ஈகரை தமிழ் களஞ்சியம் |
Posted: 19 Sep 2016 08:54 AM PDT பல கிளி பகழி வெகு கிளி வெகுளி சில கிளி சகுனி மனம் போல பிறழி வழி கெடும் பிறவி உன் கிளி உன் விதி ! பன் பிலி தவிர்த்து நுண் மதி தொடுத்து உரு கிளி பிடி நீ மன கிலி விடு இனி ! கோவிராஜன் |
Posted: 19 Sep 2016 08:14 AM PDT கடவுள் இருக்கிறாரா, இல்லையா? யார் என்னதான் சொன்னாலும், மனசுக்கு திருப்தியே அடையாத கேள்விகள் இருக்கின்றன. கடவுள் இருக்கிறாரா, இல்லையா? இன்னொரு கேள்வி, இதுக்கு யார், என்னதான் சமாதானம் கொடுத்தாலும், நம்ப முடிவதே இல்லை. முதல் கேள்வி சம்பந்தமாக, ஓஷோ ஒரு கதையை நமக்கு சொல்லி இருக்கிறார்...... படித்துப் பாருங்கள்..! குருடன் ஒருவன் புத்தரிடம் கொண்டுவரப்பட்டான்.அவன் ஒரு தத்துவவாதியாக மிகவும் வாதாடுபவனாக இருந்தான். அவன் கிராமத்தாரிடம் வெளிச்சம் என்பதே கிடையாது.நான் குருடனாக இருப்பதை போலவே ... |
Posted: 19 Sep 2016 06:40 AM PDT வேதங்களை விளங்கிக் கொள்வோம்: முண்டக உபநிஷத் என்னும் முண்டக வேதாந்தம். கேள்வி : ஒருவர் எது ஒன்றை மட்டும் அறிந்துகொண்டால் உலகில் அனைத்தையும் அறிந்ததாக ஆகும் ? பதில் : தன்னை அறியும் அறிவை அறிந்து கொண்டால். [அதாவது தான் தாங்கி இருக்கும் இந்த உடம்பு என்பது அல்ல நான். ஆனாலும் அதனுள் இருப்பதும் இயங்குவதும் ஆகும் ஆத்மனே என்பதே அந்த எல்லாம் அறிந்த அறிவு] தன்னை அறியத் தனக்கொடு கேடில்லை -- திருமூலர் அருளிய திரிமந்திரம் |
Posted: 19 Sep 2016 03:44 AM PDT பெயர்:J . K . பாலாஜி சொந்த ஊர்: மதுரை ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: இணையத்தளம் பொழுதுபோக்கு:முயற்சிப்பது தொழில்:ஒருங்கிணைப்பாளர்- பொறியாளன் மேலும் என்னைப் பற்றி: நான் பொறியியல் படித்து பட்டம் பெற்ற பொறியாளன். விடியலை தேடும் விடிவெள்ளி.... |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |