Tamil Blogs Aggregator |
- 27.08.2016
- பண்ணை வீட்டில் பெண்ணின் எலும்புகூடு: கொலையா? தற்கொலையா?
- 27.08.2016
- துறைத்தேர்வுக்கு விண்ணப்பிங்க
- சவூதிக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
- 2025ம் ஆண்டில் அதிக சம்பளம் வழங்கப்படவுள்ள தொழில்துறைகள் எவை?
- மர்மமான முறையில் உயிரிழந்த விமானப்படை வீரரின் சடலம் மீட்பு!
- யுத்தக்குற்ற விசாரணை நடைமுறையை இலங்கையும் ஐ.நாவும் இணைந்து தீர்மானிக்கும்! ஐ.நா செயலாளர்
- மோடிக்கு கிடைத்த பேறு
- குற்றமே தண்டனை- ஒரு புது முயற்சி
- பாடசாலை சென்ற மாணவி மாமனாருடன் மாயம்! இலங்கையில் சம்பவம்
- கிளிநொச்சியில் முன்னாள் போராளிகள், பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை முகாம்
- அறிந்துகொள்க அப்பாச்சியின் கட்டற்ற இயற்கைமொழிசெயலகத்தினை (Open NLP)
- பெரிய பரந்தன் பகுதியில் நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு
- கல்வி நமை எங்கு கொண்டு செல்ல வேண்டும்? கவிஞர் தணிகை
- 15 பிள்ளைகளை பெற்ற தாய் அனாதரவான நிலையில்…
- மகளின் உடலை சுமந்தபடி 6கி.மீ நடந்த தந்தை! தொடரும் அவலம்
- 600 பேர்கள் கொண்ட கும்பலை எதிர்த்து நின்ற இரண்டு பெண் போலீஸ்
- இயற்கை எழில் கொஞ்சும் சேலா பாஸ்...
- மன்னன் அலம்புசனைக் கொன்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 139
- கனவு தேசத்தில் கதறும் மக்கள் .
- யார் அது?
Posted: |
Posted: நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்....... நேரத்தை சரியாகப் பயன்படுத்தியவன் தோற்றதும் இல்லை.வீணாக்கியவன் வென்றதும் இல்லை..... ... |
Posted: காலெற்றித் தெறித்த மண் அலை பற்றிப் போகிறது நகக்கண் தங்கிய துகள் புரையேற வானமூச்சோடு சரிகிறேன் அசைந்தசைந்து மறைகிறது தூரத்துக் கப்பல். |
பண்ணை வீட்டில் பெண்ணின் எலும்புகூடு: கொலையா? தற்கொலையா? Posted: ஜேர்மனியின் லோயர் சாக்சனி பகுதியில் பண்ணை வீட்டின் மாடத்தில் எலும்பு கூடு ஒன்று கண்டெடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லோயர் சாக்சனி பகுதியில் அமைந்துள்ள தமது ... |
Posted: இருளின் பாலை வெளிச்சத்தில் நிலைகுத்தி விழிக்கிறது கண் சுழித்தோடும் கால ஓலம் ஒற்றைக்காதையும் செவிடாக்கியிருக்கிறது உறிஞ்சிய நீர்மை என்றோ உலர்ந்திருக்க ஒட்டியிருக்கிறது கன்னம் ... |
Posted: அரசு ஊழியர்கள் துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு. அரசு ஊழியர்களுக்கான துறைத்தேர்வு டிசம்பர் 23-ம் தேதி தொடங்கி ... |
சவூதிக்கு வேலைக்கு செல்பவர்களுக்கு அவசர எச்சரிக்கை! Posted: சவூதி அரேபியாவிற்கு தொழிலுக்கு செல்லும் நபர்கள் அங்கு வேறு தொழிலில் ஈடுபடுவதற்காக சட்டவிரோதமாக தப்பிச்சென்றால், மீண்டும் அவர்கள் இலங்கைக்கு வரும் போது 4 இலட்சம் ரூபாய் ... |
2025ம் ஆண்டில் அதிக சம்பளம் வழங்கப்படவுள்ள தொழில்துறைகள் எவை? Posted: 025ஆம் ஆண்டில் உலகளாவிய ரீதியில் அதிகமான சம்பளம் வழங்கும் தொழில் துறைகள் தொடர்பான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 10 வருடங்களில் அதிகளவு சம்பளம் வழங்கப்படும் ... |
மர்மமான முறையில் உயிரிழந்த விமானப்படை வீரரின் சடலம் மீட்பு! Posted: சந்தேகத்திற்கு இடமான முறையில் மரணமாகியுள்ள விமானப்படை வீரர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் கல்கிஸ்ஸ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் இன்று அதிகாலை ரத்மலானை விமான ... |
யுத்தக்குற்ற விசாரணை நடைமுறையை இலங்கையும் ஐ.நாவும் இணைந்து தீர்மானிக்கும்! ஐ.நா செயலாளர் Posted: இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடைமுறை குறித்து, இலங்கை அரசும் ஐ.நா. மன்றமும் இணைந்து முடிவெடுக்கும் என்று ஐ.நா செயலாளர் நாயகம் பான் கி ... |
Posted: உலகில் எந்த பிரதமருக்கும் கிடைக்காத பெரும் பேறு மோடிக்கு கிடைத்துள்ளது. ஒரு பிரதமராகவும் அதே நேரம் ஒரு பெரு முதலாளியின் விளம்பர தூதராகவும் ... |
குற்றமே தண்டனை- ஒரு புது முயற்சி Posted: டனல் விஷன் என்னும் கண் நோயால் பாதிக்கப்பட்டவர் விதார்த். அதென்ன டனல் விஷன் என்றால் நமக்கு முழுமையாக தெரியும் ஒரு விஷயம் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுருங்கி சின்ன ... |
பாடசாலை சென்ற மாணவி மாமனாருடன் மாயம்! இலங்கையில் சம்பவம் Posted: பொகவந்தலாவ – ரானிகாடு தோட்டத்தில் 14 வயது மாணவி ஒருவரை முச்சக்கரவண்டியில் அழைத்துச் சென்ற மாமனாரும் குறித்த மாணவியும் தலைமறைவாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் ... |
கிளிநொச்சியில் முன்னாள் போராளிகள், பொதுமக்களுக்கு இலவச சிகிச்சை முகாம் Posted: புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் எதிர்வரும் 07 ஆம் திகதி நடைபெறவுள்ளது. மீள்குடியேற்ற புனர்வாழ்வு மற்றும் இந்துமத ... |
அறிந்துகொள்க அப்பாச்சியின் கட்டற்ற இயற்கைமொழிசெயலகத்தினை (Open NLP) Posted: இயற்கைமொழிசெயலகம் (Natural language processing(NLP))என்பது கணினிக்கும் நாம் பேசும் மொழிகளுக்கும் இடையேயான தொடர்பை விரிவு படுத்தி செயற்கை அறிவையும் கணக்கிடும் ... |
பெரிய பரந்தன் பகுதியில் நெற் களஞ்சியசாலை திறந்து வைப்பு Posted: கிளிநொச்சி – பெரிய பரந்தன் பகுதியில் ஜப்பானிய அரசினது நான்கு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட நெற்களஞ்சியசாலை நேற்று (வெள்ளிக்கிழமை) மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ... |
கல்வி நமை எங்கு கொண்டு செல்ல வேண்டும்? கவிஞர் தணிகை Posted: கல்வி நமை எங்கு கொண்டு செல்ல வேண்டும்? கவிஞர் தணிகை அண்மைக் காலத்தில் எனக்கு நிறைய கல்லூரி மாணவ மாணவர்களுடன் ... |
15 பிள்ளைகளை பெற்ற தாய் அனாதரவான நிலையில்… Posted: தாய் ஒருவர் தான் கர்ப்பம் தரித்த நாளில் இருந்து சகல நேரத்தையும் தனது அன்பான குழந்தைக்காகவே செலவிடுவார். எனினும் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர், ... |
மகளின் உடலை சுமந்தபடி 6கி.மீ நடந்த தந்தை! தொடரும் அவலம் Posted: ஒடிசாவில் தனா மஜி என்பவர் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று 10 நாட்கள் கூட ஆகாத நிலையில், இதேபோன்ற சம்பவம் ஒடிசாவில் ... |
600 பேர்கள் கொண்ட கும்பலை எதிர்த்து நின்ற இரண்டு பெண் போலீஸ் Posted: 1) ... |
Posted: |
இயற்கை எழில் கொஞ்சும் சேலா பாஸ்... Posted: ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி ... |
மன்னன் அலம்புசனைக் கொன்ற சாத்யகி! - துரோண பர்வம் பகுதி – 139 Posted: Satyaki killed King Alamvusha! | Drona-Parva-Section-139 | Mahabharata In Tamil (ஜயத்ரதவத பர்வம் – 55) ... |
கனவு தேசத்தில் கதறும் மக்கள் . Posted: கனவு தேசத்தில் கதறும் மக்கள் . புதிய தலைமுறை வார இதழுக்காக சாத்திரி ... சமாதானம், சகோதரத்துவம், சமத்துவம் என்பதை ... |
Posted: 2 செப்டம்பர் 2016 யார் அது ? ====ருத்ரா இ பரமசிவன் அந்த ... |
You are subscribed to email updates from tamilmanam : Tamil Blogs Aggregator. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |