Tamilwin Latest News: “முறைப்பாடு செய்ய தென் கொரியா ...” plus 9 more |
- முறைப்பாடு செய்ய தென் கொரியா ...
- விச ஊசி விவகாரம்! விசாரணை கோரும் ...
- நீதிப் பொறிமுறை அல்ல! தண்டனை ...
- விமல் வீரவன்ச வங்குரோத்து ...
- வன்னியில் வலை விரிக்கும் நிதி ...
- நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு ...
- வாழைச்சேனையில் மாற்றுத் ...
- கனடாவில் ஆரம்பமான Tamil Journey 1986 ...
- கண்ணீர் விடும் தமிழ் உறவுகள்! பதில் ...
- அறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை விஞ்சிய ...
முறைப்பாடு செய்ய தென் கொரியா ... Posted: 11 Aug 2016 06:39 PM PDT இலங்கை தொடர்பில் முறைப்பாடு செய்யும் நோக்கில் நான் தென்கொரியாவுக்கு விஜயம் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும். |
விச ஊசி விவகாரம்! விசாரணை கோரும் ... Posted: 11 Aug 2016 06:38 PM PDT புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச மறுத்துள்ளார்.அத்துடன், குறித்த விடயம் தொடர்பில் அரச மருத்துவர்களைக். |
நீதிப் பொறிமுறை அல்ல! தண்டனை ... Posted: 11 Aug 2016 06:35 PM PDT காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டமூலமானது நீதிப் பொறிமுறை அல்ல. இந்த அலுவலகத்துக்கு தண்டனை வழங்கும் உரிமையும் கிடையாது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர. |
Posted: 11 Aug 2016 06:09 PM PDT விமல் வீரவன்ச என்பவர் வங்குரோத்து அரசியல்வாதி. மூளையே இல்லாத தலை. பெரிய வாய் உள்ளது. அவரைச் சுற்றி இருக்கும் ஊடகவியலாளர்களும் அவரைப் போன்றே. அதனால் இவ்வாறான பொய் அவரது ஊடகங்களில் வெளியிடுகின்றது' என இலங்கையின் பிரபல. |
வன்னியில் வலை விரிக்கும் நிதி ... Posted: 11 Aug 2016 05:15 PM PDT கடந்த காலப் போர், பொருளாதார நெருக்கடிகள், அதன் பின்னரான இடப்பெயர்வுகள், இழப்புகள் என்பவற்றால் போரிலும் பாதிக்கப்பட்ட நிலையில் மீள்குடியேறியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு. |
நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசு ... Posted: 11 Aug 2016 05:00 PM PDT நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு என்ன நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் உண்மையை கண்டறியாது நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.. |
Posted: 11 Aug 2016 04:43 PM PDT வாழைச்சேனை கோரளைப்பற்று பிரதேச செயலக சமூக பராமரிப்பு நிலையத்தில் சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கான இயன்மருத்துவ சேவை இன்று இடம்பெற்றது.வாழைச்சேனை பிரதேச செயலாளர் வ.வாசுதேவனின் வழிகாட்டலில். |
கனடாவில் ஆரம்பமான Tamil Journey 1986 ... Posted: 11 Aug 2016 04:19 PM PDT 1986ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நியூபவுண்லாந்துக் கடற்கரையில் கப்பல் ஒன்றில் 155 தமிழ் அகதிகள் வந்து 30 ஆண்டுகள் கடந்துள்ள நினைவைக் குறிக்கும் வகையிலும், கப்பலில் வந்தவர்களை காப்பாற்றிய அனைவருக்கும் கனடியத் தமிழர். |
கண்ணீர் விடும் தமிழ் உறவுகள்! பதில் ... Posted: 11 Aug 2016 03:45 PM PDT நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் காணாமல் போனோர் தொடர்பான பிரச்சினைக்கு இது வரை தீர்வு பெற்றுத் தாராமை கவலையளிக்கிறது.கால காலமாக உறவுகளுடன் சேர்ந்து இனிமையாக வாழ்ந்த எங்களால் எவ்வாறு தனித்து வாழ முடியும்?. |
அறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை விஞ்சிய ... Posted: 11 Aug 2016 03:44 PM PDT அறிவுத்திறனில் தலைசிறந்த விஞ்ஞானிகளான , ஸ்டீபன் ஹாக்கின்ஸ், ஐஸ்டீன் ஆகியோரை, இந்திய வம்சாவளி சிறுவன் வென்று சாதனை படைத்துள்ளார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள பார்க்கிங்சைப் என்ற நகரில் புல்வுட் பள்ளி படித்து வரும். |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |