Tamilwin Latest News: “நியாயத் தீர்வை எதிர்பார்த்து ...” plus 9 more |
- நியாயத் தீர்வை எதிர்பார்த்து ...
- விஷ ஊசி விவகாரம்! முன்னாள் ...
- ஜொன்ஸ்டனுக்கு எதிராக ஒழுக்காற்று ...
- ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ...
- கிளி. புத்தர் சிலை ...
- நாட்டை விட்டு தப்பிச் செல்லும் ...
- புதிய கட்சி அமைப்பது நியாயமானதே!- ...
- மலேசிய முருகன் ஆலயத்தில் ...
- தமிழ் புகலிட கோரிக்கையாளருக்கு ...
- முன்னாள் போராளியை ...
நியாயத் தீர்வை எதிர்பார்த்து ... Posted: 31 Aug 2016 06:12 PM PDT நாட்டில் மூன்று தசாப்த காலம் நீடித்த யுத்தம் விட்டுச் சென்றுள்ள ஆழமான வடுக்களில் காணாமல் செய்யப்பட்டவர்கள் தொடர்பான விவகாரமும் முக்கியத்துவம் மிக்கதாகும். வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான சர்வதேச தினத்தில். |
விஷ ஊசி விவகாரம்! முன்னாள் ... Posted: 31 Aug 2016 06:06 PM PDT விஷ ஊசி விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முதல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம். |
ஜொன்ஸ்டனுக்கு எதிராக ஒழுக்காற்று ... Posted: 31 Aug 2016 06:02 PM PDT முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இவ்வாறு ஜொன்ஸ்டனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளது.கட்சியின் மத்திய. |
ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ... Posted: 31 Aug 2016 05:55 PM PDT எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து போட்டியிடும் என தெரிவிக்கப்படுகிறது.எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் தனித்து போட்டியிட நடவடிக்கை. |
Posted: 31 Aug 2016 05:51 PM PDT கிளிநொச்சியில் புத்தர் சிலையை உடைத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமேன ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மதப் பிரிவான ஹெல பொது சவிய அமைப்பு கோரியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அந்த அமைப்பு நேற்று. |
நாட்டை விட்டு தப்பிச் செல்லும் ... Posted: 31 Aug 2016 05:39 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டை விட்டு தப்பிச் செல்வது கவலையளிக்கின்றது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆம் ஆண்டு நிறைவு. |
புதிய கட்சி அமைப்பது நியாயமானதே!- ... Posted: 31 Aug 2016 05:39 PM PDT புதிய கட்சி அமைப்பது நியாயமானதே என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்படும். |
Posted: 31 Aug 2016 05:24 PM PDT மலேசிய சுதந்திர தின நிகழ்வை சீர்குலைக்கும் நோக்கில், அங்குள்ள உலகப் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ் தீவரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூவரை அந்நாட்டு. |
தமிழ் புகலிட கோரிக்கையாளருக்கு ... Posted: 31 Aug 2016 04:31 PM PDT தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் நாடு கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக விமானத்தினுள் ஆர்ப்பாட்டம் நடத்திய அகதிகள் செயற்பாட்டாளர் Jasmine Pilbrow மீதான வழக்கு விசாரணை எதிர்வரும் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது.கடந்த ஆண்டு பெப்ரவரி. |
Posted: 31 Aug 2016 03:27 PM PDT புனர்வாழ்வு பெற்று விடுதலை செய்யப்பட்டு சமூகத்துடன் இணைத்துக்கொள்ளப்பட்ட கிளிநொச்சி தொண்டமான் நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் என்பவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.முன்னாள் போராளியான மோகனசீலன். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |