Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பள்ளிமுனை காணிகளை விடுவிக்க ...” plus 9 more

Tamilwin Latest News: “பள்ளிமுனை காணிகளை விடுவிக்க ...” plus 9 more

Link to Lankasri

பள்ளிமுனை காணிகளை விடுவிக்க ...

Posted: 19 Sep 2016 06:14 PM PDT

மன்னார் பள்ளிமுனை காணிகளை விடுவிக்க முடியாது என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கைக்குள் போதைப் பொருள் தருவிக்கும் பிரதான கேந்திர நிலையங்களில் ஒன்றாக பள்ளிமுனை காணப்படுகின்றது. பள்ளிமுனை பிரதேசத்தில் அரச.

உதுல் பிரேமரட்ன மீது தாக்குதல் ...

Posted: 19 Sep 2016 06:06 PM PDT

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் உதுல் பிரேமரட்ன மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் பேரில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆறு பேரும் பிரபு பாதுகாப்புப் பிரிவில்.

ராம்குமாரின் உடலம் இன்று பிரேத ...

Posted: 19 Sep 2016 05:38 PM PDT

சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமாரின் உடல் இன்று செவ்வாய்க்கிழமை பிரேதப் பரிசோதனை செய்யப்படவுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24-இல் கொலை செய்யப்பட்ட சுவாதி வழக்கில் கைது செய்யப்பட்ட.

மக்களின் காவலர்கள்! அவர்கள் ...

Posted: 19 Sep 2016 05:01 PM PDT

பொலிஸ் துறை மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை இன்று நேற்றுத் தோன்றியதல்ல. பொலிஸ் திணைக்களத்தில் காலங்காலமாக எத்தனை​யோ சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், இந்தத் துறையை முழுமையாகத்.

இலங்கையை அச்சுறுத்திய மர்ம சாவு - ...

Posted: 19 Sep 2016 04:23 PM PDT

சீகா வைரஸ் காய்ச்சல், இதுவரை இலங்கையில் எவருக்கும் தொற்றவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பீ.ஜி.மஹிபால ஹேரத் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், சிலாபம் - நல்லரசன்கட்டு பகுதியில் உயிரிழந்த இருவரும் ஒருவகை வைரஸ்.

நாடு கடத்தப்படுவாரா தமிழச்சி ....?

Posted: 19 Sep 2016 03:57 PM PDT

சுவாதி படுகொலை சம்பவத்தையடுத்து அனைவராலும் அறியப்பட்டவராக இருக்கும் தமிழச்சி, குறித்த கொலை சம்பவம் தொடர்பில் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.குறித்த கொலை சம்பவம் தொடர்பில்.

பிரபாகரன் பழிவாங்கும் குணமுடையவர் ...

Posted: 19 Sep 2016 03:36 PM PDT

யுத்தத்தின் இறுதி நாளன்று வெள்ளைக்கொடியேந்திக் கொண்டு எவரும் வரவில்லை. அவ்வாறு வெள்ளைக்கொடியேந்தி வந்தார்கள் என்று கூறினால் அதை நாம் ஏற்கப்போவதில்லை என மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.வார இறுதி சிங்கள.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

Posted: 19 Sep 2016 02:52 PM PDT

இங்கிலாந்தில் வசித்துவரும் தமிழர்கள் அகதிகளுக்கான உரிமையை பெறுவதற்கு பல்வேறான கோரிக்கைக்களோடும் வேலைதிட்டங்களோடும் போராட்டத்தை நடத்திவருகிறார்கள்.இந்நிலையில், கடந்த சனிக்கிழமை 17ஆம் திகதி லண்டனில் நடைபெற்ற.

இந்து கல்லூரியின் புதிய ...

Posted: 19 Sep 2016 02:08 PM PDT

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மாணவர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கில், கிரிக்கெட் வலைப்பயிற்சி கூடம் ஒன்று இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.அத்துடன் கல்லூரியின் மைதானத்தை புனர்நிர்மாணம்.

களுவன்கேணி மக்களை ஏமாற்றிய ...

Posted: 19 Sep 2016 01:53 PM PDT

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவண்கேனி பிரதான வீதியினை புனரமைத்து தருவதாக முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் உள்ளிட்டவர்கள் வாக்குறுதி வழங்கினர்.எனினும், இந்த.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™