Tamilwin Latest News: “26 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை ...” plus 9 more |
- 26 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை ...
- மைத்திரி அரசு கொண்டுவந்த புதிய ...
- சுவிற்சலாந்து தேசத்தில் ...
- மகளுக்காக தினமும் 12 கி. ...
- வடக்கு முஸ்லிம் மக்களின் துரித ...
- ப(பி)ச்சைத் தமிழன்.... ...
- தோட்டத்தை விடுவிக்க பணம் கேட்கும் ...
- வெகு சிறப்பாக இடம்பெற்ற சூரிச் ...
- இறுதி யுத்தத்தில் பிரபாகரன் உயிர் ...
- ஆட்சியை கைப்பற்ற நடந்த பிரபலமான 9 ...
26 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை ... Posted: 20 Aug 2016 01:36 PM PDT 26 ஆண்டுகளாக படையினர் வசமிருந்த வவுனியா கலாசார மண்டபம் எதிர்வரும் 24ஆம் திகதி கையளிக்கப்படும் என வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு அறிவிக்கப்பட்டது.வவுனியா மாவட்டத்தில் இராணுவத்தினர் வசமுள்ள நிலங்களை விடுவிப்பது. |
மைத்திரி அரசு கொண்டுவந்த புதிய ... Posted: 20 Aug 2016 01:18 PM PDT காணாமல்போனோர் அலுவலகம் நிறுவும் சட்டம் அடிப்படையில் மிகச் சிறப்பானது என்று மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். ஆனாலும், இதேபோன்று ஏற்கனவே பல சட்டங்கள் இலங்கையில் இருந்தாலும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை. |
Posted: 20 Aug 2016 12:57 PM PDT இலங்கையரின் இதயத்தில் இடம் பிடித்த மருதமடுத்தாயாயரின் திருவிழா, 22வது ஆண்டாக சுவிற்சலாந்து நாட்டில் மிகவும் கருத்துள்ள விதத்திலே இவ்வாண்டும் கொண்டாடப்பட்டுள்ளது.சுவிற்சலாந்து நாட்டின் சொலத்தூர்ண் மாநிலத்தில் உள்ள. |
Posted: 20 Aug 2016 12:57 PM PDT சுவிட்சர்லாந்து நாட்டில் பேருந்து வசதி இல்லாத காரணத்தினால் 6 வயது மகளை அழைத்துக் கொண்டு தாயார் தினமும் 12 கி.மீ தூரம் நடந்து பள்ளியில் சேர்த்து வரும் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுவிஸின் வாட் மாகாணத்தில் உள்ள. |
வடக்கு முஸ்லிம் மக்களின் துரித ... Posted: 20 Aug 2016 12:33 PM PDT வடக்கில் முஸ்லிம் மக்களின் மீள்குடியேற்றம் தற்போதைய ஆட்சியில் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றமை தமிழருக்குப் பலம்மிக்க ஒன்றாக அமைந்துள்ளதாக தமிழரசுக் கட்சியின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்டப். |
Posted: 20 Aug 2016 12:06 PM PDT இந்த பிரபஞ்சத்தில் ஆசியாவின் முத்தாக அடையாளம் காணப்பட்ட அந்தத் தீவில் தான் அவர் அவதரித்தார். இல்லை உருவெடுத்தார். இல்லை இல்லை உருவானார்.. இன்னும் இல்லை உருவாக்கப்பட்டார்..!இவ்வாறான தமிழ் வார்த்தைகளைப் பயன்படுத்தி. |
தோட்டத்தை விடுவிக்க பணம் கேட்கும் ... Posted: 20 Aug 2016 11:31 AM PDT கிளிநொச்சி - முழங்காவில் பகுதியில் உள்ள 500 ஏக்கர் கஜு தோட்டத்தைப் பொதுப் பாவனைக்கு வழங்கச் சம்மதிக்கின்றோம். ஆனால், அவற்றுக்காகக் கடந்த ஏழு வருடங்களாகச் செலவுசெய்த பணத்தைத் தாருங்கள் என இராணுவத்தினர் கோரிக்கை. |
வெகு சிறப்பாக இடம்பெற்ற சூரிச் ... Posted: 20 Aug 2016 11:10 AM PDT சுவிட்சலாந்தின் சூரிச் மாநிலத்தில் வீற்றிருந்து மக்களின் துன்பங்களை தீர்த்தருளும் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய தேர்த் திருவிழா பல்லாயிரக்கணக்கான மக்கள் புடை சூழ இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.கடந்த 12ம். |
இறுதி யுத்தத்தில் பிரபாகரன் உயிர் ... Posted: 20 Aug 2016 10:09 AM PDT கடந்த கால ஆட்சியில் இடம் பெற்ற திருட்டுகளையும் ஊழல்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததைப்போல் பாதுகாக்கப்பட்ட இரசியங்களை வெளியிடுட்டு எதிர்ப்பவர்களை வீதியில் அலைய விடுவேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன. |
ஆட்சியை கைப்பற்ற நடந்த பிரபலமான 9 ... Posted: 20 Aug 2016 10:07 AM PDT ஆட்சியாளர்கள் மீது உள்ள அதிருப்தியால் சில சதிகாரர்களுடைய ஆட்சி மோகத்தால், அதிகார மையமாக செயல்படுபவர்களை திடீரென சுற்றிவளைத்து மடக்கி வென்று, தங்கள் அதிகாரத்தை பிரகடனப்படுத்தி, புதிய ஆட்சியை தொடங்கி. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |