Tamil Blogs Aggregator |
- உள்ளம் உடைக்கும் காதல் 3
- My Dear Alex_6Yrs Old
- கோவைக்கலவரம் பற்றி மீண்டும் படியுங்கள்
- கல்லூரி மாணவர்கள் கணிதத்தை பயிலஉதவும் SageMath எனும் கட்டற்ற மென்பொருள்
- அம்பாலங்கொடையில் தங்கை தற்கொலை : காதலனை கொன்ற சகோதரன்
- பாதையின் மத்தியில் மின்கம்பம் மக்கள் அவதி : கவனம் செலுத்துமா மின்சார சபை
- புத்துயிர் பெற்றது கிளிநொச்சி பொதுச்சந்தை பழக்கடைகள் (படங்கள்)
- வட மாகாண முதல்வரினால் கிளிநொச்சி சந்தைக்கு 9 மில்லியன் ஒதுக்கீடு
- முல்லைத்தீவில் பாரியளவு கேரள கஞ்சா மீட்பு
- எழுக தமிழ் பேரணிக்குத் தூர இடங்களிலிருந்து வருகை தருபவர்களுக்கு விசேட பயண ஒழுங்குகள்
- நிலம் (31) - பட்டாவா? பத்திரமா? எது சரி?
- மதுரையில் பஸ்ஸில் வந்து இறங்கும் அந்த இளம்பெண் சத்யா...
- ``குறிஞ்சி மலர்’’ நாவல் – அமரர் நா. பார்த்தசாரதி
- பொறந்தநாள்... இன்று பிறந்தநாள்......
- நிலம் (30) - அன் அப்ரூவ்ட் மனைகளில் இருக்கும் பிரச்சினைகள்
- இலக்கியம் சுவைப்போம் பகுதி - 05
- Kesavan Nair G
- அரச பாடசாலையில் இன்று முதல் சாரி அணியத் தேவையில்லை- கல்வி அமைச்சர்
- எழுக தமிழ் பேரணிக்குத் தூர இடங்களிலிருந்து வருகை தருபவர்களுக்கு விசேட பயண ஒழுங்குகள்
- பளையில் நடந்த கோர விபத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு
- 600 அகதிகளுடன் நடுக்கடலில் படகு விபத்து: 115 உடல்கள் இதுவரை மீட்பு!
- நிலம் (29) - கடைகள் வாங்கும் போது
- நீர்வேலியில் சிறுமி மீதான கொடூர தாக்குதல் – ஒரே நேரத்தில் குவிந்த முறைப்பாடுகள்
- எழுக தமிழ் பேரணியில் அனைவரையும் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு
- பேய்
Posted: அடுத்த நாள் காலையில் மோகன் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பொழுது, கனிமொழியும், அகிலாவும் ஒன்றாக நடந்து வந்து கொண்ருந்தார்கள். ஆஹா இன்று கனிமொழியிடம் ... |
Posted: இந்த முறை அமைதிக்கான நோபல் பரிசு உனக்குத்தான் கிடைக்க வேண்டும் அலெக்ஸ்! உலகம் உன்னிடம் இருந்து கற்றுக் கொள்கிறது! ... |
கோவைக்கலவரம் பற்றி மீண்டும் படியுங்கள் Posted: சில மாதங்கள் முன்பு ... |
கல்லூரி மாணவர்கள் கணிதத்தை பயிலஉதவும் SageMath எனும் கட்டற்ற மென்பொருள் Posted: கணிதத்தை கற்பதற்காக Magma,Maple,Mathematica,Matlap ஆகிய தனியுடைமை பயன்பாட்டு மென்பொருட்களுக்கு மாற்றாக கட்டற்ற கட்டணமற்ற கணிதத்திற்கான பயன்பாட்டு மென்பொருளாக SageMath என்பது ... |
அம்பாலங்கொடையில் தங்கை தற்கொலை : காதலனை கொன்ற சகோதரன் Posted: அம்பாலங்கொடை ரயில் நிலையத்திற்கு அருகில் யுவதி ஒருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட பின்னர், அவரது காதலன் தண்ணீரில் மூழ்கி இறந்ததாக கூறப்பட்டது. எனினும் ... |
பாதையின் மத்தியில் மின்கம்பம் மக்கள் அவதி : கவனம் செலுத்துமா மின்சார சபை Posted: ஏறாவூர் ரகுமானியா மகா வித்தியாலயத்துக்கு அருகாமையிலுள்ள பெண்சந்தை வீதி நான்காம் குறுக்கு வீதியின் மத்தியில் நிறுவப்பட்டிருக்கும் மின்சாரக்கம்பத்தினால் பொதுமக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து வருகின்றார்கள். இதனை அகற்றி ... |
புத்துயிர் பெற்றது கிளிநொச்சி பொதுச்சந்தை பழக்கடைகள் (படங்கள்) Posted: வீழ்ந்தாலும் எழுவோம், எரிந்துசாம்பலாகிய பின்பு கரைச்சி பிரதேச சபை செயலாளரின் முயற்ச்சியினால் மீண்டும் கிளிநொச்சி சந்தையின் பழக்கடைக்கு கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அனைத்தையும் இழந்த அம் மக்களுக்கு ... |
வட மாகாண முதல்வரினால் கிளிநொச்சி சந்தைக்கு 9 மில்லியன் ஒதுக்கீடு Posted: கடந்த 11ம் திகதி தீ விபத்தினால் எரிந்த கிளிநொச்சிப் பொதுச் சந்தையினை பார்வையிட்ட வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், மிகவிரைவில் குறித்த சந்தையினை மீண்டும் இயங்க வைப்பதற்கு ... |
முல்லைத்தீவில் பாரியளவு கேரள கஞ்சா மீட்பு Posted: முல்லைத்தீவு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் அம்பலவன் பொக்கணைப்பகுதியில் 77.450 கிலோ கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது கடற்படையினர் வழங்கிய தகவலை தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையின் ... |
எழுக தமிழ் பேரணிக்குத் தூர இடங்களிலிருந்து வருகை தருபவர்களுக்கு விசேட பயண ஒழுங்குகள் Posted: யாழ். குடாநாட்டில் நாளை நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தென்மராட்சி மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேசங்களிருந்து வருகை தருபவர்களுக்கு விசேட பயண ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேரணியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ... |
நிலம் (31) - பட்டாவா? பத்திரமா? எது சரி? Posted: 'என்ன இது தங்கவேல் பிரச்சினைகளாகவே எழுதிக் கொண்டிருக்கின்றாரே? பிரச்சினைகளே இல்லாத பூமி இல்லையா"' என்று நினைத்துக் கொள்ள வேண்டாம். அதெல்லாம் இருக்கிறது. பிரச்சினைகளை ஏன் ... |
மதுரையில் பஸ்ஸில் வந்து இறங்கும் அந்த இளம்பெண் சத்யா... Posted: 1) தமிழக அரசின் சுகதார துறையின் கீழ் இயங்கக்கூடிய கும்பகோணம் வட்டார சுகாதரா மேற்பார்வையாளர் சங்கரன் ... |
``குறிஞ்சி மலர்’’ நாவல் – அமரர் நா. பார்த்தசாரதி Posted: சென்ற வருட விடுமுறையில் தாயகத்திற்குச் சென்றிருந்த பொழுது வீட்டிலிருந்த குறிஞ்சி மலர் நாவலை கையோடு எடுத்து வந்தேன். ... |
பொறந்தநாள்... இன்று பிறந்தநாள்...... Posted: பனிரெண்டு வருசம் ஓடியே போச்சு. நல்லா எழுதினேனா.... நிறைவா எழுதினேனான்னு நீங்கதான் சொல்லணும். ஆனால்.... நிறைய எழுதி இருக்கேன் என்றுதான் தோணுது :-) ... |
நிலம் (30) - அன் அப்ரூவ்ட் மனைகளில் இருக்கும் பிரச்சினைகள் Posted: அன் அப்ரூவ்ட் மனைகளைக் கிரையம் செய்ய கோர்ட் தடை உத்தரவைப் போட்டிருக்கிறது என்பதற்காக அன் அப்ரூவ்ட் சைட் விற்போரும், சைட்டுகள் வாங்கியவர்களும் கோபத்தில் இருக்கின்றார்கள். ... |
இலக்கியம் சுவைப்போம் பகுதி - 05 Posted: |
Posted: For a good laugh - Dilbert's one liners-Old Classics ... |
அரச பாடசாலையில் இன்று முதல் சாரி அணியத் தேவையில்லை- கல்வி அமைச்சர் Posted: பாடசாலை வளவுக்குள் வருகை தரும்போது மாணவர்களின் தாய்மார் சாரி அணிந்து வர வேண்டும் என பாடசாலை அதிபர்களினால் போடப்பட்டிருந்த சட்டத்தை நீக்கிவிடுமாறு கல்வி அமைச்சர் அகில ... |
எழுக தமிழ் பேரணிக்குத் தூர இடங்களிலிருந்து வருகை தருபவர்களுக்கு விசேட பயண ஒழுங்குகள் Posted: யாழ். குடாநாட்டில் இன்று நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு தென்மராட்சி மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேசங்களிருந்து வருகை தருபவர்களுக்கு விசேட பயண ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேரணியின் ஏற்பாட்டாளர்கள் ... |
பளையில் நடந்த கோர விபத்து பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு Posted: பளை புதுக்காட்டுச் சந்திப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.கடந்த 15ஆம் திகதி வியாழக்கிழமை அன்று மரணச்சடங்கிற்கு சென்று விட்டு வீடுதிரும்பிக் ... |
600 அகதிகளுடன் நடுக்கடலில் படகு விபத்து: 115 உடல்கள் இதுவரை மீட்பு! Posted: கிப்து அகதிகள் படகு விபத்தில் 115 உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.கடந்த புதனன்று எகிப்தில் இருந்து இத்தாலிக்கு அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற படகு எகிப்து கடலில் ... |
நிலம் (29) - கடைகள் வாங்கும் போது Posted: இணையதளத்தினைப் படித்து வரும் வாசகர் ஒருவர் அவர் வாங்கப் போகும் சொத்தின் விபரத்தைக் குறித்து பல கேள்விகளைக் கேட்டார். பெரும்பான்மையானோருக்கு போனிலேயே எல்லாமும் தெரிந்து ... |
நீர்வேலியில் சிறுமி மீதான கொடூர தாக்குதல் – ஒரே நேரத்தில் குவிந்த முறைப்பாடுகள் Posted: யாழ்ப்பாணம் நீர்வேலி பகுதியில் சிறுமியொருவரை மிக கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் பெருமளவான முறைபாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ... |
எழுக தமிழ் பேரணியில் அனைவரையும் பங்கேற்குமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு Posted: யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெறவுள்ள ‘எழுக தமிழ்’ மாபெரும் பேரணியில் அனைத்து தமிழ் மக்களையும் உணர்வு பூர்வமாக கலந்து கொள்ளுமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. ... |
Posted: பேய் ====ருத்ரா ... |
You are subscribed to email updates from tamilmanam : Tamil Blogs Aggregator. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |