Tamilwin Latest News: “பல்கலைக்கழக வெளிவாரி பட்டக் கற்கை ...” plus 9 more |
- பல்கலைக்கழக வெளிவாரி பட்டக் கற்கை ...
- நாகர்கோவில் பாடசாலை மீதான விமானத் ...
- ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடுவதனை ...
- இலங்கைத்தமிழர் 11 பேர் ...
- வலியச் சென்று விமல் வீரவன்ச ...
- இலங்கை சிறைக்கு மாற்ற ராஜூவ் ...
- தனி மனித மாற்றமும், ஒரு சிரிய ...
- தாயக பெண்கள் மீது தொடரும் ...
- மனித முடியை விட சிறிய தேசியக் கொடி - ...
- மீண்டும் விடுதலைப் புலிகள் ...
பல்கலைக்கழக வெளிவாரி பட்டக் கற்கை ... Posted: 21 Sep 2016 06:43 PM PDT பல்கலைக்கழக வெளிவாரி பட்டக் கற்கை நெறிகளுக்கான பதிவை இடைநிறுத்துவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. வெளிவாரி பட்டக் கற்கை நெறிகளுக்காக மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை வரையறுக்கப்பட உள்ளதாக. |
நாகர்கோவில் பாடசாலை மீதான விமானத் ... Posted: 21 Sep 2016 06:26 PM PDT 1995ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ம் திகதி நாகர்கோவில் மகா வித்தியாலய கட்டிடத்தின் மீது இலங்கை விமானப்படையின் புக்காரா விமானங்கள் குண்டுமழை பொழிந்ததில் 21 மாணவர்கள் அவ்விடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். மேலும். |
ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடுவதனை ... Posted: 21 Sep 2016 05:49 PM PDT ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடுவதனை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலான ரோம் பிரகடனத்தில் கையொப்பமிடுமாறு ஐக்கிய நாடுகள் அமைப்பின் பலவந்த காணாமல் போதல்கள் குறித்த. |
Posted: 21 Sep 2016 05:37 PM PDT இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கோபிநாத், முல்லைத்தீவைச் சேர்ந்த ஷோபனா, சுந்தரேஷன் உட்பட11 பேர் தமிழ்நாடு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த பிணை மனு மீதான விசாரணை நடைபெற்று அவர்கள் பிணையில். |
வலியச் சென்று விமல் வீரவன்ச ... Posted: 21 Sep 2016 05:02 PM PDT நாம் இங்கு சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற முக்கிய சம்பவம் தொடர்பாகவே விபரிக்க விழைகின்றோம்.அதாவது புதிய அரசியலமைப்பு சட்ட மசோதாவில் செய்யப்படவுள்ள திருத்தம் பற்றி கோள் சொல்வதற்காக மல்வத்தை மகாநாயக்க தேரரை,. |
இலங்கை சிறைக்கு மாற்ற ராஜூவ் ... Posted: 21 Sep 2016 04:40 PM PDT 'கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தப்படி, இலங்கை சிறைக்கு மாற்றக் கோரி, ராஜூவ் காந்தி கொலையாளி சாந்தன், இந்திய மற்றும் இலங்கை அரசுகளுக்கு மனு தாக்கல் செய்துள்ளார்.சாந்தனின் சட்டத்தரணி புகழேந்தி இதனை தெரிவித்துள்ளார். இந்தியாவின். |
தனி மனித மாற்றமும், ஒரு சிரிய ... Posted: 21 Sep 2016 03:59 PM PDT "படைகொண்டு அமைதியை ஏற்படுத்த முடியாது. நல்லுணர்வால் மட்டுமே அமைதியைப் பெற முடியும்" என்றார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.போர் இல்லாத, பகைமை இல்லாத நிலையைக் குறிப்பதுதான் அமைதி. உலக அளவிலான நிரந்தர அமைதி காக்கும் பணி யுனெஸ்கோ. |
Posted: 21 Sep 2016 03:12 PM PDT இலங்கையில் தற்போதுள்ள நிலையை மாற்றியமைக்க 4 முக்கிய கருத்துக்களை முன்னெடுக்க வேண்டும் என பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான Deirder McConnell தெரிவித்துள்ளார்.அவை, அரசியலமைப்பு. |
மனித முடியை விட சிறிய தேசியக் கொடி - ... Posted: 21 Sep 2016 02:58 PM PDT மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம் கம்யூட்டிங் பிரிவைச் சேர்ந்த. |
மீண்டும் விடுதலைப் புலிகள் ... Posted: 21 Sep 2016 02:31 PM PDT விடுதலைப் புலிகள் இலங்கையில் தலைதூக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |