Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வடக்கு, கிழக்கில் முகாம்களில் ...” plus 9 more

Tamilwin Latest News: “வடக்கு, கிழக்கில் முகாம்களில் ...” plus 9 more

Link to Lankasri

வடக்கு, கிழக்கில் முகாம்களில் ...

Posted: 18 Sep 2016 06:43 PM PDT

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர் முகாம்களில் வாழ்ந்து வரும் அனைவரும் வாக்காளர் இடாப்பில் இணைக்கப்படுவர் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய.

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ...

Posted: 18 Sep 2016 06:38 PM PDT

பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெலி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமானமுறையில் மாணிக்கக்கல் அகழ்ந்து கொண்டிருந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிடைத்த இரகசிய தகவலின்படி 18.09.2016 அன்று இரவு பொலிஸ் விசேட.

சட்டம் மற்றும் உரிமைகள் ...

Posted: 18 Sep 2016 06:35 PM PDT

நாட்டின் சட்டம் மற்றும் உரிமைகள் அனைவருக்கும் சமமானதாக இருக்க வேண்டுமென தேசிய தொழிற் சங்க கூட்டமைப்பின் தலைவர் சமன் ரத்னப் பிரிய தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத்.

ராம்குமாரின் பிரேத பரிசோதனையை ...

Posted: 18 Sep 2016 05:50 PM PDT

புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் பிரேத பரிசோதனையை வீடியோ படம் எடுக்க ஏற்பாடு நடந்து வருகிறது.சுவாதி கொலை வழக்கு தொடர்பாக,.

படையதிகாரியை தண்டனையிலிருந்து ...

Posted: 18 Sep 2016 05:26 PM PDT

மேஜர் விமல் விக்ரமகேவை தண்டனையிலிருந்து காப்பாற்றும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட நிதியத்திற்கு 10 லட்சம் ரூபா நிதி திரட்டப்பட்டள்ளது. தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர் ஒருவரை சுட்டுக் கொன்றமைக்காக மேஜர் விமல்.

ராம்குமாரை கொலை செய்தது பொலிஸாரே - ...

Posted: 18 Sep 2016 03:35 PM PDT

சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமாரை பொலிஸாரே திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக பிரான்ஸ் தமிழச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.சுவாதி கொலை வழக்கு தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அதிரடி கருத்துக்களை.

தமிழீழம் நீக்கப்பட்டமை ...

Posted: 18 Sep 2016 02:57 PM PDT

தமிழீழம் என்ற தனியான பிரிவு நீக்கப்பட்டமை சட்டவிரோதமானது என தெரிவித்து தமிழரல்லாத சாரா றோஸ் என்ற பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் கடிதம் ஒன்றை எழுதியுள்ள அவர் இவ்வாறு முறைப்பாடு.

பிரபாகரனை காப்பாற்றுவதற்காக, ...

Posted: 18 Sep 2016 02:41 PM PDT

இறுதி யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனை மாங்குளம் காட்டுக்குள் பாதுகாப்பாக அழைத்து செல்ல முற்பட்டதாக மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.அவ்வாறு பிரபாகரன் தப்பி.

சீலாமுனை இளைஞர் படுகொலை - ...

Posted: 18 Sep 2016 01:33 PM PDT

மட்டக்களப்பு சீலாமுனைப்பகுதியில் சாரதி ஒருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் எஸ்.சிவநாதன்.

கருணாநிதிக்கு பிரபாகரன் அனுப்பிய ...

Posted: 18 Sep 2016 01:19 PM PDT

திமுக தலைவர் கருணாநிதிக்கு, வேலுப்பிள்ளை பிரபாகரன் அனுப்பிய கடிதத்தை திறந்து படித்ததாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மறுத்துள்ளார்.1989ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ஆம் திகதி அப்போதைய தமிழக.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™