ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வழியெல்லாம் வரும் நினைவுகள் - பகுதி 2
- கலைஞர்
- மீசை தத்துவம்
- அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன?
- சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி
- எனது அறிமுகம் -singai-
- தொப்புளைப் பத்தி ஆராய்ச்சி செய்யற இடமா,,,?!
- சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரிதான் - பெண்களை வெறுப்பவர் அல்ல:
- விநாயகர் ஸ்பெஷல்!
- இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்!
- தமிழ்நாட்டில் தாவரங்கள் (175)
- rudra veenai
- செக்கிழுத்த செம்மல்!
- இந்த வாரம் செப்., 5, ‘ஆசிரியர் தினம்’
- இப்பொழுது, தலைவர் மேடையில் புலம்புவார்...!!
- டாக்டர் பட்டம் கொடுத்ததற்கு தலைவர் ஏன் கோவிச்சுக்கறார்…?
- பயபக்தியோடு சாமி கும்பிட்டான்…!!
வழியெல்லாம் வரும் நினைவுகள் - பகுதி 2 Posted: 03 Sep 2016 09:59 AM PDT டீக்கடை நாம் உறவுகள் வளர்த்தில் வளர்ந்ததில் முக்கிய இடம்… டீக்கடை அண்ணாச்சி நம் முகம் பார்த்தாலே நமக்கு வேண்டியடீயோ,காபியோ தயாரா இருக்கும்… சரியான இனிப்பில். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உறவு வளர்க்கும் அற்புதமானஆள்…..நண்பர்கள் அதிகமானால் தயங்காமல் கடன் தருவார்…வியாபாரத்தில் நேர்மை இன்று அதிசயம் ஆனால் அண்ணாச்சிக்குஅது கடமை… ஆனா இன்னைக்கு எல்லாம் போச்சே டீக்கடை எல்லாம்பேக்கரினு ஆச்சே…. பத்துக்கு பத்து ரூம்ல நாலு இரும்பு டேபிள் பதினாறு சேர் இதான் பேக்கரியின் முதல் அடையாளம்…அதுவும் வளைவுக்குஒண்ணு…ரோட்டுக்கு ... |
Posted: 03 Sep 2016 09:45 AM PDT கலைஞர் மரத்தை வெட்டி திருடுபவர் மத்தியில் மரத்தை செதுக்கி மனதை திருடியவர் . ரமணியன் |
Posted: 03 Sep 2016 09:39 AM PDT - அதிகாலை பால் வாங்கிக்கொண்டு திரும்பும்போது தெருமுனையில் அவரைப் பார்த்தேன். நேற்றுகூட பார்த்ததாக நினைவு. யாரென அடையாளம் காண முடியாத நிலை… ஆனால், இதற்கு முன் எங்கோ பார்த்திருக்கிறோம் பழகியிருக்கிறோம் என்பதால் நினைவுகளில் சற்று குடைந்தார். வீட்டுக்கு வந்து பால் கவரை கொடுத்துவிட்டு வாக்கிங் போகும் எண்ணத்துடன் தெருவுக்கு வந்தபோது மீண்டும் அவர். யார் என்று கேட்டு விடலாமா? யோசித்துக்கொண்டிருக்கும்போதே அவருக்கும் அந்த எண்ணம் தோன்றியிருக்க வேண்டும். நின்றார். நான் அவரை நெருங்க… ... |
அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன? Posted: 03 Sep 2016 09:32 AM PDT அறிவோம் அறிவியல் - மெட்ரொனோம்கள் என்றால் என்ன? எப்படி இயங்குகின்றன? இந்த இரண்டு காணொளிகளையும் பாருங்கள். எப்படி ஒரே திசையில் தொடருகின்றன? பள்ளியில் படித்தது உங்களுக்கு நினைவுக்கு வருகிறதா? இவை மெட்ரொனோம்கள்(Metronome)- காலஅளவிகள் - ஆகும். இசைக் கலைஞர்களால், பாவிக்கப்படுகின்ற ஒரு கருவிதான் மெட்ரோநொம்-metronome - ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் "டிக் டிக்" என்ற ஒலியை எழுப்பி கால இடைவெளியை அறிந்துகொள்ள உதவும் ஒரு கருவியாக அதனை நாம் கண்டு கொள்ளலாம். மேற்கத்தைய இசை மட்டுமல்லாது தமிழிசை-கர்நாடக ... |
சஹாரா குழுமத்துக்கு ரூ.25,000 கோடி எங்கிருந்து வந்தது? உச்ச நீதிமன்றம் கேள்வி Posted: 03 Sep 2016 09:25 AM PDT முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்கப்பட்ட ரூ.25,000 கோடி பணம் சஹாரா குழுமத்துக்கு எங்கிருந்து வந்தது என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சஹாரா நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்கு உரிய பணத்தை திருப்பிச் செலுத்தவில்லை என்று கூறி, அந்தக் குழுமத்தின் தலைவரான சுப்ரதா ராய்க்கு எதிராக இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியம் (செபி) கடந்த 2014-இல் வழக்கு தொடுத்தது. அதையடுத்து, சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த இந்த வழக்கில், ... |
Posted: 03 Sep 2016 09:23 AM PDT பெயர்:சிந்து சொந்த ஊர்:பிறந்தது,வாழ்வது சிங்கை - சிங்கப்பூர். ஆண்/பெண்:பெண் ஈகரையை அறிந்த விதம்:இணையம் பொழுதுபோக்கு:தமிழ்,வரலாறு, அறிவியல் ,தமிழிசை(கர்நாடக இசை) ,பரதம் தொழில்:மாணவி - கணினி மேற்படிப்பு மேலும் என்னைப் பற்றி:எதுவும் சொல்வதற்கில்லை. கற்றது கைமண் அளவு. |
தொப்புளைப் பத்தி ஆராய்ச்சி செய்யற இடமா,,,?! Posted: 03 Sep 2016 08:57 AM PDT |
சபரிமலை ஐயப்பன் பிரம்மச்சாரிதான் - பெண்களை வெறுப்பவர் அல்ல: Posted: 03 Sep 2016 06:45 AM PDT - சபரிமலையில் உள்ள ஐயப்பன் நிரந்தர பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவர்தான்; அதற்காக அவர் பெண்களை வெறுப்பவர் என்று அர்த்தம் இல்லை என கேரள மாநில பாஜக பொதுச் செயலாளர் கே.சுரேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் முகநூலில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால் அவர் பெண்களுக்கு எதிரானவர் என்று அர்த்தம் அல்ல. சபரிமலையில் அவருக்குப் பக்கத்தில் மாளிகைபுரத்து அம்மனுக்கு ஐயப்பன் இடம் கொடுத்திருக்கும் உண்மையை நாம் மறந்து விடக் கூடாது. பெண்களுக்கு மாதவிடாய் ... |
Posted: 03 Sep 2016 04:48 AM PDT - நான் 8-ம் வகுப்பு படித்தபோது, எங்கள் பள்ளியில் எங்களை சுற்றுலா அழைத்துச் சென்றனர். வகுப்பு ஆசிரியர் எங்களை மிருகக்காட்சி சாலைக்கு அழைத்துச் சென்றார். அங்குள்ள மிருகங்களை காட்டிய ஆசிரியர், யானைகளிடம், நாம் பொறுமையை கற்றுக் கொள்ள வேண்டும்; சிங்கத்திடம், கம்பீரத்தை கற்றுக் கொள்ள வேண்டும்; முயலிடம், வேகத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு மிருகமாக சுட்டிக் காட்டி அறிவுரை கூறினார். அப்போது ஒரு குறும்புக்கார மாணவன், 'சார் எனக்கொரு சந்தேகம்!' என்றான். 'என்ன சந்தேகம்?' ... |
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்! Posted: 03 Sep 2016 04:34 AM PDT – கல்வி என்பது மிக, மிக இன்றியமையாதது. இப்பொழுதல்ல, எப்போதுமே அது உண்மை. இப்போது மட்டுமல்ல எப்போதுமே கல்விக்கான பாடுகள் நிறையவே உண்டு. கல்வி மறுக்கப்பட்டவர்கள்; கல்வி அனைவருக்கும் வேண்டும் என குரல் கொடுத்தவர்கள். இவர்களை மறந்து கல்விப்பணி கிடையாது. – நாம் ஆசிரியர் தினமான நிகழ்வு நடக்கும் இந்த வாரத்தில் அதிகம் அறியப்படாத பெண் ஆசிரியரின் மேன்மையை படித்து நெகிழ்வோம். மகாராஷ்டிராவில் உள்ள நைகான் என்ற சிற்றூரில் 1831ம் ஆண்டு சாவித்ரிபாய் புலே பிறந்தார். இவர் பள்ளியில் படிப்பதற்கு சமூகத்தில் ... |
Posted: 03 Sep 2016 04:19 AM PDT தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு - இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் - சென்னை -113 |
Posted: 03 Sep 2016 02:30 AM PDT ருத்ர வீணை 3 & 4 கிளாரிட்டி பிடிப் நீடெட். ப்ளீஸ் அப்லோட் பிரோதெரஸ் . |
Posted: 02 Sep 2016 11:53 PM PDT வ.உ.சி., 1872ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதி தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் எனும் ஊரில் பிறந்தார். – இந்திய சுதந்திரத் திற்காக பல்வேறு தலைவர்கள் போராட்டங்களை நடத்தியதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால், வ.உ.சிதம்பரத்துக்கு போலீசார் கொடுத்த தண்டனைகள் இன்றைய தலைமுறைக்கு குறைந்த அளவே தெரிந்திருக்க வாய்ப்பிருக்கும். வ.உ.சி., என்றால் செக்கிழுத்தவர் என்பது மட்டுமே அல்ல. சுதந்திரத் திற்காக இவர் பட்ட துன்பங்கள் நாம் நன்றியுடன் நினைக்க வேண்டியவை. அதற்கான போராட்டங்களை தலைமை தாங்கி அனைவரையும் ... |
இந்த வாரம் செப்., 5, ‘ஆசிரியர் தினம்’ Posted: 02 Sep 2016 11:53 PM PDT 'கற்று' கொண்டே இருப்பவர் ஆசிரியர்! – 'ஆசிரியர் பணி அறப்பணி' என்பதனை தன் வாழ்வாகவே மாற்றி கொண்டவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்து, தன் கல்வியாலும், உழைப்பாலும், பேராசிரியராக ரஷ்ய – -இந்திய தூதராகவும், இந்தியக் குடியரசு துணை தலைவராகவும் உயர்ந்து, அதன் பிறகு இந்திய குடியரசு தலைவராகவும் பதவி வகித்த ராதாகிருஷ்ணனின் பிறந்த தினம், 'ஆசிரியர் தினமாக' கொண்டாடப்பட்டு வருகிறது. – அதிக டாக்டர் பட்டம்: – உலகின் அனைத்து நாடுகளிலும் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அனைத்துமே ... |
இப்பொழுது, தலைவர் மேடையில் புலம்புவார்...!! Posted: 02 Sep 2016 10:58 PM PDT - - |
டாக்டர் பட்டம் கொடுத்ததற்கு தலைவர் ஏன் கோவிச்சுக்கறார்…? Posted: 02 Sep 2016 05:58 PM PDT |
பயபக்தியோடு சாமி கும்பிட்டான்…!! Posted: 02 Sep 2016 05:52 PM PDT |
You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |