Cinema.tamil.com |
- அன்று ‛ஈ', இன்று ‛கீ' : ஜீவாவின் புதிய படம்
- சாவித்ரியாக நடிக்கும் நித்யா மேனன்
- போலீஸ் கதைகள் எனக்கு பிடிக்கும்: விஜய்சேதுபதி
- ராதாமோகனின் பிருந்தாவனம் படப்பிடிப்பு தொடங்கியது
- காதலை சேர்த்து வைக்கும் குழந்தை பேய்
- முடிஞ்சா இவன புடிக்கு 120 தியேட்டர்கள் அதிகரிப்பு
- மீண்டும் தயாரிப்பில் இறங்கியது லிப்ரா புரொடக்ஷன்
- ”போட்டோ எடுக்காதே” ; சீறிய ஜெயா பச்சன்..!
- விஷ்ணு படம் கைவிடப்பட்டதா?: புதிய படம் அறிவித்தார் கண்ணன்
- “டைரக்டர் நம்பரை மட்டும் கேட்காதே” ; பிருத்விராஜ்-ஜெயசூர்யா கலாட்டா..!
- புரூஸ்லீ படப்பிடிப்பு நிறைவடைந்தது
- ஒலிம்பிக் வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்கும் சல்மான்
- சல்மான் படங்களுக்கு பாடமாட்டேன் - அர்ஜித்
- மோகன்லால் செய்ததுதான் சரி ; சலீம் குமார் ஆதரவு..!
- வதந்திகளை கண்டு பயப்படவில்லை ; திலீப்-காவ்யா மாதவன் அதிரடி..!
- கத்ரீனாவுடனான பிரிவு - ரன்பீர் உருக்கம்
- தபாங்-3யில் கஜோல் நடிக்கவில்லை
- நவ., முதல் ‛பாத்சாகோ' படப்பிடிப்பில் பங்கேற்கும் அஜய்
- பிரதமரிடம் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் : நடிகர் ரஜினிக்கு விவசாயிகள் கெடு
- ராதிகா ஆப்தேவின் ஆபாச காட்சி அழகானது - அடில் ஹூசைன்
அன்று ‛ஈ', இன்று ‛கீ' : ஜீவாவின் புதிய படம் Posted: ‛திருநாள்' படத்தை தொடர்ந்து நடிகர் ஜீவா, ‛சங்கிலி புங்கிலி கதவ தொற', ‛கவலை வேண்டாம்' என்ற படங்களில் நடிக்கிறார். இதுதவிர இன்னும் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது புதிதாக ‛கீ' என்ற படத்தில் நடிக்கிறார் ஜீவா. இப்படத்தை செல்வராகவனிடம் உதவியாளராக இருந்த காலீஸ் என்பவர் இயக்குகிறார். ஹீரோயின்களாக நிக்கி ... |
சாவித்ரியாக நடிக்கும் நித்யா மேனன் Posted: தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜிக்கு போட்டியாக நடித்து நடிகையர் திலகம் என்று பெயர் எடுத்தவர் சாவித்ரி. 20 ஆண்டுகள் சினிமாவில் தனிப்பெரும் சக்தியாக கோலோச்சியவர். இந்திய மொழிகள் அனைத்திலும் கிட்டத்தட்ட நடித்துவிட்டார். சினிமாவில் ராணியாக இருந்த சாவித்ரியின் சொந்த வாழ்க்கை சோகமானது. நடிகர் ஜெமினி கணேசனை காதல் திருமணம் ... |
போலீஸ் கதைகள் எனக்கு பிடிக்கும்: விஜய்சேதுபதி Posted: மிஷ்கினின் உதவியாளரான ஸ்ரீ கணேஷ் இயக்கும் படம் 8 தோட்டாக்கள். புதுமுகம் வெற்றி மற்றும் அபர்ணா பாலமுரளி ஹீரோ, ஹீரோயினாகவும், நாசர், எம்.எஸ்.பாஸ்கர், அம்மா கிரியேஷன்ஸ் டி. சிவா, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடிக்கின்றனர். கே எஸ் சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை விஜய்சேதுபதி ... |
ராதாமோகனின் பிருந்தாவனம் படப்பிடிப்பு தொடங்கியது Posted: அபியும் நானும், மொழி, கவுரவம் படங்களை இயக்கிய ராதாமோகன் கடைசியாக உப்புக்கருவாடு என்ற படத்தை இயக்கினார். அவர் தற்போது இயக்கும் புதிய படம் பிருந்தாவனம். இதில் அருள்நிதி நாயகனாகவும், தான்யா நாயகியாகவும் நடிக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் விவேக் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார், விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். விஜய் ... |
காதலை சேர்த்து வைக்கும் குழந்தை பேய் Posted: பேய் கதைகளில் எத்தனையோ வகை. அதில் ஆசி என்ற படத்தின் பேய் தனி வகை. சின்ன குழந்தை ஒன்று இறந்து விடுகிறது. அந்த குழந்தைக்கு அண்ணன் மேல் பாசம் அதிகம். அதனால் ஆவியாகி அண்ணனையே சுற்றிச் சுற்றி வருகிறது. ஒரு கட்டத்தில் அண்ணன், ஒரு பெண்ணை காதலிக்கிறார். அந்த காதலுக்கு பல பிரச்னைகள் வருகிறது. அதிலிருந்து அந்த குழந்தை பேய் அவர்களை ... |
முடிஞ்சா இவன புடிக்கு 120 தியேட்டர்கள் அதிகரிப்பு Posted: கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில், கிச்சா சுதீப், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ், நாசர், சதீஷ் நடித்துள்ள முடிஞ்ச இவன புடி கடந்த வாரம் வெளிவந்தது. கன்னடம், மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் வெளியானது. தமிழ்நாட்டில் 300 தியேட்டர்களில் வெளியான இந்தப் படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு தந்திருப்பதாகவும் இதனால் கூடுதலாக 120 தியேட்டர்களில் படம் வெளியிடப்பட ... |
மீண்டும் தயாரிப்பில் இறங்கியது லிப்ரா புரொடக்ஷன் Posted: வெளிநாட்டில் உயர்ந்த பொறுப்பில் இருந்த ரவீந்தர் சந்திரசேகர், சினிமா தயாரிக்கும் ஆசையில் சென்னை வந்தார். திறமையான புதிய இளைஞர்களை தேடி வாய்ப்புக் கொடுத்து பல படங்களை தயாரிக்க வேண்டும் என்ற வந்தார். முதன் முறையாக சுட்ட கதை என்ற படத்தை தயாரித்தார். இதன் பாடல் வெளியீட்டு விழாவை ஜெனீவாவில் நடத்தினார். ஆனால் படம் கையை சுட்டது தான் ... |
”போட்டோ எடுக்காதே” ; சீறிய ஜெயா பச்சன்..! Posted: முன்னாள் நடிகையும் அமிதாப் பச்சனின் மனைவியுமான ஜெயா பச்சன் கொஞ்சம் கண்டிப்புக்கு பெயர் போனவர். பலமுறை அதை போது வெளியில் வெளிப்படுத்தவும் செய்திருக்கிறார்.. இந்தமுறை கல்லூரி மாணவர்கள் அவரது கோபத்திற்கு ஆளாகி அவரிடம் வாங்கி கட்டிக்கொண்டுள்ளார்கள்.. நேற்றைய தினம் ஒரு கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேச சென்ற ஜெயா பச்சன், ... |
விஷ்ணு படம் கைவிடப்பட்டதா?: புதிய படம் அறிவித்தார் கண்ணன் Posted: இயக்குனர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆர்.கண்ணன். ஜெயம் கொண்டான் படத்தில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கண்டேன் காதலை, வந்தான் வென்றான், சேட்டை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படங்களை இயக்கினார். அதற்கு பிறகு விஷ்ணு நடிப்பில் போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான் என்ற படத்தை இயக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடந்து வந்தது. ... |
“டைரக்டர் நம்பரை மட்டும் கேட்காதே” ; பிருத்விராஜ்-ஜெயசூர்யா கலாட்டா..! Posted: மலையாளத்தில் தனித்தனி ஹீரோக்களாக நடித்துக்கொண்டு இருந்தாலும் கூட, வாய்ப்பு கிடைக்கும்போதும், நல்ல கதைகள் அமையும்போதும் பிருத்விராஜும், ஜெயசூர்யாவும் அவ்வப்போது இணைந்து நடித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அப்படி நிறைய படங்களில் நடித்திருந்தாலும், அவற்றில் 'மும்பை போலீஸ்' 'அமர் அக்பர் அந்தோணி' படங்களில் ... |
புரூஸ்லீ படப்பிடிப்பு நிறைவடைந்தது Posted: இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்து வரும் படம் புரூஸ்லீ. கிரித்தி கர்பண்டாஸ் என்ற மும்பை மாடல் ஹீரோயின். இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், முண்டாசுபட்டி ராம்தாஸ், ஆனந்தராஜ், மன்சூரலிகான் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார், சங்கர் ஒளிப்பதிவு செய்கிறார். கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் ... |
ஒலிம்பிக் வீரர்களுக்கு தலா ரூ.1 லட்சம் அளிக்கும் சல்மான் Posted: பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான்கான், விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உடையவர். தற்போது பிரேசிலில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இந்திய அணி சார்பில் 100-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இந்திய ஒலிம்பிக்கின் நல்லெண்ண தூதராக சல்மான்கான் உள்ளார். இந்நிலையில் இந்திய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக சல்மான்கான், ... |
சல்மான் படங்களுக்கு பாடமாட்டேன் - அர்ஜித் Posted: பாலிவுட்டின் பிரபல பாடகர் அர்ஜித் சிங். ‛ஆஷிக்-2'வில் இடம்பெற்ற ‛‛தும் ஹெகி ஹோ...'' உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். சமீபத்தில் இவர், நடிகர் சல்மானிடத்தில் மன்னிப்பு கேட்டதாகவும், சுல்தான் படத்தில் ஜக் குமேயா பாடலை தான் பாட விருப்பம் இருப்பதாகவும் கூறியிருந்தார். ஆனால் இதை சல்மான் ஏற்கவில்லை என்று ... |
மோகன்லால் செய்ததுதான் சரி ; சலீம் குமார் ஆதரவு..! Posted: நடந்து முடிந்த கேரளா சட்டமன்ற இடைத்தேர்தலின்போது மோகன்லால் செய்தது சரியல்ல என்று ஒரு விஷயத்தில் அவரை எதிர்த்த தேசிய விருதுபெற்ற நகைச்சுவை நடிகர் சலீம்குமார், இப்போது வேறொரு விஷயத்தில் அவர் செய்தது சரிதான் என ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.. கடந்த சட்டமன்ற தேர்தலில் கேரளாவில் பத்தனாபுரம் தொகுதியில் கணேஷ்குமார், ஜெகதீஷ் என ... |
வதந்திகளை கண்டு பயப்படவில்லை ; திலீப்-காவ்யா மாதவன் அதிரடி..! Posted: மலையாள திரையுலகை பொறுத்தவரை நட்சத்திரங்களின் விவாகரத்து வதந்திகள் ஒரு பக்கம் றெக்கை கட்டி பறக்கின்றன. அதைவிட எதிர்பார்ப்பை கிளப்புவது விவாகரத்து செய்தவர்கள் இன்னாரை அடுத்ததாக திருமணம் செய்துகொள்ள போகிறார்கள் என்கிற வதந்திகளுக்கு இன்னும் மவுசு அதிகம். இந்த இரண்டு விதமான வதந்திகளிலுமே சிக்கியவர்கள் தான் மலையாள நடிகர்கள் ... |
கத்ரீனாவுடனான பிரிவு - ரன்பீர் உருக்கம் Posted: பாலிவுட்டின் நட்சத்திர காதலர்களாக வலம் வந்தவர்கள் ரன்பீரும், கத்ரீனாவும். இவர்கள் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் திருமணமும் செய்ய முடிவெடுத்திருந்த நிலையில் திடீரென அவர்களது காதலில் விரிசல் விழுந்து இருவரும் பிரிந்து சென்றுவிட்டனர். இதுவரை இவர்கள் ஏன் பிரிந்தார்கள் என்பதற்கு விடையில்லை. இந்நிலையில் சமீபத்தில் ... |
தபாங்-3யில் கஜோல் நடிக்கவில்லை Posted: பாலிவுட்டில் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை கஜோல். நடிகர் அஜய் தேவ்கனை திருமணம் செய்த பின்னர் சினிமா வாய்ப்புகளை குறைத்து கொண்டவர், இப்போது மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார். அதுவும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடிக்க ரெடியாக உள்ளார். இந்நிலையில், சல்மானின் ‛தபாங், தபாங் 2' படங்களின் வெற்றியை ... |
நவ., முதல் ‛பாத்சாகோ' படப்பிடிப்பில் பங்கேற்கும் அஜய் Posted: பாலிவுட்டின் ஆக்ஷ்ன் ஸ்டாரா அஜய் தேவ்கன், தற்போது தனது கனவுப்படமான ‛சிவாய்' படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பிஸியாக இருக்கிறார். இப்படத்தை தொடர்ந்து அஜய், பாத்சாகோ என்ற படத்தில் நடிக்கிறார். நவம்பர் மாதம் முதல் இதன் படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளார். சமீபத்தில் அஜய் அளித்த பேட்டி ஒன்றில், ‛பாத்சாகோ' படம் பற்றி ... |
பிரதமரிடம் ஒரு கோடி ரூபாய் தரவேண்டும் : நடிகர் ரஜினிக்கு விவசாயிகள் கெடு Posted: நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு, ஒரு கோடி ரூபாயை, ஒரு மாதத்திற்குள், பிரதமர் மோடியிடம் நடிகர் ரஜினி வழங்க வேண்டும், என, தேசிய, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு கூறினார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தைச் சேர்ந்த, 30 விவசாயிகள், நடிகர் ரஜினியை சந்திக்க, சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது ... |
ராதிகா ஆப்தேவின் ஆபாச காட்சி அழகானது - அடில் ஹூசைன் Posted: ராதிகா ஆப்தே நடித்த, இந்தி படத்தின் ஆபாச காட்சி மிகவும் அழகானது என, அவருடன் நடித்த நடிகர் அடில் ஹூசைன் தெரிவித்து உள்ளார். ரஜினி நடித்த, கபாலி படத்தில் நடித்தவர் ராதிகா ஆப்தே. இவர், அசாம் நடிகர் அடில் ஹூசைனுடன், பெண் இயக்குனர் லீனா யாதவ் இயக்கிய, ‛பார்ச்டு' இந்தி படத்தில் நடித்துள்ளார். படம் இன்னும் வெளிவராத நிலையில், சர்வதேச ... |
You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2016-08-18. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |