Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

அரசியல் காரணங்களுக்காக முஸ்லிம்கள் மத அடையாளத்தை  முன்னிறுத்துகின்றனர்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted: 16 Sep 2016 09:23 PM PDT

இலங்கையில் முஸ்லிம்களின் அடையாளம் தமிழ் மொழி சார்புள்ளதாக இருந்தாலும், அவர்கள் அரசியல் காரணங்களுக்காகவே தங்கள் அடையாளம் மதம் சார்ந்தது என கூறிக் கொள்வதாக வடக்கு ...

ஏழை- எளிய மக்கள் பயன்பெற அம்மா திருமண மண்டபங்கள்: ஜெயலலிதா

Posted: 16 Sep 2016 08:14 PM PDT

ஏழை-எளிய மக்கள் பயன்பெற அம்மா திருமண மண்டபங்கள் தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் கட்டப்படும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

அதர்வாவின் ஆசை இப்படியா முடியணும்? 

Posted: 16 Sep 2016 08:00 PM PDT

நயன்தாராவுக்கு அக்கா வயசு ஆனாலும் கூட, அவருடன் ஜோடி போட்டுவிட வேண்டும் என்கிற துடிப்பும், தவிப்பும் இளம் ஹீரோக்களிடம் இருக்கவே செய்கிறது.

உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்வதை கைவிட வேண்டும்: தமிழிசை

Posted: 16 Sep 2016 07:59 PM PDT

உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்வதை கைவிட வேண்டும் என்று, பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார். 

அரசியலால் எதுவும் சாதிக்க முடியாது என்றே வெளியில் வந்தேன்: அமிதாப் பச்சன்

Posted: 16 Sep 2016 07:49 PM PDT

அரசியலால் எதுவும் சாதிக்க முடியாது என்றே அரசியலை விட்டு வெளியில் வந்தேன் என்று நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். 

மெட்ரோ ரயில் திட்டங்களை நிறைவேற்ற சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை: தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

Posted: 16 Sep 2016 07:25 PM PDT

மெட்ரோ ரயில் மற்றும் ரயில் துறை திட்டங்களை நிறைவேற்ற சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்று, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவுப் பிறப்பித்துள்ளது. 

மத்திய பிரதேசம் மது மாநிலமாக மாறி வருகிறது: நிதீஷ்குமார் கவலை!

Posted: 16 Sep 2016 06:50 PM PDT

மத்திய பிரதேசம் மது மாநிலமாக மாறி வருகிறது என்று, பீகார் முதல்வர் நிதீஷ் குமார் கவலை வெளியிட்டுள்ளார். 

இம்மாத இறுதிக்குள் மவுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிடத்தை இடிப்பது உறுதி: தமிழக அரசு

Posted: 16 Sep 2016 06:42 PM PDT

இம்மாத இறுதிக்குள் அனுமதியின்றி கட்டப்பெற்ற  சென்னை மவுலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிடத்தை இடிப்பது உறுதி என்று, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

'பகுத்தறிவுப் பகலவன்' தந்தை பெரியாரின் 138வது பிறந்தநாள் இன்று!

Posted: 16 Sep 2016 06:27 PM PDT

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 138வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும், பெரியாரின் சிலை மற்றும் திரு உருவ படத்துக்கு மாலை அணிவித்து, மக்களால் ...

விலங்குகள் நலவாரிய தூதராக சவுந்தர்யா ரஜினிகாந்த் நியமனம்; விவாகரத்து பற்றிய செய்தியையும் உறுதி செய்தார்!

Posted: 16 Sep 2016 06:06 PM PDT

தமிழகத்துக்கான விலங்குகள் நல வாரிய தூதராக நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா நியமிக்கப்பட்டு உள்ளார். 

GST மசோதா கவுன்சில் அமைப்பு: மத்திய அரசு

Posted: 16 Sep 2016 05:55 PM PDT

GST மசோதா எனப்படும் சரக்கு-சேவை வரி மசோதாவுக்கான கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது மத்திய அரசு. 

10 நாட்களுக்குள் கழிவு நீர் பாதையை தூர்வாரும் நியமனக் குழுவை கூட்ட வேண்டும்: நீதிபதிகள்

Posted: 16 Sep 2016 05:36 PM PDT

மழைக்கு முன்னதாக 10 நாட்களுக்குள் கழிவு நீர் பாதையை தூர்வாரும் நியமனக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள்  உத்தரவுப் பிறப்பித்துள்ளார். 

வன்முறை- போராட்டத்தால் ஏற்பட்ட சேதம்- பாதிக்கப்பட்டவர்களின் விவரம் தேவை: தேசிய மனித உரிமைகள் ஆணையம்

Posted: 16 Sep 2016 05:13 PM PDT

வன்முறை போராட்டத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தினை தமிழகம் மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில தலைமை செயலாளர்கள், இரு மாநில டிஜிபிக்கள்  விளக்கமளிக்க தேசிய ...

உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக் கோரி கூட்டு எதிரணி எதிர்வரும் 20ஆம் திகதி போராட்டம்!

Posted: 16 Sep 2016 03:42 PM PDT

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி எதிர்வரும் 20ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்க கூட்டு எதிரணி (மஹிந்த அணி) ...

நியாயமான தீர்வு கிடைக்காது விடின், எம்மை ஆளமுடியாத நிலை ஏற்படும்: இரா.சம்பந்தன்

Posted: 16 Sep 2016 03:35 PM PDT

தமிழ் மக்கள் நீண்ட காலமாக கோரிவரும் முறையான அரசியல் தீர்வை புதிய அரசியலமைப்பு கொண்டிருக்காவிட்டால் அதனை நிராகரிப்போம். அதாவது, நியாயமான தீர்வு கிடைக்காதுவிடின் தமிழ் ...

போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் தலையீடு இருக்காது: மனோ கணேசன்

Posted: 16 Sep 2016 03:22 PM PDT

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான உள்ளக விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகளின் தலையீடு இருக்கப் போவதில்லை என்று தேசிய ...

கிளிநொச்சி பொதுச் சந்தையில் பாரிய தீ; 60க்கும் அதிகமான கடைகள் எரிந்து நாசம்!

Posted: 16 Sep 2016 03:09 PM PDT

கிளிநொச்சி பொதுச் சந்தையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 08.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 60க்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. 

அஜீத்துதான் அப்படின்னா அவர் கொழுந்தியாளுமா? 

Posted: 16 Sep 2016 04:59 AM PDT

அஜீத்திற்குதான் எந்த விழாவிலும் பங்கு பெறக் கூடாது என்கிற கொள்கை இருக்கிறது.

சம்பா சாகுபடிக்காக வருகின்ற 20ஆம் திகதி மேட்டூர் அணை நீர் திறப்பு: முதல்வர் அறிவிப்பு!

Posted: 16 Sep 2016 01:45 AM PDT

சம்பா சாகுபடிக்காக வருகின்ற 20ஆம் திகதி மேட்டூர் அணையில்  நீர் திறக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவுப் பிறப்பித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™