Tamilwin Latest News: “தமிழர் பகுதிகளில் மீணடும் ஆயுதப் ...” plus 9 more |
- தமிழர் பகுதிகளில் மீணடும் ஆயுதப் ...
- இலங்கை சந்தைகளில் அறிமுகமாகியுள்ள ...
- பிரபாகரனின் பெயரை சொன்னால் போதும் ...
- நல்லாட்சி உண்மையான மக்களாட்சியாக ...
- புலம்பெயர் தமிழர்களிடம் பல கோடி ...
- கிளிநொச்சியில் மாபெரும் ...
- ஆயிரக்கணக்கான அடியார்களின் ...
- மருத்துவப் பரிசோதனைக்கு ...
- தானாக சுற்றும் மர்ம தீவு - ...
- தமிழினத்தை ஒன்றுபடச் செய்யப்பட ...
தமிழர் பகுதிகளில் மீணடும் ஆயுதப் ... Posted: 16 Sep 2016 06:28 PM PDT வடக்கில் தமிழர்கள் செரிந்து வாழும் பகுதிகளில் இராணுவத்தினர் மீண்டும் ஆயுதப் பயிற்சிகளை மேற்கொண்டு வருக்கின்றனர்.இந்நடவடிக்கையானது, தமிழ் மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ள அதேவேளை, பாரிய அச்ச. |
இலங்கை சந்தைகளில் அறிமுகமாகியுள்ள ... Posted: 16 Sep 2016 05:54 PM PDT இலங்கை சந்தைகளில் புதிய ரக முச்சக்கர வண்டி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபல தனியார் மோட்டார் வாகன இறக்குமதி நிறுவனம் ஒன்று இந்த முச்சக்கர வண்டியை இறக்குமதி செய்துள்ளது.கவர்ச்சி கரமான முறையில் வடிவமைக்கபட்டுள்ள. |
பிரபாகரனின் பெயரை சொன்னால் போதும் ... Posted: 16 Sep 2016 05:14 PM PDT காவிரி நீர் பிரச்சினையில் நாம் தமிழர் கட்சி சார்பில் முன்னெடுக்கப்பட்ட பேரணியின் போது தீக்குளித்து உயிர் நீத்த விக்னேஷின் கடைசி அழைப்பு குறித்த குரல் பதிவு தற்போது வெளியாகியுள்ளது.பேரணிக்கு முதல்நாளான புதன்கிழமை. |
நல்லாட்சி உண்மையான மக்களாட்சியாக ... Posted: 16 Sep 2016 05:01 PM PDT புதிய அரசியலமைப்பை உருவாக்குவதில் சிறுபான்மையினரின் பங்களிப்பு மிக முக்கியமானதெனவும், அவசியமானதெனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் சில தினங்களுக்கு முன்னர். |
புலம்பெயர் தமிழர்களிடம் பல கோடி ... Posted: 16 Sep 2016 04:27 PM PDT பிரான்ஸ் மற்றும் சுவிஸ் நாட்டில் வசித்துவரும் புலம்பெயர் தமிழர்களிடம் வேலைவாய்ப்பு தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ள நபர் ஒருவர் குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது.ஜெறோம் டி சில்வா அல்லது நிர்மன் டி செல்வா என்ற. |
Posted: 16 Sep 2016 03:54 PM PDT கிளிநொச்சியில் மாபெரும் கூட்டுப் புதைகுழியொன்றின் அமைவிடம் குறித்த தகவல்களை முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.இலங்கையில் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பு தொடர்பில். |
ஆயிரக்கணக்கான அடியார்களின் ... Posted: 16 Sep 2016 03:29 PM PDT கிழக்கிலங்கையில் வரலாற்று சிறப்பு சித்தாண்டி ஸ்ரீ சித்திர வேலாயுதர் பேராலயத்தின் பிரணவ சரவணப் பொய்கை தீர்த்தோற்சவம் இன்று சிறப்பாக இடம்பெற்றது.ஆயிரக் கணக்கான அடியார்களின் அரோகரா கோசத்துடன், சித்தாண்டி உதயன்மூலை. |
Posted: 16 Sep 2016 03:02 PM PDT விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைக்கான மன்னார் பொது வைத்தியசாலையில் இன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.எனினும், இன்றைய தினம் முன்னாள் போராளிகள் எவரும் மருத்துவ பரிசோதனைக்காக. |
தானாக சுற்றும் மர்ம தீவு - ... Posted: 16 Sep 2016 01:23 PM PDT அர்ஜெண்டினாவின் வட கிழக்கு முனையில் அமைந்துள்ள பரானா டெல்டா ஒரு மிதக்கும் தன்மையுடைய சிறிய தீவாகும்.130 அடி அகலத்திற்கு தண்ணீர் சூழ்ந்துள்ள இந்த பகுதிக்கு 'ஐ' என பெயரிடப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு. |
தமிழினத்தை ஒன்றுபடச் செய்யப்பட ... Posted: 16 Sep 2016 01:01 PM PDT தமிழ் இனத்தை இனி அரசியல் ஒன்றுபடச் செய்யாது. மாறாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் சமரசத்திற்கு தமிழ் மொழி மூலமான ஒருமைப்பாடு வழிவகுக்கும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் பேரவையின். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |