Tamilwin Latest News: “பள்ளிமுனை காணிகளை விடுவிக்க ...” plus 9 more |
- பள்ளிமுனை காணிகளை விடுவிக்க ...
- உதுல் பிரேமரட்ன மீது தாக்குதல் ...
- ராம்குமாரின் உடலம் இன்று பிரேத ...
- மக்களின் காவலர்கள்! அவர்கள் ...
- இலங்கையை அச்சுறுத்திய மர்ம சாவு - ...
- நாடு கடத்தப்படுவாரா தமிழச்சி ....?
- பிரபாகரன் பழிவாங்கும் குணமுடையவர் ...
- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...
- இந்து கல்லூரியின் புதிய ...
- களுவன்கேணி மக்களை ஏமாற்றிய ...
பள்ளிமுனை காணிகளை விடுவிக்க ... Posted: 19 Sep 2016 06:14 PM PDT மன்னார் பள்ளிமுனை காணிகளை விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கைக்குள் போதைப் பொருள் தருவிக்கும் பிரதான கேந்திர நிலையங்களில் ஒன்றாக பள்ளிமுனை காணப்படுகின்றது. பள்ளிமுனை பிரதேசத்தில் அரச. |
உதுல் பிரேமரட்ன மீது தாக்குதல் ... Posted: 19 Sep 2016 06:06 PM PDT அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் உதுல் பிரேமரட்ன மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆறு பேரும் பிரபு பாதுகாப்புப் பிரிவில். |
ராம்குமாரின் உடலம் இன்று பிரேத ... Posted: 19 Sep 2016 05:38 PM PDT சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் உடல் இன்று செவ்வாய்க்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-இல் கொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்ட. |
மக்களின் காவலர்கள்! அவர்கள் ... Posted: 19 Sep 2016 05:01 PM PDT பொலிஸ் துறை மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை இன்று நேற்றுத் தோன்றியதல்ல. பொலிஸ் திணைக்களத்தில் காலங்காலமாக எத்தனையோ சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், இந்தத் துறையை முழுமையாகத். |
இலங்கையை அச்சுறுத்திய மர்ம சாவு - ... Posted: 19 Sep 2016 04:23 PM PDT சீகா வைரஸ் காய்ச்சல், இதுவரை இலங்கையில் எவருக்கும் தொற்றவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பீ.ஜி.மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சிலாபம் - நல்லரசன்கட்டு பகுதியில் உயிரிழந்த இருவரும் ஒருவகை வைரஸ். |
நாடு கடத்தப்படுவாரா தமிழச்சி ....? Posted: 19 Sep 2016 03:57 PM PDT சுவாதி படுகொலை சம்பவத்தையடுத்து அனைவராலும் அறியப்பட்டவராக இருக்கும் தமிழச்சி, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.குறித்த கொலை சம்பவம் தொடர்பில். |
பிரபாகரன் பழிவாங்கும் குணமுடையவர் ... Posted: 19 Sep 2016 03:36 PM PDT யுத்தத்தின் இறுதி நாளன்று வெள்ளைக்கொடியேந்திக் கொண்டு எவரும் வரவில்லை. அவ்வாறு வெள்ளைக்கொடியேந்தி வந்தார்கள் என்று கூறினால் அதை நாம் ஏற்கப்போவதில்லை என மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.வார இறுதி சிங்கள. |
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ... Posted: 19 Sep 2016 02:52 PM PDT இங்கிலாந்தில் வசித்துவரும் தமிழர்கள் அகதிகளுக்கான உரிமையை பெறுவதற்கு பல்வேறான கோரிக்கைக்களோடும் வேலைதிட்டங்களோடும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.இந்நிலையில், கடந்த சனிக்கிழமை 17ஆம் திகதி லண்டனில் நடைபெற்ற. |
Posted: 19 Sep 2016 02:08 PM PDT கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், கிரிக்கெட் வலைப்பயிற்சி கூடம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் கல்லூரியின் மைதானத்தை புனர்நிர்மாணம். |
களுவன்கேணி மக்களை ஏமாற்றிய ... Posted: 19 Sep 2016 01:53 PM PDT மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவண்கேனி பிரதான வீதியினை புனரமைத்து தருவதாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் உள்ளிட்டவர்கள் வாக்குறுதி வழங்கினர்.எனினும், இந்த. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |