Tamilwin Latest News: “இரண்டு வாரங்களில் மருந்துப் ...” plus 9 more |
- இரண்டு வாரங்களில் மருந்துப் ...
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ...
- "தஞ்சாவூரு மண்ணெடுத்து" ...
- வர்த்தகர் கொலை வழக்கு! விசாரணைகளை ...
- பெறுவதை விட இழப்பதே அதிகம்! சபையில் ...
- தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி! ...
- கேள்விகளுக்கு பதிலளிக்காத அரச ...
- கட்டுநாயக விமான நிலைய ...
- நல்லூர் முருகன் ஆலயத்தில் வெகு ...
- ஊற்றுப்புலம் சிறுவனின் சிகிசைக்கு ...
இரண்டு வாரங்களில் மருந்துப் ... Posted: 26 Aug 2016 06:07 PM PDT இரண்டு வாரங்களில் மருந்துப் பொருட்களுக்கான விலைகள் குறைவடையும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர். |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ... Posted: 26 Aug 2016 05:36 PM PDT வட மாகாணத்தில் புத்தர் சிலைகளை அகற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முறைப்பாடு செய்யப்பட உள்ளது.இலங்கையில் மத வழிபாடுகளை மேற்கொள்ளவதற்கான உரிமையை மீறும் வகையில். |
"தஞ்சாவூரு மண்ணெடுத்து" ... Posted: 26 Aug 2016 05:03 PM PDT சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனின் உடல் அரச மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.இறுதி சடங்கில் அவருக்கு மிகவும் பிடித்த தமிழ் பாடலான ‛தஞ்சாவூரு மண்ணெடுத்து' பாடல் ஒலிபரப்பப்பட்டது.சிங்கப்பூரின் நீண்ட நாள். |
வர்த்தகர் கொலை வழக்கு! விசாரணைகளை ... Posted: 26 Aug 2016 04:22 PM PDT விசாரணைகளைத் திசை திருப்பும் நோக்கிலேயே பம்பலப்பிட்டி வர்த்தகரைக் கடத்திச்சென்று கப்பம் கோரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பம்பலப்பிட்டிய பகுதியில் வசிக்கும் வர்த்தகரான மொஹமட் சுலைமான் கடந்த 21ஆம் திகதி. |
பெறுவதை விட இழப்பதே அதிகம்! சபையில் ... Posted: 26 Aug 2016 03:39 PM PDT நாட்டில் மது வரி மூலம் அதிகளவு வருமானம் பெற்றுக்கொள்வதாக தெரிவிக்கின்ற போதிலும் மது பாவனையால் ஏற்படக்கூடிய நோய்களை கட்டுப்படுத்த அதிக நிதி செலவிட நேரிடுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.கூட்டமைப்பின். |
தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி! ... Posted: 26 Aug 2016 03:21 PM PDT பிரித்தானிய கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.அந்தக் கடற்கரை பகுதியில் ஐந்து இலங்கைத் தமிழ் இளைஞர்கள். |
கேள்விகளுக்கு பதிலளிக்காத அரச ... Posted: 26 Aug 2016 02:54 PM PDT தாம் பாராளுமன்றில் நான்கு ஐந்து கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும் அதற்குரிய தரப்பில் இருந்து பதில் கிடைக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா சபாநாயகரிடம் முறைப்பாடு. |
Posted: 26 Aug 2016 02:30 PM PDT பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புதுப்பித்தல் பணிகள் காரணமாக ஶ்ரீலங்கன் விமான சேவை அதன் பயண நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளது.எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை மூன்று மாத. |
நல்லூர் முருகன் ஆலயத்தில் வெகு ... Posted: 26 Aug 2016 02:10 PM PDT நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான நிலையில் வெகு சிறப்பாக இடம்பெற்று வருக்கின்றது.இந்நிலையில், உற்சவத்தினை முன்னிட்டு உள்நாட்டு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருகை தந்துள்ள பக்தர்கள். |
ஊற்றுப்புலம் சிறுவனின் சிகிசைக்கு ... Posted: 26 Aug 2016 01:35 PM PDT கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த ஊற்றுப்புலம் கிராமத்தில் வசிக்கும் பிரேம்குமார் டனுஜன் வயது 11 எனும் சிறுவனுக்கு தலையில் இரத்த கசிவு ஏற்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |