Tamilwin Latest News: “வடமாகாணத்தின் சிறந்த ...” plus 9 more |
- வடமாகாணத்தின் சிறந்த ...
- ரூச் ரிவர் தொகுதியில் சாதனை ...
- உப்பு மற்றும் கொழுப்பு உணவுகள் ...
- காணாமல் போன ஊடகவியலாளர்கள் ...
- சபாநாயகர் அரசியல் அமைப்பிற்கு ...
- மோசடியான முறையில் உயர்தரப் ...
- அரச நிறுவனங்கள் தொடர்பில் ...
- ஆண்டு விழாவில் பங்கேற்பதா இல்லையா? ...
- விச ஊசி கொலைகளை மூடி மறைக்க இலங்கை ...
- சர்வாதிகாரத்தை முறியடித்து ...
Posted: 18 Aug 2016 06:24 PM PDT வடமாகாணத்தில் சிறந்த பண்ணையாளர்களைக் கெளரவிப்பதற்கான விண்ணப்பங்களை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, கூட்டுறவு அபிவிருத்தி உணவு வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சுக். |
ரூச் ரிவர் தொகுதியில் சாதனை ... Posted: 18 Aug 2016 06:06 PM PDT பத்து ஆண்டுகளுக்கு முன்பே அரசியலில் பலமுள்ள இனமாக கனடியத் தமிழர் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டுமானால் நாமும் சில தொகுதிகளை எமதாக்கிக் கொள்ளவேண்டும்.அதில் அனைத்து முக்கிய கட்சிகளின் சார்பில் தமிழர்களே போட்டியிடும். |
உப்பு மற்றும் கொழுப்பு உணவுகள் ... Posted: 18 Aug 2016 06:04 PM PDT உப்பு மற்றும் கொழுப்பு உணவுகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படவுள்ளது.மென்பானங்களில் சேர்க்கப்பட்டுள்ள சீனியின் அளவை காட்டும் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நிற அடையாளங்களின் ஊடாக மென். |
காணாமல் போன ஊடகவியலாளர்கள் ... Posted: 18 Aug 2016 05:41 PM PDT காணாமல் போன ஊடகவியலாளர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பு சட்டக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.. |
சபாநாயகர் அரசியல் அமைப்பிற்கு ... Posted: 18 Aug 2016 05:30 PM PDT சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியல் அமைப்பிற்கு முரணாக செயற்பட்டு வருகின்றார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். |
மோசடியான முறையில் உயர்தரப் ... Posted: 18 Aug 2016 05:15 PM PDT நுவரெலியா மாவட்டத்தில் 17 பாடசாலைகளில் 185 மாணவர்கள் மோசடியான முறையில் இம்முறை நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டள்ளது. போலியான முறையில் அடையாள அட்டைகளை. |
Posted: 18 Aug 2016 05:10 PM PDT ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ள அரச நிறுவனங்கள் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஜே.வி.பி கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. ஊழல் மோசடிகள் இடம்பெற்ற 19 அரச நிறுவனங்கள் தொடர்பில் கோப் குழு. |
ஆண்டு விழாவில் பங்கேற்பதா இல்லையா? ... Posted: 18 Aug 2016 05:05 PM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதி ஸ்ரீலங்கா. |
விச ஊசி கொலைகளை மூடி மறைக்க இலங்கை ... Posted: 18 Aug 2016 04:58 PM PDT புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளுக்கு விச ஊசிகள் ஏற்றப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள் மரணமடைந்தது தெரிந்ததே. இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தினை மூடிமறைக்க இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு. |
சர்வாதிகாரத்தை முறியடித்து ... Posted: 18 Aug 2016 04:20 PM PDT சர்வாதிகாரத்தின் பக்கம் பயணித்துக் கொண்டிருந்த நாட்டை 2015 ஜனவரி 8ம் திகதி மீண்டும் ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்தும் மக்களாணையின் மூலம் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதன் மூலம் மீட்கப்பட்டது. நாட்டின். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |