Tamilwin Latest News: “ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் ...” plus 9 more |
- ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் ...
- தொழில் அதிகாரிகளின் விடுமுறை ரத்து
- பல்வேறு பிரதேசங்களிலிருந்து ...
- முன்னாள் கடற்படைத் தளபதியிடம் ...
- காவேரி நதிநீரை பெறுவது தமிழக ...
- ஐந்து திணைக்களங்கள் இணைந்து ...
- மடுக்கோயில் வீதி புனரமைக்கப்படுமா?
- கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ...
- நரியின் தந்திரம் : பாட்டி வடை! ...
- கர்நாடகாவில் தமிழர்கள் ...
ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் ... Posted: 14 Sep 2016 06:34 PM PDT ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவத்தில் கடற்படைச் சிப்பாய் ஒருவரும், இன்னொருவரும். |
தொழில் அதிகாரிகளின் விடுமுறை ரத்து Posted: 14 Sep 2016 06:25 PM PDT தொழில் திணைக்களத்தின் தொழில் அதிகாரிகளது விடுமுறைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.தொழில் அதிகாரிகள் தற்போது தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர்.இன்றைய தினம் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்களின். |
பல்வேறு பிரதேசங்களிலிருந்து ... Posted: 14 Sep 2016 06:05 PM PDT நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் அழிக்கப்பட்டுள்ளன.பல்வேறு பிரதேசங்களிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் மொனராகல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டது.இந்த ஆயுதங்கள் புத்தள பிரதேச சபை. |
முன்னாள் கடற்படைத் தளபதியிடம் ... Posted: 14 Sep 2016 05:44 PM PDT முன்னாள் கடற்படைத் தளபதி ஜயனாத் கொலம்பகேவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.டி.ஏ. ராஜபக்ச ஞாபகார்த்த அருங்காட்சியகம் அமைப்பதற்கு 200 கடற்படை வீரர்களை ஈடுபடுத்தல் மற்றும் 295 இலட்சம் ரூபா. |
காவேரி நதிநீரை பெறுவது தமிழக ... Posted: 14 Sep 2016 03:28 PM PDT தமிழக மக்களின் அடிப்படை உரிமையான காவிரி நதிநீரை நீதிமன்ற உத்தரவுக்கமைய திறந்து விடுமாறு மத்திய அரசு கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகாவில் இருக்கும் தமிழர்களுக்கு சொந்தமான சொத்துகளையும், மக்களையும். |
ஐந்து திணைக்களங்கள் இணைந்து ... Posted: 14 Sep 2016 02:54 PM PDT கிழக்கின் எழுச்சி 2016 எனும் தலைப்பில் செப்டம்பர் மாதம் 16, 17, 18 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள விவசாய கால்நடை நீர்பாசன மீன்பிடி கூட்டுறவுத்துறை கண்காட்சியும், விற்பனையும் தொடர்பான விளக்கம் அளிக்கும் ஊடகவியளாளர் சந்திப்பு இன்று |
மடுக்கோயில் வீதி புனரமைக்கப்படுமா? Posted: 14 Sep 2016 02:09 PM PDT வவுனியாவில் இருந்து பிரமனாயன்குளம் ஊடாக மடு கோயில் செல்லும் பிரதான வீதி நீண்ட காலமாக புனரமைக்கப்படாமல் உள்ளது.வவுனியாவில் இருந்து பிரமனாயன்குளம் வரை சாதரண தார் இடப்பட்ட வீதியாக உள்ள போதிலும் பிரமனாயன்குளத்தில். |
கடற்கரையில் சிதைவடைந்த நிலையில் ... Posted: 14 Sep 2016 01:22 PM PDT மட்டக்களப்பு – புதிய காத்தான்குடி கடற்கரையில் இன்று காலையில் இறந்த நிலையில் கரையொதுங்கி கிடந்த சுமார் 5 அடி நீளமான திமிங்கிலம் ஒன்று மீனவர்களால் மீட்க்கப்பட்டுள்ளது.இந்த திமிங்கலம் ஆழ் கடலில் விபத்துக்களில் சிக்கி. |
நரியின் தந்திரம் : பாட்டி வடை! ... Posted: 14 Sep 2016 12:54 PM PDT மனிதநேயம் என்பது ஒவ்வறு மனிதனுக்கும் இருக்க வேண்டியது.மனிதநேயம் எப்படி உள்ளது என்பதை ஒரு கதை மூலம் விளக்கியுள்ளார் சிவாச்சாரியார். தந்திர வார்தையால் ஏமாற்றமடைபவர்கள் அதிகம் இதனை மிக சிறப்பாக இன்றைய நற்சிந்தனையாக. |
Posted: 14 Sep 2016 12:12 PM PDT இந்தியா கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்களை நிறுத்தக்கோரி இலங்கை தமிழர்கள் சார்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை மனுவை கையளிக்க 7 தமிழ் அரசியல் கட்சிகள் கூட்டாக. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |