Tamilwin Latest News: “மயக்கமான நிலையில் மீட்கப்பட்ட ...” plus 9 more |
- மயக்கமான நிலையில் மீட்கப்பட்ட ...
- பேரறிவாளனைத் தாக்கிய கைதி கடலூர் ...
- பிரபாகரனின் படத்தை பயன்படுத்தும் ...
- ஆபத்தில் உள்ள இராணுவத்தை ...
- மஹிந்தவோடு இணையும் கருணா?
- மகிந்த மீது மைத்திரிக்கு ...
- கொடிகாமத்தில் பிரபாகரனை கொல்ல ...
- ஊர்வலம் வரும் கடற்புலிகளின் ...
- இளம் வயதில் உண்ணாமல் ...
- யாழில் புதிய சிறைச்சாலை அமைக்க ...
மயக்கமான நிலையில் மீட்கப்பட்ட ... Posted: 17 Sep 2016 05:28 PM PDT திருகோணமலை - மூதூர் இருதயபுரம் பகுதியிலுள்ள வீட்டிலிருந்து மயக்கமுற்ற நிலையில் நேற்று சனிக்கிழமை பெண்ணொருவர் மீட்கப்பட்டிருந்தார்.குறித்த பெண் சிகிச்சைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த. |
பேரறிவாளனைத் தாக்கிய கைதி கடலூர் ... Posted: 17 Sep 2016 05:25 PM PDT வேலூர் சிறையில் பேரறிவாளனைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக கைதி ராஜேஷ் கண்ணா கடலூர் மத்திய சிறைக்கு நேற்று சனிக்கிழமை மாற்றப்பட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், முருகன்,. |
பிரபாகரனின் படத்தை பயன்படுத்தும் ... Posted: 17 Sep 2016 03:41 PM PDT இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தைப் பயன்படுத்துவதோடு, உணர்ச்சி வசமான பேச்சுக்களைப் பேசி இளைஞர்களை தூண்டிவிடும் வேலையை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் செய்து. |
Posted: 17 Sep 2016 03:35 PM PDT தற்போதைய சூழலில் தமிழ்மக்களுக்கு எதிராக மிகப்பெரியதொரு சதித்திட்டம் தீட்டப்பட்டு வருவதாக சந்தேகங்கள் எழுந்துள்ளதாக அவதானிகள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.உண்மையில் நாட்டில் மறைமுகமான இனவாதத்தை தூண்டிவிட்டு. |
Posted: 17 Sep 2016 02:57 PM PDT இது வரைகாலமும் தன்னை துட்டகைமுனு மன்னனாக பாவனை செய்து கொண்டு வந்த மஹிந்தவின் யுத்த வெற்றியை பெரும்பான்மை இனத்தவர் மறந்து போகக் கூடியவாறு தற்போதைய மைத்திரி - ரணில் தரப்பு வெற்றிகரமான காய்களை நகர்த்தி அதில் 70 சதவீதமான. |
Posted: 17 Sep 2016 12:55 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து தற்பொழுது பின்வாங்கிக் கொண்டிருக்கின்றார் என விமர்சனங்கள் மேல் எழுந்து கொண்டிருக்கின்றன.கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு. |
கொடிகாமத்தில் பிரபாகரனை கொல்ல ... Posted: 17 Sep 2016 12:41 PM PDT இருபாலையில் அமைந்திருந்த அரியல் கல்லூரியில் இயக்கத்தின் இடைநிலை பொறுப்பாளர்களுக்கும் மூத்த பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகளுக்குமான ஒரு கூட்டம் இயக்கத்தின் புலனாய்வுத் துறையினரால் ஏற்பாடு. |
ஊர்வலம் வரும் கடற்புலிகளின் ... Posted: 17 Sep 2016 12:27 PM PDT முல்லைத்தீவு புதுகுடியிருப்பில் இராணுவத்தினரால் விடுதலைப் புலிகளின் போர்த் தளபாடங்கள் அடங்கிய காட்சியறை அமைக்கப்பட்டுள்ளது. குறித்த காட்சியறையில் உள்ள கடற்புலிகளின் போர்ப்படகுகள் மாலை நேரங்களில் கனரக வாகனங்கள். |
Posted: 17 Sep 2016 12:22 PM PDT உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்தில் உச்சக்கட்டமான நீராகாரம் கூட அருந்தாமல் சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டு உயிர் துறந்த திலீபன் வரலாற்றில் தனக்கென தனி இடம் பெற்றுக் கொண்டு விட்டார்.1987ம் ஆண்டு செப்ரெம்பர். |
யாழில் புதிய சிறைச்சாலை அமைக்க ... Posted: 17 Sep 2016 12:19 PM PDT யாழ்ப்பாணத்தில் புதிய சிறைச்சாலை ஒன்று அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேற்படி சிறைச்சாலையில் ஆயிரத்திற்கும் அதிகமான கைதிகளை தடுத்து வைக்கக்கூடிய வகையில் அமைப்பதற்கு. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |