Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பல்கலைக்கழக வெளிவாரி பட்டக் கற்கை ...” plus 9 more

Tamilwin Latest News: “பல்கலைக்கழக வெளிவாரி பட்டக் கற்கை ...” plus 9 more

Link to Lankasri

பல்கலைக்கழக வெளிவாரி பட்டக் கற்கை ...

Posted: 21 Sep 2016 06:43 PM PDT

பல்கலைக்கழக வெளிவாரி பட்டக் கற்கை நெறிகளுக்கான பதிவை இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வெளிவாரி பட்டக் கற்கை நெறிகளுக்காக மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை வரையறுக்கப்பட உள்ளதாக.

நாகர்கோவில் பாடசாலை மீதான விமானத் ...

Posted: 21 Sep 2016 06:26 PM PDT

1995ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் திகதி நாகர்கோவில் மகா வித்தியாலய கட்டிடத்தின் மீது இலங்கை விமானப்படையின் புக்காரா விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் 21 மாணவர்கள் அவ்விடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். மேலும்.

ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடுவதனை ...

Posted: 21 Sep 2016 05:49 PM PDT

ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடுவதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலான ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பலவந்த காணாமல் போதல்கள் குறித்த.

இலங்கைத்தமிழர் 11 பேர் ...

Posted: 21 Sep 2016 05:37 PM PDT

இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கோபிநாத், முல்லைத்தீவைச் சேர்ந்த ஷோபனா, சுந்தரேஷன் உட்பட11 பேர் தமிழ்நாடு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை நடைபெற்று அவர்கள் பிணையில்.

வலியச் சென்று விமல் வீரவன்ச ...

Posted: 21 Sep 2016 05:02 PM PDT

நாம் இங்கு சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற முக்கிய சம்பவம் தொடர்பாகவே விபரிக்க விழைகின்றோம்.அதாவது புதிய அரசியலமைப்பு சட்ட மசோதாவில் செய்யப்படவுள்ள திருத்தம் பற்றி கோள் சொல்வதற்காக மல்வத்தை மகாநாயக்க தேரரை,.

இலங்கை சிறைக்கு மாற்ற ராஜூவ் ...

Posted: 21 Sep 2016 04:40 PM PDT

'கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி, இலங்கை சிறைக்கு மாற்றக் கோரி, ராஜூவ் காந்தி கொலையாளி சாந்தன், இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின்.

தனி மனித மாற்றமும், ஒரு சிரிய ...

Posted: 21 Sep 2016 03:59 PM PDT

"படைகொண்டு அமைதியை ஏற்படுத்த முடியாது. நல்லுணர்வால் மட்டுமே அமைதியைப் பெற முடியும்" என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.போர் இல்லாத, பகைமை இல்லாத நிலையைக் குறிப்பதுதான் அமைதி. உலக அளவிலான நிரந்தர அமைதி காக்கும் பணி யுனெஸ்கோ.

தாயக பெண்கள் மீது தொடரும் ...

Posted: 21 Sep 2016 03:12 PM PDT

இலங்கையில் தற்போதுள்ள நிலையை மாற்றியமைக்க 4 முக்கிய கருத்துக்களை முன்னெடுக்க வேண்டும் என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான Deirder McConnell தெரிவித்துள்ளார்.அவை, அரசியலமைப்பு.

மனித முடியை விட சிறிய தேசியக் கொடி - ...

Posted: 21 Sep 2016 02:58 PM PDT

மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம் கம்யூட்டிங் பிரிவைச் சேர்ந்த.

மீண்டும் விடுதலைப் புலிகள் ...

Posted: 21 Sep 2016 02:31 PM PDT

விடுதலைப் புலிகள் இலங்கையில் தலைதூக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™