Tamilwin Latest News: “மைதானத்தின் நடுவே இரவோடிரவாக ...” plus 9 more |
- மைதானத்தின் நடுவே இரவோடிரவாக ...
- டலஸ், பந்துல ஆகியோர் எம்.பி. ...
- அரசியல் தீர்வு விடயத்தில் அரசின் ...
- அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது? ...
- நாட்டில் பணவீக்கம் வீழ்ச்சி!
- வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய ...
- சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ். ...
- சர்வதேச நீதி வேண்டி ...
- ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் ...
- தென்னிந்திய மாநிலங்களுடன், ...
மைதானத்தின் நடுவே இரவோடிரவாக ... Posted: 22 Aug 2016 06:26 PM PDT மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் சவுண்டர்ஸ் விளையாட்டு மைதானத்தில் குப்பைகளைக் குவித்தமை தொடர்பில் உணவக விடுதி உரிமையாளர்கள் இருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது குறித்து. |
டலஸ், பந்துல ஆகியோர் எம்.பி. ... Posted: 22 Aug 2016 05:08 PM PDT டலஸ் அழகப்பெரும மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். டலஸ், பந்துல ஆகியோர் தொகுதி. |
அரசியல் தீர்வு விடயத்தில் அரசின் ... Posted: 22 Aug 2016 05:01 PM PDT மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பத்து வருட ஆட்சிக் காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, புதிய ஆட்சித் தலைமை ஏற்படுத்தப்பட்டு ஒரு வருடமும் எட்டு மாதங்களும் நிறைவு பெறப் போகின்றது. அதேசமயம் ஜனாதிபதித் தேர்தல் மூலம் ஆட்சி. |
அரசியல் கைதிகளின் விடுதலை எப்போது? ... Posted: 22 Aug 2016 04:04 PM PDT இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களே, அதிகார வர்க்கத்தினரே உங்கள் அரசியல் சதுரங்கத்தின் பகடைக்காய்களாக தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் எத்தனை காலங்கள் பயன்படுத்த போகின்றீர்கள்.கொடிய போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகியும். |
Posted: 22 Aug 2016 03:25 PM PDT இந்த ஆண்டின் கடந்த ஜுன் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஜுலை மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தொகைமதிப்பு புள்ளிவிபரப் பணிப்பாளர் அமர சத்தரசிங்க இதனை தெரிவித்துள்ளார். உணவுப் பொருட்களின். |
வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய ... Posted: 22 Aug 2016 03:05 PM PDT படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.இதன்படி, எதிர்வரும் 29ஆம் திகதி வரை சந்தேகநபரை. |
சிங்கப்பூர் முன்னாள் ஜனாதிபதி எஸ். ... Posted: 22 Aug 2016 02:51 PM PDT தமிழக வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர்.நாதன் உடல் நலக் குறைவு காரணமாக தனது 92வது வயதில் இன்று காலமானார்.சிங்கப்பூரின் ஜனாதிபதியாக 1999 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் இருமுறை பதவி ஏற்றவர் எஸ்.ஆர்.நாதன்.. |
Posted: 22 Aug 2016 02:02 PM PDT கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் ஒன்றிணைந்த 200க்கும் மேற்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின். |
ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் ... Posted: 22 Aug 2016 01:32 PM PDT ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் குறித்து ஆலோசிக்க, இத்தாலி, ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்கள் இன்று சந்தித்து கலந்துரையாடுகின்றனர்.ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரித்தானியா வெளியேற தயாராகிக். |
தென்னிந்திய மாநிலங்களுடன், ... Posted: 22 Aug 2016 12:46 PM PDT வட மாகாணத்தின் நியம வளர்ச்சி 2015ஆம் ஆண்டு 12.1 வீதமாக இருந்திருக்கின்றது. சராசரித் தேசிய வளர்ச்சி 7 வீதமாக இருக்கின்ற போது வடமாகாணத்தின் நியம வளர்ச்சி 0.1 வீதமாக இருக்கின்றது.இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் வடமாகாணம் 3.5. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |