Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Blogs Aggregator

Tamil Blogs Aggregator


Posted:

Posted:

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்....... நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை..... ...

27.08.2016

Posted:

காலெற்றித் தெறித்த மண் அலை பற்றிப் போகிறது நகக்கண் தங்கிய துகள் புரையேற வானமூச்சோடு சரிகிறேன் அசைந்தசைந்து மறைகிறது தூரத்துக் கப்பல்.

பண்ணை வீட்டில் பெண்ணின் எலும்புகூடு: கொலையா? தற்கொலையா?

Posted:

ஜேர்மனியின் லோயர் சாக்சனி பகுதியில் பண்ணை வீட்டின் மாடத்தில் எலும்பு கூடு ஒன்று கண்டெடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோயர் சாக்சனி பகுதியில் அமைந்துள்ள தமது ...

27.08.2016

Posted:

இருளின் பாலை வெளிச்சத்தில் நிலைகுத்தி விழிக்கிறது கண் சுழித்தோடும் கால ஓலம் ஒற்றைக்காதையும் செவிடாக்கியிருக்கிறது உறிஞ்சிய நீர்மை என்றோ உலர்ந்திருக்க ஒட்டியிருக்கிறது கன்னம் ...

துறைத்தேர்வுக்கு விண்ணப்பிங்க

Posted:

அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி ...

சவூதிக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

Posted:

சவூதி அரேபியாவிற்கு தொழிலுக்கு செல்லும் நபர்கள் அங்கு வேறு தொழிலில் ஈடுபடுவதற்காக சட்டவிரோதமாக தப்பிச்சென்றால், மீண்டும் அவர்கள் இலங்கைக்கு வரும் போது 4 இலட்சம் ரூபாய் ...

2025ம் ஆண்டில் அதிக சம்பளம் வழங்கப்படவுள்ள தொழில்துறைகள் எவை?

Posted:

025ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் அதிகமான சம்பளம் வழங்கும் தொழில் துறைகள் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 10 வருடங்களில் அதிகளவு சம்பளம் வழங்கப்படும் ...

மர்மமான முறையில் உயிரிழந்த விமானப்படை வீரரின் சடலம் மீட்பு!

Posted:

சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமாகியுள்ள விமானப்படை வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இன்று அதிகாலை ரத்மலானை விமான ...

யுத்தக்குற்ற விசாரணை நடைமுறையை இலங்கையும் ஐ.நாவும் இணைந்து தீர்மானிக்கும்! ஐ.நா செயலாளர்

Posted:

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடைமுறை குறித்து, இலங்கை அரசும் ஐ.நா. மன்றமும் இணைந்து முடிவெடுக்கும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி ...

மோடிக்கு கிடைத்த பேறு

Posted:

உலகில் எந்த பிரதமருக்கும் கிடைக்காத பெரும் பேறு மோடிக்கு கிடைத்துள்ளது. ஒரு பிரதமராகவும் அதே நேரம் ஒரு பெரு முதலாளியின் விளம்பர தூதராகவும் ...

குற்றமே தண்டனை- ஒரு புது முயற்சி

Posted:

டனல் விஷன் என்னும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர் விதார்த். அதென்ன டனல் விஷன் என்றால் நமக்கு முழுமையாக தெரியும் ஒரு விஷயம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுருங்கி சின்ன ...

பாடசாலை சென்ற மாணவி மாமனாருடன் மாயம்! இலங்கையில் சம்பவம்

Posted:

பொகவந்தலாவ – ரானிகாடு தோட்டத்தில் 14 வயது மாணவி ஒருவரை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற மாமனாரும் குறித்த மாணவியும் தலைமறைவாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் ...

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகள், பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை முகாம்

Posted:

புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்துமத ...

அறிந்துகொள்க அப்பாச்சியின் கட்டற்ற இயற்கைமொழிசெயலகத்தினை (Open NLP)

Posted:

இயற்கைமொழிசெயலகம் (Natural language processing(NLP))என்பது கணினிக்கும் நாம் பேசும் மொழிகளுக்கும் இடையேயான தொடர்பை விரிவு படுத்தி செயற்கை அறிவையும் கணக்கிடும் ...

பெரிய பரந்தன் பகுதியில் நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு

Posted:

கிளிநொச்சி – பெரிய பரந்தன் பகுதியில் ஜப்பானிய அரசினது நான்கு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நெற்களஞ்சியசாலை நேற்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ...

கல்வி நமை எங்கு கொண்டு செல்ல வேண்டும்? கவிஞர் தணிகை

Posted:

கல்வி நமை எங்கு கொண்டு செல்ல வேண்டும்? கவிஞர் தணிகை அண்மைக் காலத்தில் எனக்கு நிறைய கல்லூரி மாணவ மாணவர்களுடன் ...

15 பிள்ளைகளை பெற்ற தாய் அனாதரவான நிலையில்…

Posted:

தாய் ஒருவர் தான் கர்ப்பம் தரித்த நாளில் இருந்து சகல நேரத்தையும் தனது அன்பான குழந்தைக்காகவே செலவிடுவார். எனினும் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர், ...

மகளின் உடலை சுமந்தபடி 6கி.மீ நடந்த தந்தை! தொடரும் அவலம்

Posted:

ஒடிசாவில் தனா மஜி என்பவர் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், இதேபோன்ற சம்பவம் ஒடிசாவில் ...

600 பேர்கள் கொண்ட கும்பலை எதிர்த்து நின்ற இரண்டு பெண் போலீஸ்

Posted:

1)  ...

Posted:

இயற்கை எழில் கொஞ்சும் சேலா பாஸ்...

Posted:

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி ...

மன்னன் அலம்புசனைக் கொன்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 139

Posted:

Satyaki killed King Alamvusha! | Drona-Parva-Section-139 | Mahabharata In Tamil (ஜயத்ரதவத பர்வம் – 55) ...

கனவு தேசத்தில் கதறும் மக்கள் .

Posted:

கனவு தேசத்தில் கதறும் மக்கள் . புதிய தலைமுறை வார இதழுக்காக சாத்திரி ... சமாதானம், சகோதரத்துவம், சமத்துவம் என்பதை ...

யார் அது?

Posted:

2  செப்டம்பர்  2016 யார் அது ? ====ருத்ரா இ பரமசிவன் அந்த ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™