Tamilwin Latest News: “1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் மோசடியாக ...” plus 9 more |
- 1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் மோசடியாக ...
- காணாமல் போனோர் அலுவலகம் குறித்த ...
- ஹிலாரி மீது விசாரணை நடத்த வேண்டும்! ...
- போலி கடவுச்சீட்டு பெற்ற இலங்கையரை ...
- நல்லூரில் தமிழ் சிறுவர்களுடன் ...
- வெளிநாடு செல்வதற்கு முன்னர் ...
- தாஜூதீனின் உடற்பாகங்கள் காணாமல் ...
- பம்பலப்பிட்டி இளம் வர்த்தகர் ...
- கூகுள் உலக வரைபடத்தில் ...
- இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி ...
1000ற்கு மேற்பட்ட மாணவர்கள் மோசடியாக ... Posted: 23 Aug 2016 06:33 PM PDT நுவரெலியா மாவட்டத்தில், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், மோசடியான முறையில் இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றியுள்ளனர் என கல்வி ராஜாங்க அமைச்சர் இராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். சிங்கள. |
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த ... Posted: 23 Aug 2016 06:21 PM PDT காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர். |
ஹிலாரி மீது விசாரணை நடத்த வேண்டும்! ... Posted: 23 Aug 2016 06:03 PM PDT அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் மீதான புகார்கள் குறித்து, சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும்,'' என, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு. |
போலி கடவுச்சீட்டு பெற்ற இலங்கையரை ... Posted: 23 Aug 2016 05:51 PM PDT இலங்கையை சேர்ந்த தியாகராஜன் (வயது 45) என்பவர், அவரது மனைவி மேகலா (வயது 42)வுடன் கடந்த ஏழு ஆண்டுக்கு முன் இலங்கையிலிருந்து வீசா மூலம் திருச்சி வந்துள்ளார். அங்கிருந்து திருப்பூர் சென்ற அவர்கள், நெருப்பெரிச்சல் பகுதியில். |
நல்லூரில் தமிழ் சிறுவர்களுடன் ... Posted: 23 Aug 2016 05:41 PM PDT வரலாற்று சிறப்புமிக்க யாழ். நல்லூர் கந்த சுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமாகி வெகு சிறப்பாக இடம்பெற்று வருக்கின்றது.இந்நிலையில் நல்லூரை நோக்கி நாட்டின் பல பாகங்களில் இருந்து பக்தர்கள் பலரும். |
வெளிநாடு செல்வதற்கு முன்னர் ... Posted: 23 Aug 2016 05:27 PM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 64வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதா, இல்லையா என்பது தொடர்பாக கட்சியின் கடைமட்ட உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் எடுக்கப்படும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. |
தாஜூதீனின் உடற்பாகங்கள் காணாமல் ... Posted: 23 Aug 2016 05:04 PM PDT பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீனின் உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு தான் எந்த விதத்திலும் பொறுப்பில்லையென முன்னாள் பிரதான சட்ட மருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தன்னை கைது செய்ய எடுக்கப்படும் |
பம்பலப்பிட்டி இளம் வர்த்தகர் ... Posted: 23 Aug 2016 04:47 PM PDT சட்டம் ஒழுங்கு மாத்திரமல்லாமல் நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புகளும் கடந்த ஆட்சிக் காலத்தில் சீர்குலைக்கப்பட்டு அவை அனைத்தும் ஒரு குடும்பத்தின் அதிகாரப் பிடிக்குள் கொண்டு வரப்பட்டன. சட்டம் ஒழுங்கு. |
Posted: 23 Aug 2016 04:31 PM PDT கூகுள் உலக வரைபடத்தில் (Google Earth Map) நாம் நினைக்கும் இடங்களையெல்லாம் காண முடியாது. சில இடங்கள் முற்றிலும் வரம்புகளுக்கு உட்பட்ட இடங்களாக இருக்கின்றன.குறித்த இடங்கள் திருத்தப்பட்டோ அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்ட இடங்களாக. |
இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி ... Posted: 23 Aug 2016 03:43 PM PDT இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் குழு அமெரிக்காவின் மார்ஷல் லெகஸி நிறுவனத்தின் சர்வதேச விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவத்தின் பொறியியல் படைப்பிரிவைச் சேர்ந்த 7வது கள. |
You are subscribed to email updates from Lankasri. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States |