Tamilwin Latest News: “முன்னாள் போராளிகளை மருத்துவ ...” plus 9 more |
- முன்னாள் போராளிகளை மருத்துவ ...
- விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ...
- விசாரணையின் விளைவுகளை விரைவில் ...
- நாமலின் வழக்கு தொடர்பில் இரு ...
- பாலேந்திரன் ஜெயகுமாரியிடம் 6 மணி ...
- கொடூரமான இராணுவ ஆட்சியே கடந்த ...
- காட்டு யானையிடம் மாட்டிக்கொண்ட ...
- சுவிஸில் வெகு சிறப்பாக நடை பெற்ற ...
- சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்ட ...
- நல்லூர் ஆலய வளாகத்தில் 25 ...
முன்னாள் போராளிகளை மருத்துவ ... Posted: 16 Aug 2016 06:45 PM PDT முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அமெரிக்க மருத்துவர்கள் இலங்கை வந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை விசேட மருத்துவ பரிசோதனைக்கு. |
விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ... Posted: 16 Aug 2016 06:14 PM PDT தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில ஆகியோருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர பகிரங்க சவால் விடுத்துள்ளார். எதிர்வரும். |
விசாரணையின் விளைவுகளை விரைவில் ... Posted: 16 Aug 2016 05:56 PM PDT முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு எதிரான இரண்டு முறைப்பாடுகள் குறித்த விசாரணைகள் 90 வீதம் நிறைவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவு, விரைவில் அதன் விளைவுகளை கோத்தாபாய ராஜபக்ச எதிர்கொள்வார் என. |
நாமலின் வழக்கு தொடர்பில் இரு ... Posted: 16 Aug 2016 05:00 PM PDT சுஜானி போகொல்லாகம மற்றும் நித்யா சேனானி ஆகியோருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. கவனர்ஸ் நிறுவனம் மற்றும் என்.ஆர். கன்சல்டன் ஆகிய நிறுவனங்கள் தொடர்பில், நாமல் ராஜபக்ச மேற்கொண்ட. |
பாலேந்திரன் ஜெயகுமாரியிடம் 6 மணி ... Posted: 16 Aug 2016 04:22 PM PDT தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள உருவாக்குவதற்கு துணைபோனதாக குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி இன்றைய தினம் மீண்டும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு. |
கொடூரமான இராணுவ ஆட்சியே கடந்த ... Posted: 16 Aug 2016 03:20 PM PDT இலங்கையில் கொடூரமான, மிக மோசமான இராணுவ ஆட்சியே கடந்த காலங்களில் இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டைமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் எழுத்தாளர் தா. தேச. |
காட்டு யானையிடம் மாட்டிக்கொண்ட ... Posted: 16 Aug 2016 02:53 PM PDT மடுவில் இருந்து பெரிய மடு ஊடாக கிளிநொச்சிக்கு முச்சக்கர வண்டியில் பயணித்த குடும்பத்தினர் காட்டு யானைகள் மத்தியில் மாட்டிக்கொண்டனர்.எனினும், பெரிய மடுவை சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக. |
சுவிஸில் வெகு சிறப்பாக நடை பெற்ற ... Posted: 16 Aug 2016 02:27 PM PDT சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் 15வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா கடந்த 13ஆம், 14ஆம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர்நகரில் அமைந்துள்ள SportanlageDeuttweg மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்று. |
சிறுநீரக வர்த்தகத்தில் ஈடுபட்ட ... Posted: 16 Aug 2016 01:14 PM PDT சட்ட விரோத சிறுநீரக வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய பிரஜைகளின் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சந்தேகநபர்களினது, சட்டத்தரணி கொழும்பு மஜிஸ்ட்ரேட். |
Posted: 16 Aug 2016 12:42 PM PDT வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆலய. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |