நிறைவேற்ற வேண்டிய பணிகள் இருந்ததால் பதவியில் நீடிக்க விரும்பினேன்: ரகுராம் ராஜன் Posted: 02 Sep 2016 08:36 PM PDT நிறைவேற்ற வேண்டிய பணிகள் இருந்ததால் பதவியில் நீடிக்க விரும்பினேன் என்று, ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியிலிருந்து விடுபட உள்ள ரகுராம் ராஜன் கூறியுள்ளார். |
'ஆவாஸ்-கி-பஞ்சாப்' எனும் பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார், நவஜோத் சிங் சித்து! Posted: 02 Sep 2016 08:21 PM PDT பாஜகவில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து, இப்போது ஆவாஸ்-கி-பஞ்சாப் என்கிற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். |
சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை மெட்ரோ தண்ணீரே தீர்மானிக்கும்; மக்கள் கருத்து! Posted: 02 Sep 2016 08:12 PM PDT சென்னையில் உள்ளாட்சித் தேர்தல் வெற்றியை மெட்ரோ தண்ணீர்தான் தீர்மானிக்கும் என்று அண்மையில் சென்னை மக்கள் அன்றாடம் பேசி வருகின்றனர். |
ரிலையன்ஸ் நிறுவனத்தின் பாக்கெட்டில் மோடி; கெஜ்ரிவால் குற்றச்சாட்டு! Posted: 02 Sep 2016 08:01 PM PDT ரிலையன்ஸ் நிறுவனத்தின் விளம்பரத் தூதர்போல், பிரதமர் நரேந்திர மோடி செயல்படுவதாகவும், அந்த நிறுவனத்தின் பாக்கெட்டில் மோடி இருப்பதாகவும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். |
பான் கீ மூனின் விஜயமும் ஏமாற்றமும்! Posted: 02 Sep 2016 07:58 PM PDT ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திரும்பியிருக்கின்றார். அவரின் வருகை நிகழ்த்தியிருக்கின்ற விடயங்களை சற்று உற்று ... |
வேகமாகப் பரவும் ஜிகா வைரஸ்; 200 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம்! Posted: 02 Sep 2016 07:55 PM PDT ஜிகா வைரஸ் தாக்கத்தினால் 200 கோடி பேர் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். THE LANCET INFECTIOUS DISEASES மருத்துவ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் ... |
அகத்தியனின் நிலைமை இப்படியா போகணும்? Posted: 02 Sep 2016 07:15 PM PDT ஒரு காலத்தில் தங்கத்தால் ஆன உறுப்பினர் அட்டை கொடுத்து கவுரவித்தார்கள் இயக்குனர்கள் சங்கத்தில். அப்படியொரு பெருமைக்குரிய இயக்குனராக இருந்த அகத்தியனின் இன்றைய நிலைமை பரிதாபத்திலும் ... |
பான் கீ மூனைச் சந்திக்க ஆறு நிமிடங்கள் மாத்திரமே ஒதுக்கினார்கள்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 02 Sep 2016 04:14 PM PDT இலங்கை வந்திருந்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்திக்க, தான் உள்ளிட்ட வடக்கு மாகாண அமைச்சர்கள் குழுவுக்கு ஆறு நிமிடங்களை ... |
சொந்தக் காணிகளைக் கோரியே வடக்கு மக்கள் போராடுகின்றனர்; மூன்று மாதத்துக்குள் தீர்வு: மைத்திரிபால சிறிசேன Posted: 02 Sep 2016 03:51 PM PDT வடக்கிலுள்ள மக்கள் தமது சொந்தக் காணிகளைக் கோரியே போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதில், நியாயம் உண்டு. அவர்களின் பிரச்சினைக்கு மூன்று மாத காலத்துள் தீர்வு ... |
இறைமை- தனித்துவங்களின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்: இரா.சம்பந்தன் Posted: 02 Sep 2016 03:38 PM PDT நாடு பிளவுபடாத வகையில், தமிழ் மக்களின் இறைமை மற்றும் தனித்துவத்தின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ... |
தமிழக ஆளுநராக ரோசய்யா இருந்த காலத்தில், அவரின் பயணச் செலவு 1.22 கோடி ரூபாய்! Posted: 02 Sep 2016 05:44 AM PDT ரோசய்யா தமிழக ஆளுநராக இருந்தபோது அவரின் பயணச் செலவு மட்டும் 1.22 கோடி ரூபாய் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்ப் பெறப்பட்டு உள்ளது. |
சிறுவாணி பிரச்சினை; சிறிதும் தாமதமின்றி தடையாணை பெறுக: மு.கருணாநிதி Posted: 02 Sep 2016 05:33 AM PDT சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டுவதுக் குறித்தப் பிரச்சனையில் சிறிதும் தாமதமின்றி உடனடியாகத் தடையாணை பெறுக என்று, திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளார். |
இராணுவம் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: பான் கீ மூன் Posted: 02 Sep 2016 05:08 AM PDT இராணுவம் கையகப்படுத்தி வைத்திருக்கின்ற பொதுமக்களின் காணிகள் உரிமையாளர்களிடம் துரிதமாக மீளக் கையளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன், ... |
விக்ரம் விவகாரம் ஓயவில்லை Posted: 02 Sep 2016 01:18 AM PDT அமெரிக்காவுக்கு போன விக்ரம், அங்கு அலட்டிய அலட்டலை புட்டு புட்டு வைத்திருந்தார் பிரபல பத்திரிகையாளர் பிரகாஷ் எம். ஸ்வாமி. அவரது முக நூல் பதிவு ... |
பான் கீ மூன்- த.தே.கூ சந்திப்பு! Posted: 02 Sep 2016 12:43 AM PDT இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. |
தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் தர முடியும்?: கர்நாடக அரசிடம் நீதிபதிகள் கேள்வி! Posted: 01 Sep 2016 10:43 PM PDT தமிழகத்துக்கு எவ்வளவு தண்ணீர் தர முடியும் என்று கர்நாடக அரசிடம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். |
இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப பாகிஸ்தானில் தடை! Posted: 01 Sep 2016 10:19 PM PDT பாகிஸ்தானில் இந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பத் தடை செய்துள்ளது, அந்நாட்டு தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம். |
அவலம்: ஒரு குரங்கை கொன்றால் 300 ரூபாய் பரிசு: ஹிமாச்சல் வனத்துறை! Posted: 01 Sep 2016 09:59 PM PDT ஒரு குரங்கை கொன்று புதைத்துவிட்டு வந்து கூறினால், 300 ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று ஹிமாச்சல் பிரதேச வனத்துறை அறிவித்துள்ளது. |