அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்கள் மத அடையாளத்தை முன்னிறுத்துகின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன் Posted: 16 Sep 2016 09:23 PM PDT இலங்கையில் முஸ்லிம்களின் அடையாளம் தமிழ் மொழி சார்புள்ளதாக இருந்தாலும், அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் அடையாளம் மதம் சார்ந்தது என கூறிக் கொள்வதாக வடக்கு ... |
ஏழை- எளிய மக்கள் பயன்பெற அம்மா திருமண மண்டபங்கள்: ஜெயலலிதா Posted: 16 Sep 2016 08:14 PM PDT ஏழை-எளிய மக்கள் பயன்பெற அம்மா திருமண மண்டபங்கள் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் கட்டப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். |
அதர்வாவின் ஆசை இப்படியா முடியணும்? Posted: 16 Sep 2016 08:00 PM PDT நயன்தாராவுக்கு அக்கா வயசு ஆனாலும் கூட, அவருடன் ஜோடி போட்டுவிட வேண்டும் என்கிற துடிப்பும், தவிப்பும் இளம் ஹீரோக்களிடம் இருக்கவே செய்கிறது. |
உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்வதை கைவிட வேண்டும்: தமிழிசை Posted: 16 Sep 2016 07:59 PM PDT உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்வதை கைவிட வேண்டும் என்று, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். |
அரசியலால் எதுவும் சாதிக்க முடியாது என்றே வெளியில் வந்தேன்: அமிதாப் பச்சன் Posted: 16 Sep 2016 07:49 PM PDT அரசியலால் எதுவும் சாதிக்க முடியாது என்றே அரசியலை விட்டு வெளியில் வந்தேன் என்று நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். |
மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்ற சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம் Posted: 16 Sep 2016 07:25 PM PDT மெட்ரோ ரயில் மற்றும் ரயில் துறை திட்டங்களை நிறைவேற்ற சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. |
மத்திய பிரதேசம் மது மாநிலமாக மாறி வருகிறது: நிதீஷ்குமார் கவலை! Posted: 16 Sep 2016 06:50 PM PDT மத்திய பிரதேசம் மது மாநிலமாக மாறி வருகிறது என்று, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கவலை வெளியிட்டுள்ளார். |
இம்மாத இறுதிக்குள் மவுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிடத்தை இடிப்பது உறுதி: தமிழக அரசு Posted: 16 Sep 2016 06:42 PM PDT இம்மாத இறுதிக்குள் அனுமதியின்றி கட்டப்பெற்ற சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிடத்தை இடிப்பது உறுதி என்று, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. |
'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியாரின் 138வது பிறந்தநாள் இன்று! Posted: 16 Sep 2016 06:27 PM PDT பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 138வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும், பெரியாரின் சிலை மற்றும் திரு உருவ படத்துக்கு மாலை அணிவித்து, மக்களால் ... |
விலங்குகள் நலவாரிய தூதராக சவுந்தர்யா ரஜினிகாந்த் நியமனம்; விவாகரத்து பற்றிய செய்தியையும் உறுதி செய்தார்! Posted: 16 Sep 2016 06:06 PM PDT தமிழகத்துக்கான விலங்குகள் நல வாரிய தூதராக நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா நியமிக்கப்பட்டு உள்ளார். |
GST மசோதா கவுன்சில் அமைப்பு: மத்திய அரசு Posted: 16 Sep 2016 05:55 PM PDT GST மசோதா எனப்படும் சரக்கு-சேவை வரி மசோதாவுக்கான கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது மத்திய அரசு. |
10 நாட்களுக்குள் கழிவு நீர் பாதையை தூர்வாரும் நியமனக் குழுவை கூட்ட வேண்டும்: நீதிபதிகள் Posted: 16 Sep 2016 05:36 PM PDT மழைக்கு முன்னதாக 10 நாட்களுக்குள் கழிவு நீர் பாதையை தூர்வாரும் நியமனக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்துள்ளார். |
வன்முறை- போராட்டத்தால் ஏற்பட்ட சேதம்- பாதிக்கப்பட்டவர்களின் விவரம் தேவை: தேசிய மனித உரிமைகள் ஆணையம் Posted: 16 Sep 2016 05:13 PM PDT வன்முறை போராட்டத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தினை தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில தலைமை செயலாளர்கள், இரு மாநில டிஜிபிக்கள் விளக்கமளிக்க தேசிய ... |
உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக் கோரி கூட்டு எதிரணி எதிர்வரும் 20ஆம் திகதி போராட்டம்! Posted: 16 Sep 2016 03:42 PM PDT உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க கூட்டு எதிரணி (மஹிந்த அணி) ... |
நியாயமான தீர்வு கிடைக்காது விடின், எம்மை ஆளமுடியாத நிலை ஏற்படும்: இரா.சம்பந்தன் Posted: 16 Sep 2016 03:35 PM PDT தமிழ் மக்கள் நீண்ட காலமாக கோரிவரும் முறையான அரசியல் தீர்வை புதிய அரசியலமைப்பு கொண்டிருக்காவிட்டால் அதனை நிராகரிப்போம். அதாவது, நியாயமான தீர்வு கிடைக்காதுவிடின் தமிழ் ... |
போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் தலையீடு இருக்காது: மனோ கணேசன் Posted: 16 Sep 2016 03:22 PM PDT இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் தலையீடு இருக்கப் போவதில்லை என்று தேசிய ... |
கிளிநொச்சி பொதுச் சந்தையில் பாரிய தீ; 60க்கும் அதிகமான கடைகள் எரிந்து நாசம்! Posted: 16 Sep 2016 03:09 PM PDT கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 08.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 60க்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. |
அஜீத்துதான் அப்படின்னா அவர் கொழுந்தியாளுமா? Posted: 16 Sep 2016 04:59 AM PDT அஜீத்திற்குதான் எந்த விழாவிலும் பங்கு பெறக் கூடாது என்கிற கொள்கை இருக்கிறது. |
சம்பா சாகுபடிக்காக வருகின்ற 20ஆம் திகதி மேட்டூர் அணை நீர் திறப்பு: முதல்வர் அறிவிப்பு! Posted: 16 Sep 2016 01:45 AM PDT சம்பா சாகுபடிக்காக வருகின்ற 20ஆம் திகதி மேட்டூர் அணையில் நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப் பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். |