பான் கீ மூன் யாழ் வருகை; காணாமற்போனோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம்! Posted: 01 Sep 2016 09:40 PM PDT இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களைச் சந்திக்கவுள்ள நிலையில், ... |
கார்த்திக் சிதம்பரத்தைக் கைது செய்ய அமுலாக்கத்துறை நடவடிக்கை! Posted: 01 Sep 2016 09:32 PM PDT முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. |
சுங்கச் சாவடிகளில் கட்டணம் குறைப்பு: தமிழகத்தில் முதல் முறை அமுல்! Posted: 01 Sep 2016 09:26 PM PDT சுங்கச் சாவடிகளில் கட்டணம் குறைப்பு தமிழகத்தில் முதல் முறை அமுலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள, 22 சுங்கச்சாவடிகளில், நேற்று முதல் கட்டணம், ஒரு ரூபாய் முதல், நான்கு ... |
நியூசிலாந்து கடற்கரையில் 7.1 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் Posted: 01 Sep 2016 09:10 PM PDT நியூசிலாந்தின் கிழக்குக் கடற்கரையில் இருந்து 160 கிலோ மீட்டர் தொலைவில் 7.1 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று வெள்ளிக்கிழமை தாக்கியுள்ளது. கிஸ்போர்ன் ... |
பிரேசிலில் புதிய அதிபராக மைக்கேல் டோமர் பதவியேற்றார் Posted: 01 Sep 2016 09:08 PM PDT பிரேசிலில் முன்னால் அதிபர் டில்மா ரூசெஃபிற்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப் பட்டு அவர் பதவி விலக்கப் பட்டதை அடுத்து துணை ... |
தனுஷின் தொடரி படம் ரயிலில் பயணம் செய்த அனுபவத்தை ஏற்படுத்தும்:பிரபு சாலமன் Posted: 01 Sep 2016 07:59 PM PDT கும்கி, மைனா உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் பிரபு சாலமன், தற்போது தனுஷ்- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தொடரி படத்தை இயக்கி வருகிறார். ... |
புதிய அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் சுதந்திரமும் ஜனநாயகமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது: பான் கீ மூன் Posted: 01 Sep 2016 07:38 PM PDT இலங்கையில் புதிதாக ஆட்சியமைத்துள்ள அரசாங்கத்தின் கீழ் நாட்டு மக்களின் சுதந்திரமும், ஜனநாயகமும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். ... |
நல்லிணக்கப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு கால வரையறை எதனையும் பான் கீ மூன் விதிக்கவில்லை: மைத்திரிபால சிறிசேன Posted: 01 Sep 2016 07:29 PM PDT இலங்கையில் நல்லிணக்கப் பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு எந்தவிதமான கால வரையறையையும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் விதிக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால ... |
சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆர்எஸ்எஸ் நாட்டுப்பற்றுப் பற்றி பேசுகிறது: ராகுல் காந்தி Posted: 01 Sep 2016 07:29 PM PDT சுதந்திர போராட்டத்தில் கலந்து கொள்ளாத ஆர்எஸ்எஸ் அமைப்பு தற்போது நாட்டுப்பற்றுக் குறித்துப் பேசுகிறது என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். |
மென் வலுவின் பரவலாக்கம் தேசிய வலிமைக்கான முக்கிய காரணியாகும்: கருணாசேன ஹெட்டியாராச்சி Posted: 01 Sep 2016 07:21 PM PDT மென் வலுவின் பரவலாக்கம் தேசிய வலிமையைப் பேணுவதற்கான முக்கியமான காரணியாகும் என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். |
மைத்திரி- பான் கீ மூன் சந்திப்பு! Posted: 01 Sep 2016 07:09 PM PDT இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை ... |
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தார்: ஜப்பான் திட்டவட்டம் Posted: 01 Sep 2016 06:48 PM PDT சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில்தான் இறந்தார் என்று ஜப்பான் விசாரணை அறிக்கைக் குழுத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. |
மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தப்படும்: ஜெயலலிதா. Posted: 01 Sep 2016 04:23 AM PDT அரசு பணிப்பார்க்கும் பெண்களுக்கு மகப்பேறு விடுப்பு 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயரத்தப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
நான் ஜீவா என்கிற ஸ்நேகா ! Posted: 01 Sep 2016 04:04 AM PDT தர்மதுரை திரைப்படத்தில் வாட்ச்வுமனாக நடித்து எல்லோரிடமும் பாராட்டைப்பெற்ற திருநங்கை ஜீவா என்கிற ஸ்நேகா தன் வளர்ச்சிக்கக் காரணமானவர்களை நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார். அவர. கூறியதாவது; |
முன்னாள் போராளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை நேர விபரங்கள் அறிவிப்பு! Posted: 01 Sep 2016 12:34 AM PDT அரச புனர்வாழ்வில் இருந்த போது முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி செலுத்தப்பட்டதாக கூறப்படுகின்ற நிலையில், முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வடக்கு மாகாண ... |
விருப்பப்பட்டால் சபாநாயகரும் தமது கருத்தை வழக்கறிஞர் மூலம் கூறலாம்: நீதிபதிகள் Posted: 31 Aug 2016 09:29 PM PDT சட்டப்பேரவை திமுக உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்த விவகாரத்தில் விருப்பப்பட்டால் சபாநாயகரும் தமது கருத்தை வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் கூறலாம் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். |