பான் கீ மூனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்! Posted: 31 Aug 2016 09:37 PM PDT ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மேற்கொண்டுள்ள இலங்கை விஜயத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. |
ஐ.தே.க கூட்டிலிருந்து வெளியேறுங்கள்; சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தல்! Posted: 31 Aug 2016 09:27 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியோடு இருக்கின்ற இணைப்பினை விட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தூய ... |
ஜிகா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து; தனது சிங்கப்பூர் பயணத்தை இரத்து செய்தார் சுஷ்மா! Posted: 31 Aug 2016 09:14 PM PDT சிங்கப்பூரில் 13 இந்தியர்களுக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு என்று தகவல் உறுதி செய்யப்பட்ட நிலையில், தமது சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்தார் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ... |
நதி நீர் சிக்கல் தமிழகத்தின் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது: திருமாவளவன் Posted: 31 Aug 2016 09:00 PM PDT நதி நீர்ச் சிக்கல் தமிழகத்தின் மிகப் பெரிய சவாலாக மாறி வருகிறது என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். |
சமூக வலைத் தளங்களில் எனது கை எழுத்துடன் வெளியாகும் ஆவணங்கள் போலியானவை: மோடி Posted: 31 Aug 2016 07:54 PM PDT சமூக வலைத் தளங்களில் தமது கை எழுத்துடன் வெளியாகும் ஆவணங்கள் போலியானவை என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். |
ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை அமலாபால்?! Posted: 31 Aug 2016 07:42 PM PDT கபாலி படத்தை இயக்கிய ரஞ்சித், மற்றுமொரு ரஜினி படத்தை இயக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கபாலி படத்தின் பிரமாண்ட வசூல், ரஜினியின் ... |
அரசியல் தீர்வு, போர்க்குற்ற விசாரணை உள்ளிட்டவற்றை வலியுறுத்தி பான் கீ மூனிடம் மகஜர் கையளிக்க த.தே.கூ முடிவு! Posted: 31 Aug 2016 07:35 PM PDT தேசிய இனப்பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு, போர்க்குற்ற விசாரணை மற்றும் காணாமற்போனோர் தொடர்பிலான விவகாரம் உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய நாடுகளின் செயலாளர் ... |
முதல்வர் பாதுகாப்புக்கு நின்ற பெண் போலீஸ் மீது பைக் மோதல்: படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி Posted: 31 Aug 2016 07:29 PM PDT சென்னை காமராஜர் சாலையில் முதல்வர் செல்லும் பாதையில் நின்ற போக்குவரத்து பெண் காவலர் மீது கல்லூரி மாணவர் மோட்டார் சைக்கிளில் மோதியதில் படுகாயமடைந்த பெண் ... |
தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு! Posted: 31 Aug 2016 06:55 PM PDT உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம், தமிழகத்தில் இதுவரை 25 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டு உள்ளது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார். |
பொது வாழ்வில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் விவகாரத்தில் சமரசம் கிடையாது: அர்விந்த் கெஜ்ரிவால் Posted: 31 Aug 2016 06:44 PM PDT தமது அமைச்சரவையில் இருந்த சந்தீப் குமாரை பதவி நீக்கம் செய்த பின்னர், பொதுவாழ்வில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும் விவகாரத்தில் சமரசம் கிடையாது என்று டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ... |
பெண்கள் கோயிலுக்கு செல்வதைக் காட்டிலும் மருத்துவ- அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வது நல்லது: மார்க்கண்டேய கட்ஜு Posted: 31 Aug 2016 06:30 PM PDT பெண்கள், ஆண்கள் மட்டும் நுழையும் கோயிலுக்கு செல்வதைக் காட்டிலும் மருத்துவ, அறிவியல் கல்லூரிகளுக்கு செல்வது நல்லது என்று உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு ... |
தேசிய பாதுகாப்பினை உறுதி செய்த பின்னரே, யாழில் மீதமுள்ள காணிகள் விடுவிக்கப்படும்: இராணுவம் Posted: 31 Aug 2016 05:26 PM PDT தேசிய பாதுகாப்பினை முழுமையாக உறுதிப்படுத்திய பின்னரே, யாழ்ப்பாணத்தில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களுக்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவம் ... |
பான் கீ மூனின் வருகை இலங்கைக்கு அழுத்தங்களை வழங்காது: ராஜித சேனாரத்ன Posted: 31 Aug 2016 05:18 PM PDT இலங்கையின் புதிய அரசாங்கத்தில் ஐக்கிய நாடுகளும், சர்வதேசமும் நம்பிக்கை கொண்டுள்ள நிலையில், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் வருகை இலங்கைக்கு ... |
பான் கீ மூன்- ரணில் சந்திப்பு! Posted: 31 Aug 2016 04:55 PM PDT இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொண்டு நேற்று புதன்கிழமை மாலை 07.00 மணியளவில் வருகை தந்த ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கும், பிரதமர் ... |
பெட்ரோல், டீசல் விலை உயர்வு! Posted: 31 Aug 2016 05:32 AM PDT பெட்ரோல்- டீசல் விலை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது. |
சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளைத் துவக்கியது, கேரள அரசு! Posted: 31 Aug 2016 04:26 AM PDT சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் பணிகளைத் துவக்கியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. |
ரோசையா தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்! Posted: 31 Aug 2016 03:54 AM PDT தமிழக ஆளுநர் ரோசையாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். |
அரசுக்கு 1140 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்கு! Posted: 31 Aug 2016 01:47 AM PDT கடந்த ஆட்சிக் காலத்தில், அரசுக்கு 1,140 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 ... |