Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சேரர் கோட்டை புத்தகம் கிடைக்குமா ?

Posted: 21 Sep 2016 12:37 PM PDT

சேரர் கோட்டை புத்தகம் கிடைக்குமா ? இருந்தால் பகிரவும்..

ஆமா இது தமிழ்நாடா??

Posted: 21 Sep 2016 11:12 AM PDT

ஆமா இது தமிழ்நாடா??? --------------------------------------- கொலை வழக்கில் ஜெயில் சென்றவன் கரண்டை கடித்து? சாகிறான்!! கரண்டை கடித்தவன்தான் குற்றவாளியென்று முழுதாய் தீர்ப்பு வருமுன்னே முடிந்தது அவன் வாழ்க்கை காண்!! காவிரி நீருக்காய் கன்னடன் அடிக்கிறான் தமிழனை, கன்னடத்தில் பேசென்று, தட்டிக்கேட்க திராணியற்ற மீடியா திரும்ப திரும்ப அதையே காட்டுகிறான், அவன் பொழப்புக்காக!! அதுவும், தமிழில் காவேரி தமிழ்நாட்டுக்கு தர மறுக்க கன்னடன் யார் என்றும், கன்னடத்தில் காவிரியை பங்கு ...

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு

Posted: 21 Sep 2016 11:06 AM PDT

ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன்

பிறந்தநாள் வாழ்த்து

Posted: 21 Sep 2016 08:49 AM PDT

பிறந்தநாள் வாழ்த்து
பொறுமையின் கடலாய்
வலிமையின் புதிராய்
எளிமையின் தூணாய்
புதுமையின் சிகரமாய்
முதுமையின் வெற்றியாய்
திறமையின் வெளிப்பாடாய்
தித்திக்கும் கனியாய்
எல்லோர்க்கும் அன்பாய்
என்றைக்கும் அமுதாய்
பல்லாண்டு வாழ்வாய்
பகலவனாய் ஒளிர்வாய்
நீவிர்,
வாழ்க பல்லாண்டு
ஒளிர்க பலநூறாண்டு...

சமூக விழுமியம்: தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து)

Posted: 21 Sep 2016 08:34 AM PDT

சமூக விழுமியம்:  தொடர் - 1 மயிர் (நற்றிணையிலிருந்து) உடல் உறுப்புக்களுள் குறைத்தால்  வளரும் சிறப்புடையது மயிர். என்றாலும் அவ்வுறுப்பை  இழப்பதற்கு யாரும் விரும்புவதில்லை. ஏன் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆணோ? பெணணோ? யாராயினும் அவரவர் நிலைக்கு ஏற்றபடி அவ்வுறுப்பினைப் பேணி பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றனர். இதுகுறித்து  இன்று ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் எத்தனை?             ஊரார்கண் படட்டும் படட்டும்             உற்றார்கண் படட்டும் படட்டும்             ஆடவர்கண் படட்டும் படட்டும்   ...

novalgal vendum

Posted: 21 Sep 2016 04:59 AM PDT

எனக்கு மல்லிகா மணிவண்ணன் நாவல்கள் பதிவிறக்கம் வேண்டும் .

மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம்

Posted: 21 Sep 2016 01:46 AM PDT

மீனம்பாக்கம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவை இன்று துவக்கம் சென்னை : மீனம்பாக்கம் - சின்னமலை இடையேயான மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா இன்று(செப்., 21) துவக்கிவைக்கிறார். சென்னையில், வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை; சென்ட்ரல் முதல் கோயம்பேடு வரை என, இரண்டு வழித்தடங்களில், மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. முதற்கட்டமாக, பணிகள் முடிந்து, கோயம்பேடு முதல் ஆலந்துார் வரை, 2015 ஜூலை முதல், மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. முதல் வழித்தடத்தில் கோயம்பேட்டிலிருந்து திருமங்கலம், ...

விமான நிலையம் - சின்னமலை மெட்ரோ ரயில் சேவை

Posted: 21 Sep 2016 01:27 AM PDT

விமான நிலையம் - சின்னமலை மெட்ரோ ரயில் சேவை: காணொலி காட்சியில் ஜெயலலிதா தொடங்கி வைத்தார் மெட்ரோ ரயிலை இயக்கும் பெண் ஒட்டுநர் அம்சவேணி | படம். ம.பிரபு விமான நிலையம் - சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு விமான நிலையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினார். சின்னமலை - விமான நிலையம் இடையிலான 8.6 கி.மீ. வழித்தடப் பணிகள் கடந்த ...

துன்பங்களை போக்கும் சிவபுராணம்

Posted: 20 Sep 2016 11:57 PM PDT

சிவனுக்கு உகந்த நாட்களில் அல்லது தினமும் இந்த சிவபுராணத்தை சொல்லி வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம். நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம் குவிவார் ஊங்குவிக்கும் ...

துன்பங்களை போக்கும் நவகிரக ஸ்லோகம்

Posted: 20 Sep 2016 11:56 PM PDT

நவகிரக கோள்களினால் விளையும் துயரங்கள் அகல சொல்ல வேண்டிய ஸ்லோகத்தை கீழே பார்க்கலாம். ஆதாரே ப்ரதம: ஸஹஸ்ர கிரண: தாராதிப: ஸவாலயே மா ஹேயோ மணிபூரகே ஹ்ருதிபுத கண்டேச வாசஸ்பதி: ப்ருமத்யே ப்ருகு நந்தன: தினமணே: புத்ர த்ரிகூட ஸ்தலே நாடீ மர்மஸு ராஹு கேது குளிகர: குர்யாத் ஸனோ மங்களம். பொதுப் பொருள்: மூலத்தில் கதிரவனும் ஸ்வாதிஷ்டானத்தில் சந்திரனும் மணிபூரகத்தில் சீலமிகு அங்காரகனும் அநாகத்தில் புதனும் விசுத்தியிலே குருவும் சுக்கிரபகவான் ஆக்ஞையிலும் சனிபகவான் சுழிமுனையிலும் நாடிதனில் ராகுவும் மர்மக் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™