Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தயவு செய்து தரவிறக்கு கொள்ளுங்கள் - மனிதனும் மர்மங்களும் - நூல்

Posted: 16 Aug 2016 11:11 AM PDT

மனிதனும் மர்மங்களும் - நூல்

https://drive.google.com/file/d/0B20KmkM-I85gakRfUjRpbUtwMmM/view?usp=sharing

சி ரி… சி ரி…சி ரி… சி ரி…

Posted: 16 Aug 2016 09:04 AM PDT

- தலைவரை மரம் நடுவிழாவுக்குக் கூப்பிட்டது தப்பாப் போச்சு" "ஏன் என்னாச்சு!" – "மரம்தான் நடுவாராம்! செடி நட மாட்டாராம்!" – மு.முத்துராம்சுந்தர், – ————————————— – பேராசிரியர்: ஐஐடியில் மாதாந்திர டெஸ்ட்தான் முக்கியம். நீ மட்டம் போட்டுட்டு அம்மாவை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனதா பொய் சொல்லறே! உன்னை சினிமா தியேட்டரில் ஒருத்தியோடு பார்த்த ரிப்போர்ட் இருக்கு. – அவன்: நீங்க மகாபாரதத்தை முழுசாப் படிங்க. தர்மரே சமயோசிதமா பொய் சொன்னதாலேதானே பாண்டவர்கள் ஜெயிக்க முடிந்தது. – கே.ஆர். – ——————————————— – "என்னடி ...

அந்த சிவா யாரு????

Posted: 16 Aug 2016 08:57 AM PDT

இது முகநூலில் சுட்டது. நீதிபதி : நீ ஏன்ப்பா அழற..? சிவா : அந்தம்மா என்னை அறைஞ்சிடுச்சிங்கய்யா நீதிபதி: நீ ஏன்ம்மா அந்தாள அறைஞ்ச..? ச.புஷ்பா : அம்மா பத்தி தப்பா பேசுனாரு அறைஞ்சன்.. நீதிபதி : அப்புறம் ஏன்ம்மா அழற..? ச.புஷ்பா : அம்மா என்னை அறைஞ்சிட்டாங்க.. நீதிபதி: நீ ஏன்ம்மா அறைஞ்ச ? ஜெ : சிவாவ அறைஞ்சதாலே அறைஞ்சன். நீதிபதி: சிவா உங்க கட்சியாம்மா..? ஸ்டாலின் : என் கட்சிங்கய்யா..! நீதிபதி : உங்களுக்கு என்னய்யா வேணும்? ஸ்டாலின் : புஷ்பாவ ஏன் அந்தம்மா அறைஞ்சாங்கனு ...

ஏழைகளே இல்லாத தமிழகம்: சுதந்திர தின உரையில் முதல்வர் ஜெயலலிதா

Posted: 16 Aug 2016 07:23 AM PDT

உழைப்பை நாட்டுக்கு அர்ப்பணித்து அதனால் ஏழைகள் எவரும் தமிழகத்தில் இல்லை என்ற நிலையை உருவாக்க சூளுரைக்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். 70-ஆவது சுதந்திர தினத்தையொட்டி, சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை தேசியக் கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றி பேசியதாவது:- வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதி, சுப்பிரமணிய சிவா, முத்துராமலிங்கத் தேவர், திருப்பூர் குமரன், தீரன் சின்னமலை, மாவீரன் அழகுமுத்துக்கோன், பூலித்தேவர் உள்ளிட்ட பலர் ...

மலேசிய செய்திகள்

Posted: 16 Aug 2016 07:15 AM PDT

மீண்டும் புகைமூட்டம் பரவும் வாய்ப்பு! கோலாலம்பூர் – இந்தோனிசியாவில் பற்றி எரியும் காட்டுத் தீ அணைக்கப்படவில்லை என்றால், அதன் அண்டை நாடுகளில் மீண்டும் புகைமூட்டம் (Haze) பரவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். "தற்போது, தென்கிழக்கு நோக்கி காற்று வீசுகின்றது. ஒருவேளை புகைமூட்டம் ஏற்பட்டால், அது காற்றின் மூலம் அண்டை நாடுகளுக்கு வர வாய்ப்புள்ளது" என்று வானிலை ஆய்வு, தட்பவெட்ப நிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது. அம்முகமை நேற்று திங்கட்கிழமை செயற்கைக் ...

உலகச் செய்திகள்!

Posted: 16 Aug 2016 07:09 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

தேசியச் செய்திகள்

Posted: 16 Aug 2016 07:08 AM PDT

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம் பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் ...

டும்-டும்-டும் - ஆடடம் ஆரம்பம்.

Posted: 16 Aug 2016 04:48 AM PDT

டும்-டும்-டும் - ஆடடம் ஆரம்பம். நடிகர் சங்கம் தேர்தல் எனத் தொடங்கி தங்கள் வியாபாரத்தை எங்கெல்லாம் எப்படி எல்லாம் நடத்த முடியுமோ அப்படியெல்லாம் நடத்தி வருகிறது ஊடகங்கள். விஷ்னுபிரியா- சுவாதி என பலரின் தோல் உரிக்கப்பட்டு,தற்போது தனது வேட்டையை விசப்பல்லை நா.முத்துக்குமார் என்ற கவிஞனை நோக்கி வைத்து உண்மைகள்-பொய்கள்-ஊகங்கள் என தொடங்கி உள்ளது.காவல்துறை இருக்கிறது.உறவினர்கள் இருக்கிறார்கள்.ஊடகமே உனக்கேன் இவ்வளவு அக்கறை? உன் வியாபாரத்திற்கு இந்த அப்பாவிகள் தானா கிடைத்தார்கள்? விவாதிக்க தோலுரிக்க ...

பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை-அகதா கிறிஸ்டி (தமிழில்: கொரட்டூர் ஸ்ரீநிவாஸ்)

Posted: 16 Aug 2016 04:45 AM PDT

நூல் பெயர் - பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை எழுத்தாளர் - அகதா கிறிஸ்டி (தமிழில்: கொரட்டூர் ஸ்ரீநிவாஸ்) DOWNLOAD-1000pix-32ஂB http://www.mediafire.com/download/r0v4zp9te7n3o0f/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-+%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.pdf DOWNLOAD-600pix-20ஂB http://www.mediafire.com/download/yv8s9c4vyylp88v/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-+%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+600pix.pdf

ஐ.எஸ்.ஐ.எஸ் - செய்திகள்

Posted: 16 Aug 2016 04:40 AM PDT

ஈராக்கில் பயங்கரவாதிகள் அட்டூழியம் : அமெரிக்க பத்திரிக்கையாளர் தலை துண்டித்துக் கொலை ஈராக்கில், இஸ்லாமிய பயங்கரவாதிகள், அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் ஜேம்ஸ் போலேவின் தலையை துண்டித்து கொடூரமாகக் கொன்றுள்ளனர். இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு ஒரு தகவல் என்ற தலைப்பில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்காக அந்த வீடியோ வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட போலே (40)  கடந்த 2012ஆம் ஆண்டு துருக்கிக்கு சென்று கொண்டிருந்த போது சிரியாவில் ஆயுதம் ஏந்திய ...

மரண அறுவடை !

Posted: 16 Aug 2016 03:56 AM PDT

சென்றவாரம் காலனின் மரண வயலில் அமோகமான அறுவடை ! அதுவும் கலையுலகக் கலைஞர்களின் கழுத்திலே கயிற்றை வீசி கச்சிதமாய் அறுவடை செய்தான் ! காலதேவன் காலனின் வாசலுக்குக் கொள்முதல் செய்ய வந்தான் ! மூப்படைந்த மூன்று உயிர்கள் வேண்டுமென்றான் ! எடுத்துக்கொள் எனச்சொல்லி வியட்நாம் வீடு சுந்தரத்தையும் நடனமங்கை ஜோதிலட்சுமியையும் பாடலாசிரியர் பஞ்சுவையும் காலன் கொடுத்தான் . கொள்முதல்செய்த காலதேவன் அங்கேயே சற்று நின்றான் !  " ஏனப்பா ! காலதேவா ! வீணாக நிற்கின்றாயே ! " எனக் காலன் ...

ரியோ ஒலிம்பிக் மேடையில் காதலை தெரிவித்து அசத்திய சீன நீச்சல் வீரர்!

Posted: 16 Aug 2016 03:22 AM PDT

- ரியோ ஒலிம்பிக் மகளிர் 3 மீ. ஸ்பிரிங் போர்டு டைவிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சீன வீராங்கனை ஹி ஜியிடம் (25), வைர மோதிரத்தை பரிசளித்து தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு சகநாட்டு நீச்சல் வீரர் (டைவிங்) கின் காய் (30) தெரிவித்தார். இந்த சம்பவம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. - ரியோ ஒலிம்பிக் போட்டியில் சீனா வீரர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற 3 மீட்டர் மேடையில் இருந்து, தலைகீழாக குதிக்கும் நீச்சல் போட்டியில் சீன வீராங்கனை ஹே ஷி வெள்ளிப்பதக்கம் ...

பிரதமரின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிப்பதாக சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர்

Posted: 16 Aug 2016 02:51 AM PDT

நீதிபதி பணியிடம் நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் ஏராளமான நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கியுள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமாறு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் வேண்டுகோள் விடுத்து வந்தார். மேலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக கொலீஜியத்தின் முடிவை செயல்படுத்தாதது குறித்து மத்திய அரசு வக்கீலிடமும் சமீபத்தில் அவர் கண்டனம் தெரிவித்து இருந்தார். மத்திய அரசு நீதித்துறையை ...

பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி

Posted: 15 Aug 2016 10:15 PM PDT

பயங்கரவாதத்துக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார். நாட்டின் 70-ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் திங்கள்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தில்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் முப்படை வீரர்கள் நினைவிடம் அமைந்துள்ள "அமர் ஜவான்' ஜோதிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி ஆகியோர் காலையில் வந்து மரியாதை செலுத்தினர். ராஜ்காட்டில் மலரஞ்சலி: இதைத்தொடர்ந்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி ...

சூடு வாங்கிவன் திடமானான் - விடுகதைகள்

Posted: 15 Aug 2016 09:55 PM PDT

1-புதைத்து வைத்த பொருள் பொத்துக்கிட்டு வருது- அது என்ன? - 2-பூட்டு சாவி இல்லாத பெட்டி, காசு கொடுத்து வாங்கும் பெட்டி - அது என்ன? - 3-இருவர்க்கு மேலும் இருவர் துணை, அவர்கள் யார்? - 4-பூவிலே வெள்ளைப்பூ, பூமியை நோக்கும் பூ அது என்ன? - 5-பெயரில் புலி உண்டு, உருவிலோ செயலிலோ அது இல்லை - அது என்ன? - 6-ஏற முடியாத மரம், இலை விடும் - அது என்ன? - 7-உள்ளிருந்தபடியே உத்தரவிடுவான் - அவன் யார்? - 8-பிறக்கும்போது வால் இருக்கும், இறக்கும்போது வால் இல்லை - அது என்ன? - 9-சூடு வாங்கிவன் திடமானான், ...

help - The Secret in tamil Pdf

Posted: 15 Aug 2016 08:57 PM PDT

sorry to text here in English bcz I'm texting by my android where no tamil font. I tried to download "The Secret in tamil Pdf" which unable to download.  Please help me with other sources

மயில் மீதில் வருவாயே முருகா

Posted: 15 Aug 2016 07:58 PM PDT

-- மயில் மீதில் வருவாயே முருகா மனமார அழைக்கின்றேன், இரங்காயோ குமரா? (மயில் மீதில்) – சிலையாக ஆனாயோ முருகா மலைதோறும் மயிலோடும் வேலோடும் அமர்ந்தமர்ந்து (சிலையாக) – வினை தீர்க்க வருவாயே முருகா, என் வினை தீர்க்க வருவாயே முருகா, பழ வினை தீர்க்க வருவாயே முருகா தாய் தந்த வேலோடு கணங் கூடச் சுணங்காமல் (வினை தீர்க்க) – தேவர் குறை தீர்க்க விரைந்து வந்தாயே சூரன் உயிர் மாய்க்க வீறு கொண்டாயே அருணகிரிக்கு ஒரு வாழ்வு தந்தாயே ஔவைப் பாட்டிக்கு அருள் புரிந்தாயே (மயில் மீதில்) – தந்தைக் ...

ரியோ ஒலிம்பிக்:- இன்றைய செய்திகள்

Posted: 15 Aug 2016 07:57 PM PDT

காலிறுதியில் ஸ்ரீகாந்த்! - - யோ ஒலிம்பிக் ஆடவர் ஒற்றையர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தையை சுற்றில் 21-19, 21-19 என்ற நேர் செட்களில் டென்மார்க்கின் ஜோர்சென்சனை வீழ்த்தினார். இதன்மூலம் ஸ்ரீகாந்த் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

தந்திரங்கள்...!! ஹைபுன்.

Posted: 15 Aug 2016 06:10 PM PDT

அசம்பாவிதமாக நடக்கின்ற செயல்கள் யாவும் அதிர்ச்சியைத் தருகி்ன்றது. அச்சம்பவங்கள் யாவும் எவருக்கும் அதிர்ச்சியாகத் தெரிவதில்லை. வேடிக்கையான சம்பவமாகவே பாவிக்கிறார்கள். அசட்டையான நடவடிக்கைகள் கண்டு கேலியாகப் பேசுகிறார்கள். இச்சமூக நிகழ்வுகள் யாவும் சர்க்கஸ் விளையாட்டு போன்று கண்டு களிக்கிறார்கள். அச்சம்பவங்கள் பற்றி கொஞ்ச நாள்கள் பேசுகிறார்கள். பிறகு, அதனை மறந்தே போகிறார்கள். மக்களின் இம்மனநிலையினை அறிந்துள்ள அரசியல்வாதிகள் சில இக்கட்டான சூழ்நிலையில், மக்களின் மனதை திசைதிருப்புவற்காக, இத்தந்திரங்களைப் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™