லால் ஆர்வம்

Posted: 21 Sep 2016 11:59 PM PDT

- திருவனந்தபுரம், – பிரபல சாமியார் ஓஷோ வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க மோகன்லால் ஆர்வம் காட்டுகிறார். அவரை போன்ற தோற்றத்திலான தனது படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். சாமியார் செக்ஸ் வாழ்க்கையும் ஆன்மிகம் சாந்ததுதான் என்று சர்ச்சை கருத்துகளை சொல்லி பரபரப்பாக பேசப்பட்டவர் ரஜினீஸ் சாமியார். இவரை சீடர்கள் ஓஷோ என்று அழைக்கின்றனர். உலகம் முழுவதும் ஓஷோவுக்கு ஆசிரமங்களும் சீடர்களும் உள்ளனர். ஏராளமான ஆன்மிக புத்தகங்களையும் வெளியிட்டு உள்ளார். நடிகர்–நடிகைகள் பலர் இவரது ஆன்மிக கொள்கைகளில் ...

ஒரே பாட்டு சத்தம் கேட்குதே…!!

Posted: 21 Sep 2016 11:45 PM PDT


-

இன்று நாள் எப்படி - தொடர் பதிவு

Posted: 21 Sep 2016 11:20 PM PDT


-
நன்றி- தினத்தந்தி

நீதிமன்ற அனுமதி தேவையில்லை பெண் கைதிகள் விரும்பினால் கருக்கலைப்பு செய்துகொள்ளலாம் மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு

Posted: 21 Sep 2016 11:15 PM PDT

மும்பை பெண் கைதிகள் விரும்பினால் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம், இதற்கு நீதிமன்ற அனுமதி தேவையில்லை என மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது. பெண் கைதி கோரிக்கை - மும்பை பைகுல்லாவில் உள்ள பெண்கள் சிறையில் பெண் நீதிபதி ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன் ஆய்வு நடத்தினார். அப்போது 5 மாத கர்ப்பிணி கைதி ஒருவர் தான் கருக்கலைப்பு செய்து கொள்ள விரும்புவதாகவும், அதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என கூறியிருந்தார். சட்டப்படி, கருத்தரித்த 12 வாரங்களுக்குள் பெண்கள் கருகலைப்பு செய்து ...

மத்திய சேமிப்பு கிடங்கு கழக பணிக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..?

Posted: 21 Sep 2016 11:02 PM PDT

- விவசாய பொருட்கள், உற்பத்திகள் மற்றும் குறிப்பிட்ட பொருட்களுக்கான அறிவியல் சேமிப்பு வசதிகளை வழங்குவதோடு உள் கட்டமைப்பு போக்குவரத்தான CFSc/ICPs, தரைவழி தீர்வை நிலையங்கள், விமான சரக்கு வளாகங்கள் முதலானவற்றின் சரக்கு இறக்குமதி, ஏற்றுமதி முதலியவற்றை வழங்கும், மத்திய சேமிப்பு கிடங்கு கழகம், ஒரு பட்டியல் A, மின் ரத்னா, வகை-1, மத்திய பொதுத்துறை நிறுவனம், நுகர்வோர் பிரச்சினை, உணவு மற்றும் பொது விநியோகத்திற்கான அமைச்சரவை கீழ்வரும் பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...

செப்டெம்பர் 22 - யானைகளை அங்கீகரிக்கும் தினம்!

Posted: 21 Sep 2016 09:01 PM PDT

- ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 22-ஆம் தேதி யானைகளை அங்கீகரிக்கும் தினமாக கொண்டாடப்படுகிறது. - இந்த விழாவானது மற்ற சமுதாய விழாக்களை போல ஏதேனும் ஒரு முக்கிய நிகழ்ச்சியை மையமாக கொண்டிருப்பதில்லை. இந்த நிகழ்வானது யானைகளை விரும்புகின்ற யாராக இருந்தாலும் அவர்கள் இருக்கின்ற பகுதி அளவில் கொண்டாடப்படும் ஒரு விழாவாகத் திகழ்கிறது.. - நில வாழ்விகளில் மாபெரும் விலங்காக இருக்கின்ற, மனிதனுக்கு பல வகைளில் உதவியாக இருக்கின்ற, எப்பொழுதும் நமக்கு பெரும் ஆச்சர்யமாக இருக்கின்ற யானைகளை ...

நாட்டு நடப்பு - (கார்ட்டூன்)_தொடர் பதிவு

Posted: 21 Sep 2016 08:43 PM PDT

......எட்டி மட்டும் பார்ப்பான், எங்கும் போக மாட்டான்...அது என்ன? (விடுகதைகள்)

Posted: 21 Sep 2016 08:32 PM PDT

1. உனக்கும் எனக்கும் வரும், ஊருக்கும் வரும். ஆனால் யாருக்கும் தெரியாது....அது என்ன? _ 2. மேல் வீட்டில் மத்தளமாம், கீழ் வீட்டில் நாட்டியமாம்... அது என்ன? - 3. காட்டில் இருந்தால் பச்சை, கடைக்கு வந்தால் கருப்பு, அடுப்புக்குப் போனால் சிவப்பு.. அது என்ன? - 4. சின்னவனைப் பிடித்தேன், மஞ்சள் சட்டையை உரித்தேன், வாய்க்குள் போட்டேன்...அது என்ன? - 5. ஆடச் சொல்லி சாட்டை போடுவார், ஆடும் முன்பே கழற்றி விடுவார்...அது என்ன? - 6. ஒற்றைக்குளத்தில் ஒரு மீன், எட்டி மட்டும் பார்ப்பான், எங்கும் ...

காலம் எப்போது வரும்!

Posted: 21 Sep 2016 07:46 PM PDT

- – வாழ்க்கைப் பயணத்தின் வழித்துணை போல் வந்து சேர்ந்து கொண்டது அது! – விரும்பித் தேடியது இல்லை விலகக் கூடியதும் இல்லை அது! – என்னை எனக்கே உணர்த்தியதும் என்னை நானே வெறுக்க காரணமும் அதுதான்! – வெட்டி விட நினைத்தாலும் எட்டி அதை உதைத்தாலும் விட்டு விலகாது உடன் வருகிறது! – என்னை அது விட்டுவிட்டாலும் அதற்கு பலருண்டு அதை நான் விட்டுவிட்டால் எனக்கோ எதுவுமில்லை எனச் செய்து விட்டது! – அது அதுவாக வந்ததோ அல்லது எதுவாக வந்ததோ… ஆனால் மெதுவாகத் தான் வந்தது! – முதலிலேயே தடை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™