Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Posted: 16 Sep 2016 01:27 PM PDT



http://www.mediafire.com/download/guu136llz5o1cel/Rudra+Veenai+-+Part+01.pdf

என்றும் அன்புடன்
செல்லா

திருமூலரின் மூச்சுப்பயிற்சி.

Posted: 16 Sep 2016 09:56 AM PDT

இன்று வெள்ளிக்கிழமை.இனிய இசையுடன் திருமூலரின் மூச்சுப் பயிற்சியையும் பார்க்கலாமே!

சில சுவையான நிகழ்வுகள் - சிரிப்பதா அழுவதா?

Posted: 16 Sep 2016 09:04 AM PDT

சப்பானில் இந்த சீயர் கேர்ள்ஸ் குரூப் ஒன்று செயல்பட்டு வருகிறது. அவர்கள் இளம் பெண்கள் அல்ல. எல்லாருமே 55 – 80 வயதிற்கு உட்பட்டவர்கள். அதாவது சீயர் பாட்டிகள். வடிவேலுவின் உதவியாளர் ஒட்டக குர்பாணி கொடுத்தாராம். ஆனால் டக்காவில் கொடுத்த ஈகைத்திருநாள் குர்பாணி யில் தலை அறுக்கப்பட்ட மாடுகளின் இரத்தம் ஆறாக வீதிகளில் ஓடியது. மழை ஒரு பக்கம், அடைபட்ட சாக்கடை இன்னொரு பக்கம். அப்படி ஓட எத்தனை உயிர்கள் பலியாகின?

டெல்லியில் அரசியல்வாதிகள்

Posted: 16 Sep 2016 08:22 AM PDT

டெல்லியில் அரசியல்வாதிகள் டில்லியில் அரசியல்வாதிகள் சந்தித்துக் கொள்ளும்போது, 'எங்கே வண்டு முருகனைக் காணோம், இன்று வரவில்லையா? கபாலி எங்கே, அவரையும் காணோமே?' என, கிண்டலாகப் பேசுகின்றனர். யார் அது வண்டு முருகன்? காமெடி நடிகர் வடிவேலு, வண்டு முருகனாக கோர்ட்டில் வாதாடுவதைப் பார்த்து சிரிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு அரசியல்வாதிக்குத் தான், வண்டு முருகன் என, டில்லி அரசியல்வாதிகள் பெயர் வைத்துள்ளனர்; வக்கீலாக இருந்து அரசியல்வாதியானவர் இவர். யார் தெரிகிறதா? நவநீதகிருஷ்ணன். ...

நன்றே நவிலும் கொன்றை வேந்தன்

Posted: 16 Sep 2016 08:00 AM PDT

தெரிந்து கொள்வோம் தேன் தமிழை - 6 (கொன்றை வேந்தன் ) நன்றே நவிலும் கொன்றை வேந்தன் (ஔவையார் அருளியது) "தமிழ்ப்பாட்டி தரும் தரமிகு ஞானநெறி"                                               நூல். 1. அன்னையும் பிதாவும் முன்னறி  தெய்வம். பதப்பொருள்: அன்னை – தன்னைப் பெற்றெடுத்தத் தாய். பிதா – தன் பிறப்பிற்குக் கரணமாகிய தந்தை. முன் – காலத்தாலும் இடத்தாலும் முதலாவதாக இருத்திக்கொளல். அறி – அறிந்து , அறிகின்ற, அறியும். தெய்வம் – வினை விநாசகர்; ...

கண்ணாடிப் பாடம்!

Posted: 16 Sep 2016 07:30 AM PDT

கண்ணாடிப் பாடம்! --------------------------------- அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி. அடிக்கடி அதைப் பார்ப்பார். பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார். பக்கத்து வீட்டு இளைஞனுக்குக் குறுகுறுப்பு…! 'அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது? பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே! ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?' அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை பெரியவரை நெருங்கினான். "ஐயா…!" "என்ன தம்பி?" "உங்கள் கையில் இருப்பது கண்ணாடிதானே?" "ஆமாம்!" "அதில் ...

தேடி அழைக்கும் நேரம்"...!

Posted: 16 Sep 2016 07:25 AM PDT

தேடி அழைக்கும் நேரம்"...! ஒரு கட்டுமான எஞ்சினியர்…13 வது… மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்… . ஒரு முக்கியமான வேலை… . கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்… . செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்.. . ம்ஹும்..கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்… . போனை எடுக்க வில்லை.. . என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்.. . அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்கவில்லை… . இவ்வளவுக்கும்… கொத்தனார் ...

. திருமந்திரம் என்னும் தேன்

Posted: 16 Sep 2016 06:48 AM PDT

தெரிந்துகொள்வோம்  தேன் தமிழை -8 ( திருமூலர் அருளிய திருமந்திரம்) ஓர் அறிமுகம்: திருமந்திரம் என்னும்  நூல் தவயோகத் தந்தை திருமூலரின் படைப்பு. அந்த அற்புதம் ஒரு  யோகமும் ஞானமும் தோய்ந்த ஒரு கல்விக் கருவூலக் களஞ்சியம்.  அந்த யோகமும் ஞானமும்  பக்திநோக்கில் பார்க்கப்பட்டு நமது சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமரகாவியத்தை உலக மக்கள் அனைவருக்கும்  ஆக்கும் வகையில்  அமைக்கப்படுவதே, "தெரிந்து கொள்வோம் தேன் தமிழை -  திருமந்திரம் என்னும் தேன்" என்னும் ...

புத்த கயாவின் போதி மரம் தமிழ்நாட்டில் !

Posted: 16 Sep 2016 06:17 AM PDT

புத்த கயாவின் போதி மரம் தமிழ்நாட்டில் ! புத்த கயாவிலிருந்து (புத்த கயா பீகாரிலுள்ளது) கொண்டுவரப்பட்ட போதி மரக்கிளை (போதி மரம் என்பது அரசமரம்தான் !) சென்னை  Theosophical Society தோட்டத்தில் வளர்ந்து  இன்று பெரிய மரமாகி நிற்கிறது ! இது 56 வயது மரம் என்பது அறியத்தக்கது ! :-

நலம் 360 - சித்த மருத்துவர் கு.சிவராமன்

Posted: 16 Sep 2016 03:29 AM PDT


நூல் பெயர் - நலம் 360

எழுத்தாளர் - சித்தமருத்துவர் கு.சிவராமன்
பதிவிறக்க
[noguest]நலம் 360-கு.சிவராமன்[/noguest]

ஔவைக் குறள் என்னும் அற்புத இலக்கியம்

Posted: 16 Sep 2016 02:48 AM PDT

தெரிந்து கொள்வோம்  தேன் தமிழை-2 (ஔவைக்குறள்)                                           ஔவைக்குறள்                                    (ஔவையார் அருளியது)                                     வீட்டு நெறிப்பால்                                 1.பிறப்பின் நிலைமை. 4.            தருமம் பொருள்காமம் வீடெனு நான்கும்                உருவத்தா லாய பயன். (1-04) தெளிவுரை : உலக உயிர்கள் எவற்றுக்கும் பாவம் செய்யாது அறநெறியில் வாழ்தல், அவ்வாழ்விற்குத் தேவையான பொருட்செல்வத்தை எவ்வுயிர்க்கும் தீங்கு ...

சேரர் கோட்டை புத்தகம் கிடைக்குமா ?

Posted: 16 Sep 2016 01:59 AM PDT

சேரர் கோட்டை புத்தகம் கிடைக்குமா ? இருந்தால் பகிரவும்..

iஹைபுன்

Posted: 15 Sep 2016 11:49 PM PDT

நொடியில்..!! * மகிழ்ச்சியான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? துக்கமான நேரம் என்று ஒன்றிருக்கிறதா? இரண்டுமே இல்லை. எல்லாமே மனம் தீர்மானிப்பது தானே தவிர வேறொன்றுமில்லை. ஒரு நொடியிலே இரண்டும் மாறி மாறி நிகழ்ந்தேறும். இதனை நேரடியாக அனுபவத்திலே காணலாம். இரவு – பகல் அமாவாசை, பௌர்ணமி என எல்லாம் மாறி மாறி வருவது போன்று தான் மகிழ்ச்சியும் துக்கமும் வாழ்வில் நிகழ்ந்தேறி வருகின்றன. இயற்கை தகவமைத்துள்ள செயல்பாட்டு முறைப்படியே மனித மனமும் செயல்படுகின்றன என்பதை இதன் வாயிலான அறிந்துக் கொள்ள முடிகின்றது. பூமியின் ...

கருத்துக் படங்கள் --ரசிக்க

Posted: 15 Sep 2016 10:59 PM PDT

கருத்துக் படங்கள் --ரசிக்க









நன்றி தமிழ் ஹிந்து

ரமணியன்

MH 370 --மலேஷிய விமானம்

Posted: 15 Sep 2016 10:00 PM PDT

MH 370 --மலேஷிய விமானம் கோலாலம்பூர்: தான்சானியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ள விமான பாகங்கள், நடுவானில் மயமான மலேசிய விமானம் தான் என மலேசியா உறுதி செய்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 ரக விமானம் நடுவானில் மாயமானது. விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. கடந்த ஜூன் மாதம் மாயமான விமானத்தின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™